சென்னையில் ரூட் போர்டு விழுந்து விபத்து!.அடுத்தடுத்து வாகனங்களில்  மோதியதில் ஒருவர் உயிரிழப்பு! ..மற்றொருவர் நிலைமை கவலைக்கிடம்?..

A road board fell in Chennai and one person was killed in a collision with vehicles. ..is someone else's situation worrying?..

சென்னையில் ரூட் போர்டு விழுந்து விபத்து!.அடுத்தடுத்து வாகனங்களில்  மோதியதில் ஒருவர் உயிரிழப்பு! ..மற்றொருவர் நிலைமை கவலைக்கிடம்?.. சென்னை கத்திப்பாராவில் மாநகரங்களில் பல வாகனங்கள் செல்வதும் போவதுமா இருந்தது.அங்கு வாகன ஓட்டிகளுக்காக ரூட் போர்டு வைக்கப்பட்டிருந்தது.இந்த ரூட் போர்டு மூலமாக தான்  பல வாகன ஓட்டிகளுக்கு தெளிவானா பாதைகள் வைக்கப்படிருக்கும். இந்நிலையில் நேற்று திடிரென ஒரு பஸ் மோதி வழிகாட்டி பலகை தூண் சரிந்து விழுந்தது.இதில் 5 பேருக்கு  லேசான காயம் ஏற்ப்பட்டது.சென்னையையடுத்த தாம்பரத்திலிருந்து கோயம்பேடு நோக்கி நேற்று … Read more

சின்னதிருப்பதி அருகே14 பிள்ளைகளுக்கு தாய்! கிணற்றில் விழுந்து உயிரிழப்பு!.. வெளிவரும் பகிர் தகவல்..!

Mother of 14 children near Chinnathirupati! Death by falling into a well!.. Sharing the information coming out..!

சின்னதிருப்பதி அருகே14 பிள்ளைகளுக்கு தாய்! கிணற்றில் விழுந்து உயிரிழப்பு!.. வெளிவரும் பகிர் தகவல்..! சேலம் சின்ன திருப்பதி பெருமாள் கோவிலில் அருகேவுள்ள விவசாயி கிணற்றில் ஒரு சடலம்  மிதந்துள்ளதாக அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு  தகவல் தெரிவித்தனர். இந்த தகவலை அறிந்து வந்த கன்னங்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் மற்றும் போலீசார் விரைந்து வந்து சடலம் இருந்த பகுதியை பார்வையிட்டனர். தீயணைப்பு வீரர்களையும் சம்பவ இடத்திற்கு வரவழைத்தனர். பின்னர் அந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு … Read more