பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி பெண்!! வேகமாகச் சென்று கால்வாய்க்குள் பாய்ந்த கார்!!
பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி பெண்!! வேகமாகச் சென்று கால்வாய்க்குள் பாய்ந்த கார்!! பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற கார் கால்வாய்க்குள் பாய்ந்ததில் 5 பேர் உயிரிழந்தனர். உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள எட்டா என்ற பகுதியை சேர்ந்தவர் நீரஜ் வயது 35. இவரது மனைவி வினிதா(25). நிறைமாக கர்ப்பிணியாக இருந்த வினிதாவுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. வலியால் துடித்த அவரை உடனடியாக ஒரு காரில் ஏற்றி அவசரமாக மருத்துவமனைக்கு அழைத்து … Read more