நோயாளிகளுக்கு ஹிந்தி தெரிந்திருக்க வேண்டும்..அட்ராசிட்டியை தொடங்கிய மதுரை எய்ம்ஸ் வடமாநில மாணவர்கள்..!!

Patients should know Hindi..Madurai AIIMS students who started the atrocity..!!

நோயாளிகளுக்கு ஹிந்தி தெரிந்திருக்க வேண்டும்..அட்ராசிட்டியை தொடங்கிய மதுரை எய்ம்ஸ் வடமாநில மாணவர்கள்..!! கடந்த 2015 – 2016 ஆம் ஆண்டில் மத்திய அரசு மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதாக மிகவும் பெருமையுடன் அறிவித்தது. இதற்காக கடந்த 2019ஆம் ஆண்டு பிரதமர் மோடியே நேரடியாக மதுரை வந்து அடிக்கல் நாட்டி விட்டு சென்றார். ஆனால் 5 ஆண்டுகளாகியும் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடித்தபாடில்லை.  இதற்கிடையில் கட்டி முடிக்கப்படாத மதுரை எய்ம்ஸ் பெயரில் சேர்க்கப்பட்ட வடமாநில மாணவர்கள் விடுத்துள்ள சில … Read more

என்னமா போஸ் இது..! ஆளையே மயக்கி இழுக்குது!… ஃபர்ஸ்ட் லுக்கே இப்படியா?தெறிக்க விட்ட நடிகை !!

What a pose this is..! The man is charming!... Is this the first look? The actress who made a splash !!

என்னமா போஸ் இது..! ஆளையே மயக்கி இழுக்குது!… ஃபர்ஸ்ட் லுக்கே இப்படியா?தெறிக்க விட்ட நடிகை !! இவர் தமிழ்,தெலுங்கு,ஹிந்தி,கன்னடம்,மலையாளம,மராத்தி போன்ற பல்வேறு மொழி படங்களில் நடித்துள்ளார்.இவர் தமிழ் திரைப்பட உலகில் கேடி என்ற படம் மூலம் அறிமுகமாயிருந்தார். மேலும் இவருக்கு கல்லூரி திரைப்படம் மூலம் சிறப்பு அங்கீகாரம் பெற்று தந்தது. இதையடுத்து நடிகர் தனுசுடன் படிக்காதவன்,சூர்யாவுடன் அயன், விஜய்யுடன் சுறா, ஜெயம் ரவியுடன் தில்லாலங்கடி, போன்ற சிறந்த நடிகர்களுடன் நடித்துள்ளார். இவர் அனைத்து முன்னணி நடிகர்களுடன் ஜோடியாகவும் … Read more

ஒரு பாகத்திற்கு தாறுமாறாக வசூலை அள்ளிக் குவித்த திரைப்படமா!!இந்த  பாட்டுக்கு 500 கோடியா?

ஒரு பாகத்திற்கு தாறுமாறாக வசூலை அள்ளிக் குவித்த திரைப்படமா!!இந்த  பட்டுக்கு 500 கோடியா? சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகிய படம் புஷ்பா. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வந்த இந்தப் படம் இரண்டு பாகங்களாக வெளியானது.கோரோனா அச்சுறுத்தலுக்குப் பிறகு முதல் பாகத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. ஆனால் இயக்குநர் சுகுமார் டெங்குவால் திடீரென்று பாதிக்கப்பட்டதால் மீண்டும் படப்பிடிப்பு தடைப்பட்டது.   தற்போது அவர் குணமாகிவிட்டதால் முழுவீச்சில் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. … Read more

ஹிந்தி என்றாலே தமிழகத்தில் பிரச்சனையா? ஹிந்தி பேச்சு புரியாததால் கொலை? பதற்றத்தில் தமிழகம்?

வேலூரில் திருமணத்திற்காக வந்த இராணுவ வீரர் உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அது கொலையா இல்லை தற்கொலையா என போலீசார் தரப்பில் விசாரணை நடந்து வருகிறது. இராணுவ வீரர் மகேஷ் வேலூரில் கண்ணியம்பாடியை சேர்ந்தவர். இவர் தனது திருமணத்திற்காக ஒரு மாதம் விடுப்பு எடுத்து தனது சொந்த ஊரான கண்ணியம்பாடிக்கு வந்துள்ளார். புவனேஸ்வரி என்ற பெண்ணை கடந்த மாதம் 12 ஆம் நாள் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. புவனேஸ்வரி வேலூர் தாலுக்கா அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். … Read more