பொக்லைன் இயந்திரங்களை சிறைபிடித்து விவசாயிகள் போராட்டம்

பொக்லைன் இயந்திரங்களை சிறைபிடித்து விவசாயிகள் போராட்டம் தஞ்சாவூர் மாவட்டம் கண்டியூர் பகுதியில் விவசாய நிலங்களை அழித்து புறவழிச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் 50 க்கும் மேற்பட்ட விவசாயிகள் கையில் கருப்பு கொடியுடன் வயலில் இறங்கி வந்து பொக்கலைன் இயந்திரங்களை சிறை பிடித்து வயல்களை அழிக்க விடமாட்டோம் என கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தஞ்சை மாவட்டம் கண்டியூர் கல்யாணபுரம் ஒன்றாம் சேத்தி கீழ திருப்பந்துருத்தி உள்ளிட்ட கிராமங்களில் முக்கனிகளான மா,பலா,வாழை மற்றும் நெல் தென்னை வெற்றிலை சாகுபடி … Read more

மோடி :500 விவசாயிகள் எனக்காகவா உயிரை இழந்தனர்? பிரதமரின்  திமிர்  பேச்சால் கொந்தளிக்கும் பொதுமக்கள்!

Modi: Did 500 farmers lose their lives for me? The public is agitated by the arrogant speech of the Prime Minister!

மோடி :500 விவசாயிகள் எனக்காகவா உயிரை இழந்தனர்? பிரதமரின்  திமிர்  பேச்சால் கொந்தளிக்கும் பொதுமக்கள்! நமது இந்தியாவில் விவசாயிகள் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வந்தது. மூன்று வேளாண் சட்டங்களை கைவிடுமாறு மத்திய அரசிடம் கோரிக்கை வைத்து விவசாயிகள் டெல்லியில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர்.இதில் பல விவசாயிகள் மத்திய அரசு செவி கொடுக்காததால் தற்கொலை செய்து கொண்டனர். அவ்வாறு விவசாயிகள் தற்கொலை செய்துகொண்ட போதெல்லாம் கலவரம் வெடிக்க தொடங்கியது. தற்பொழுது பிரதமர் மோடி அவர்கள் அந்த 3 … Read more

எதிர்க்கட்சியாக இருக்கும்போது 30 ஆயிரம்! ஆளுங்கட்சியாக வந்தவுடன்  20 ஆயிரமா? வசமாக சிக்கிய  திமுக!

NEET exam: DMK is responsible for student suicide! BJP state president blames the ruling party!

எதிர்க்கட்சியாக இருக்கும்போது 30 ஆயிரம்! ஆளுங்கட்சியாக வந்தவுடன்  20 ஆயிரமா? வசமாக சிக்கிய  திமுக! தற்போதைய பாஜக மாநில தலைவர் தான் அண்ணாமலை. இவர் இந்த பதவி பொறுப்பை ஏற்கும் முன் காவல்துறை அதிகாரியாக வேலை பார்த்து வந்தார். இவர் பதவி பொறுப்பேற்ற முதல் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார். தற்பொழுது தமிழகத்தில் தொடர் கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. அரசும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட மாவட்டங்களை கொண்டு நிவாரணம் அளித்து வருகிறது. தற்பொழுது … Read more

மூன்று வேளாண் சட்டத்தை எதிர்த்து போராட்டம்! தமிழகத்தின் இந்த எம்பி,எம்எல்ஏக்கள் கைது!

The effect of supporting farmers! Tamil Nadu MPs and MLAs arrested!

மூன்று வேளாண் சட்டத்தை எதிர்த்து போராட்டம்! தமிழகத்தின் இந்த எம்பி,எம்எல்ஏக்கள் கைது! கரோனா தொற்றானது அடுத்தடுத்த நிலையை கடந்து செல்கிறது.இதனை கட்டுப்படுத்த பல வழிமுறைகள் வந்தாலும் அதன் தாக்கம் குறையாமல் தான் உள்ளது.அதுபோல விவசாயிகளின் போராட்டமும் தொடர்ந்து நடந்து கொண்டே வருகிறது.ஒன்றிய அரசு கூறிய மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் டெல்லியில் போராடி வருகின்றனர்.இந்தப் போராட்டமானது ஏப்ரல் மாதம் தொடங்கியது.இந்த போராட்டத்தினால் டெல்லியின் புறநகர் பகுதிகள் போர் காலமாகவே காட்சி அளிக்கின்றது.கார்ப்பரேட் கம்பெனியை தூக்கிவிட்டு விவசாயிகளை … Read more