அரசு பள்ளியை சேர்ந்த 150 மாணவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி!! மீதமுள்ளவர்களுக்கு ஏற்பட்ட அடுத்தடுத்த அறிகுறி!
அரசு பள்ளியை சேர்ந்த 150 மாணவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி!! மீதமுள்ளவர்களுக்கு ஏற்பட்ட அடுத்தடுத்த அறிகுறி! சமீப காலமாக மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது குறித்து பல செய்திகள் வருகிறது. அந்த வகையில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் மாநகராட்சி பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இதில் 1300 க்கும் மேற்பட்ட மாணவர் மற்றும் மாணவிகள் படித்து வருகின்றனர். இன்று மதியம் உணவு வேலைக்கு பிறகு அங்கு படித்து வரும் பல மாணவர் மற்றும் மாணவிகளுக்கு வாந்தி மயக்கம் … Read more