திமுக வெற்றி செல்லாது! அதிரடி அறிக்கை ? முதல்வர் அறிவிப்பு!
திமுகவின் வெற்றி செல்லாது. அவர்களுடைய வெற்றி பொய்யாகும் என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். ஆட்சி அமைக்க வேண்டும் என்ற ஸ்டாலினின் கனவுக்கு மக்கள் முற்றுப்புள்ளி வைத்துள்ளதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார். வேலூர் நாடாளுமன்றத் தேர்தல் நிருத்தபட்டதை அடுத்து மீண்டு தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வேலூர் மக்களவைத் தொகுதிக்கு, ஆகஸ்ட் 5-ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதில், அதிமுக கூட்டணி சார்பில் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், திமுக சார்பில் அந்தக் கட்சியின் பொருளாளர் துரைமுருகனின் … Read more