விலை உயர்வு எதிரொலி!! திருட்டை தடுக்க விவசாயி செய்த நூதன காரியம்!!

Price hike echo!! The farmer did a strange thing to prevent theft!!

விலை உயர்வு எதிரொலி!! திருட்டை தடுக்க விவசாயி செய்த நூதன காரியம்!! தக்காளி திருட்டை தடுக்க விவசாயி ஒருவர் செய்த காரியம் ஆச்சரியத்தை அளித்துள்ளது. தற்போது நாட்டில் எங்கும் பரபரப்பாக பேசக்கூடிய ஒரு விஷயம் தக்காளி விலை உயர்வு. தங்கத்தின் விலையில் கூட சற்று மாறுதல் உண்டு. ஆனால் தக்காளியின் விலை ஆனது வானத்தை நோக்கி நீண்டு கொண்டே போகிறது. கடந்த சில நாட்கள் வரை தக்காளி கிலோ ரூ. 200 ரூபாய் வரை விற்கப்பட்டு வந்த … Read more