சற்றுமுன்: இனி கட்டணமில்லா பேருந்து பயணத்திற்கு இந்த ஸ்மார்ட் கார்டு கட்டாயம்!! மாநில அரசு வெளியிட்ட அறிவிப்பு!! 

Just before: This smart card is a must for free bus travel!! Notification issued by the state government!!

சற்றுமுன்: இனி கட்டணமில்லா பேருந்து பயணத்திற்கு இந்த ஸ்மார்ட் கார்டு கட்டாயம்!! மாநில அரசு வெளியிட்ட அறிவிப்பு!! தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற பொழுது திமுகவானது பல அறிக்கைகளை வெளியிட்டது. அதில் கட்டணமில்லா பேருந்து பயணமும் பெண்களுக்கு மாதம் ஆயிரம் வழங்கும் திட்டமும் நல்ல வரவேற்பை பெற்றது. அந்த வகையில் தமிழ்நாட்டைப் போலவே இதர மாநிலங்களும் இந்த கட்டணமில்லா பேருந்து பயணம் திட்டத்தை அடுத்தடுத்து அமல்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் சில தினங்களுக்கு முன்பு கர்நாடகாவில் சட்டமன்ற … Read more

ஸ்மார்ட் கார்டு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு! 1 வாரம் தான் டைம் ..இது இருந்தால்தான் உங்களுக்கு மாதம் ரூ 1000!!

Attention smart card holders! Time is only 1 week ..only if you have this you will get Rs 1000!!

ஸ்மார்ட் கார்டு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு! 1 வாரம் தான் டைம் ..இது இருந்தால்தான் உங்களுக்கு மாதம் ரூ 1000!! திமுக ஆட்சிக்கு வந்தால் குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்குவதாக தெரிவித்தது. ஆனால் ஆட்சி ஆரம்பித்து ஓராண்டுகள் கடந்த நிலையிலும் தற்பொழுது வரை இந்த திட்டம் செயல்முறைக்கு வரவில்லை. பலமுறை மக்கள் இது குறித்து பல கேள்விகளை எழுப்பி உள்ளனர். ஆனால் விரைவில் அமல்படுத்தப்படும் என்று கூறியபடியே தான் இருந்தனர். தற்பொழுது மார்ச் ஆறாம் தேதி இந்த … Read more

ஆவின் பால் வாங்க இனி ஸ்மார்ட் கார்டு தேவை! வெளிவந்த புதிய உத்தரவு!

You need a smart card to buy milk! A new order has come out!

ஆவின் பால் வாங்க இனி ஸ்மார்ட் கார்டு தேவை! வெளிவந்த புதிய உத்தரவு! பால் கொள்முதல் விலையை உயர்த்தி தருமாறு கோரிக்கை வைத்திருந்த நிலையில், அதனை தமிழக அரசு நிறைவேற்றியது. பால் கொள்முதல் விலையை மூன்று ரூபாய் உயர்த்தி உத்தரவிட்டது. அந்த வகையில் ஆவின் ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டின் விலை ரூ.60 வரை உயர்த்தினர். இதுவே மாதாந்திர அட்டை வைத்திருப்பவர்களுக்கு ரூ. 46 ரூபாய்க்கு வழங்கப்பட்டு வருகிறது. மாதாந்திர அட்டை வைத்திருப்பவர்கள் இங்கு குறைந்த விலைக்கு … Read more

5 மாத இடைவெளிக்குப் பின் தொடங்கிய மெட்ரோ ரயில் சேவை!

சென்னையில் 5 மாத இடைவெளிக்குப் பின் இன்று காலை 7 மணி முதல் மெட்ரோ ரயில் சேவை தொடங்கியது. கொரோனா தொற்று காரணமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த மெட்ரோ ரயில் சேவை நாடு முழுவதும் இன்று முதல் தொடங்கியது. சென்னையில் மெட்ரோ ரயில்கள் அரசு குறிப்பிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரெயில் சேவையை தொடங்கி வைத்த தமிழக தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், சென்னை … Read more