தீயாக வைரலாகும் திமுக ஆடியோ! கொந்தளிக்கும் கட்சி தலைமை!

DMK audio goes viral! Turbulent party leadership!

தீயாக வைரலாகும் திமுக ஆடியோ! கொந்தளிக்கும் கட்சி தலைமை! கோவை மாவட்டத்தில் திமுக கட்சியில் உள்ளவர் அலைபேசியில் பேசிய ஆடியோ ஒன்று வெளியானது. இது வாட்ஸ் குழுக்களில் வைரலாக பரவி வருகிறது. இது திமுக தலைமையின் பொறுமையை சோதிக்கும் வகையில் அமைத்துள்ளது. “மாவட்டச் செயலாளர் பதவி என் காலுக்கு சமம் “,“ எவனா இருத்தாலும் அஞ்சமாட்டேன்” என சொல்ல முடியாத வார்த்தைகள் இந்த ஆடியோவில் பதிவாகியுள்ளது. கோவை கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் மருதமலை சேனாதிபதி பேசிய … Read more

ஆசிரியர்களுக்கு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! அதில் உள்ள குட் நியூஸ்!

Important announcement to the authors! The good news in that!

ஆசிரியர்களுக்கு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! அதில் உள்ள குட் நியூஸ்! டெட் எக்சாம் முதன் முதலில் 2013-ஆம் ஆண்டு நடத்தப்பட்டது. அதன் பிறகு 6 முறை இத்தேர்வு நடத்தப்பட்டுள்ளது.டெட்  எக்சாம்  கொரோனா பரவல் காரணமாக கடந்த மூன்று ஆண்டுகளாக நடத்தப்படவில்லை. 2021ஆம் ஆண்டு ஆன்லைன் மூலம் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டது . ஆனால் அதற்கான ஏற்பாடுகள் செய்ய பாடாத நிலையில் தேர்வு நிறுத்தி வைக்கப்பட்டது.அவ்வகையில் நடப்பு ஆண்டிற்கான ஆசிரியர் தகுதி தேர்வு வருகின்ற ஆகஸ்ட் மதத்திற்குள் … Read more

ரேசன் கடை ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு! ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை நிறைவேறுமா??

Sudden illness of the Chief Minister! So canceled projects! what happened?

ரேசன் கடை ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு! ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை நிறைவேறுமா? தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் ,ஓய்வூதியதாரர்கள் / குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி முதல்வர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.அகவிலைப்படி 1-1-2022 முதல் 17 சதவிகிதத்திலிருந்து 31 சதவிகிதமாக உயர்த்தி வழங்கிட முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார். அகவிலைப்படி உயர்வின் நடவடிக்கையால் 19,658 விற்பனையாளர்கள் மற்றும் 2,852 கட்டுநர்கள் என மொத்தம் 22,510 ரேஷன் கடை ஊழியர்கள் பயன் பெறுவார்கள்.இதற்காக ஆண்டுக்கு 73 கோடி ரூபாய் … Read more

ஆசிரியர்களுக்கு கொடுத்த  அதிர்ச்சி! மீண்டும் பள்ளிக்கு சென்று  படிக்க தொடங்கிய முதல்வர் மற்றும் அமைச்சர்! 

The Chief Minister and the Minister who went back to school and started studying!

ஆசிரியர்களுக்கு கொடுத்த  அதிர்ச்சி! மீண்டும் பள்ளிக்கு சென்று  படிக்க தொடங்கிய முதல்வர் மற்றும் அமைச்சர்! கொரோனா தொற்று பாதிப்புகள் குறைந்து இந்த முறைதான் பள்ளி மற்றும் கல்லூரிகளில் நேரடி தேர்வு நடைபெற்றது. பள்ளிகளில் 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் முழு ஆண்டு தேர்வு நடைபெற்று முடிந்தது. மேலும் கோடை விடுமுறையும் அளிக்கப்பட்டது. 1 முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு இன்று முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று கல்வித் துறை அமைச்சர் … Read more

இந்த குடும்பத்திற்கு ரூ 10 லட்சம் நிவாரணம்! முதல்வர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!

Rs 10 lakh relief for this family! Sudden announcement by the Chief Minister!

இந்த குடும்பத்திற்கு ரூ 10 லட்சம் நிவாரணம்! முதல்வர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு! பெண்கள் கட்டணமில்லா பேருந்து பயணம் மேற்கொள்ளலாம் என்று அறிவிப்பு வந்தது முதல் பல புகார்கள் போக்குவரத்து துறையில் அதிகரித்து வருகிறது. பெண்கள் நின்று கொண்டிருந்தாலும் அவர்களை ஏற்றாமல் பேருந்துகள் செல்கின்றது என்றும் கூறிவருகின்றனர். இந்தப் புகார்களை அனைத்தும் தமிழக அரசு ஒன்றன்பின் ஒன்றாக சரி செய்து வருகின்றது. அவ்வாறு இருக்கையில் இன்று அதிகாலை அரசு நடத்துனருக்கு கோர சம்பவம் ஒன்று அரங்கேறியது. இன்று … Read more

அரசு பேருந்துகளில் இன்று முதல் இது அமல்! மகிழ்ச்சியில் பயணிகள்!

This is effective from today on government buses! Happy travelers!

அரசு பேருந்துகளில் இன்று முதல் இது அமல்! மகிழ்ச்சியில் பயணிகள்! திமுக ஆட்சிக்கு வந்ததும் முக்கிய ஐந்து அம்சத் திட்டங்கள் இன் கையெழுத்திட்டது. அதில் ஒன்றுதான் மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து பயணம். இது நடைமுறைக்கு வந்தது முதல் பல புகார்கள் தொடர்ந்து அளித்து வருகின்றனர். பெண்கள் இறங்க வேண்டிய இடத்தில் இறங்கி விடாமல் பல நடத்துனர்கள் விவாதம் செய்து வருகின்றனர். அதேபோல பேருந்து நிறுத்தத்தில் ஒன்று அல்லது இரண்டுக்கு மேற்பட்ட பெண்கள் நின்றால் கண்டுகொள்ளாமலும் செல்கின்றனர். இதுபோல் … Read more

சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தை கையெடுத்த அரசு மருத்துவர்கள்! சேலத்தில் அரங்கேறும் கூட்டம்!

Government doctors who went on a hunger strike till death! Meeting to be held in Salem!

சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தை கையெடுத்த அரசு மருத்துவர்கள்! சேலத்தில் அரங்கேறும் கூட்டம்! கொரோனா தொற்று காலத்தில் மருத்துவர்கள் ஓய்வின்றி மக்களுக்காக வேலை பார்த்து வந்தனர். இரவு பகல் என்று பாராமல் அவர்களது முழு உழைப்பும் இந்த கொரோனவை எதிர்த்து போராட பெருமளவு உதவியது. அவ்வாறு இந்தப் போராட்டத்தின் பல மருத்துவர்கள் உயிரிழக்கும் அபாயமும் ஏற்பட்டது.கொரோனா தொற்றால் உயிரிழந்த மருத்துவர்களுக்கும் மானிய கோரிக்கை வழங்கப்படுமென மாநில அரசு தெரிவித்தது. ஆனால் இதுவரை எந்த ஒரு மானியமும் வழங்கப்படவில்லை. மேலும் … Read more

அதிமுக வும் எங்கள் கட்சி தான்! உரிமை கொண்டாடும் சசிகலா!

ADMK is also our party! Sasikala celebrating the right!

அதிமுக வும் எங்கள் கட்சி தான்! உரிமை கொண்டாடும் சசிகலா! அதிமுக கட்சி இரண்டகா பிளவு பெற்றதற்கு காரணமாக இருந்ததில் முக்கிய பங்கு சசிகலாவையும் சேரும். ஜெயலலிதா இறப்பிற்கு பிறகு கட்சியை ஆளப்போவது யார் என்று பெரிய கேள்வி இருந்து வந்தது.பன்னீர் செல்வமா? பழனிசாமி அல்லது சசிகலா யாராக இருக்க போகிறார்கள் என்று பெரும் கேள்வி இருந்து வந்தது.இவ்வாறு இருக்கையில் முதலில் சசிகலா முன்னிலையில் கட்சி நடைபெற தொடங்கியது.நாளடைவில் கட்சிகுள்ளே சிறு சிறு பிரச்சினைகள் ஏற்பட்டு சசிகலா … Read more

மக்களின் தேவையை நிறைவேற்ற ரூ.1000 கோடி! முதல்வர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

Rs 1000 crore to meet the needs of the people! Notice of Action issued by the Chief Minister!

மக்களின் தேவையை நிறைவேற்ற ரூ.1000 கோடி! முதல்வர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! திமுக அரசானது பத்தாண்டுகள் கழித்து இந்த சட்டமன்ற தேர்தலின் போதுதான் ஆட்சியை பிடித்தது.ஆட்சி அமர்தியது முதல் பல சிறப்பம்சங்களை மக்களுக்காக நடைமுறை படுத்தியது.பால் விலை குறைப்பு,மகளிருக்கு இலவச பேருந்து என அடுத்தடுத்த மக்களுக்கு பயனளிக்கும் வகையில் புதிய சலுகைகளை அமல்படுத்தினர்.தற்போது சட்டமன்றத்தில் மானியக் கோரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.அதற்கான விவாதம் தற்போது நடைபெற்று வருகிறது.அதனையடுத்து அதில் மக்களுக்கு பயனளிக்கும் வகையில் பல புதிய திட்டங்களுக்கு மானியம் … Read more

தமிழக அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வா? வெளிவரப்போகும் முக்கிய அறிவிப்பு!

Rs 10 lakh relief for this family! Sudden announcement by the Chief Minister!

தமிழக அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வா? வெளிவரப்போகும் முக்கிய அறிவிப்பு! கொரோனா தொற்று காலத்தில் மருத்துவர்கள் ஓய்வின்றி மக்களுக்காக வேலை பார்த்து வந்தனர். இரவு பகல் என்று பாராமல் அவர்களது முழு உழைப்பும் இந்த கொரோனவை எதிர்த்து போராட பெருமளவு உதவியது. அவ்வாறு இந்தப் போராட்டத்தின் பல மருத்துவர்கள் உயிரிழக்கும் அபாயமும் ஏற்பட்டது.கொரோனா தொற்றால் உயிரிழந்த மருத்துவர்களுக்கும் மானிய கோரிக்கை வழங்கப்படுமென மாநில அரசு தெரிவித்தது. ஆனால் இதுவரை எந்த ஒரு மானியமும் வழங்கப்படவில்லை. மேலும் தமிழக … Read more