ஒரே வாரத்தில் அல்சர் சரியாகிவிடும்!! இனி வாழ்நாள் முழுவதும் வராது!!

ஒரே வாரத்தில் அல்சர் சரியாகிவிடும்!! இனி வாழ்நாள் முழுவதும் வராது!! வயசு வித்தியாசமின்றி இன்று அனைவருமே எதிர்கொள்ளும் பிரச்னையாக இருப்பது அல்சர்தான். நேரத்துக்கு உணவு எடுத்துகொள்ளாதது உள்பட பல காரணங்களால் அல்சர் ஏற்படுகிறது. தொண்டையில் இருந்து இரைப்பை வரை உணவு செல்ல உதவும் உணவுக் குழாய், இரைப்பை, சிறுகுடல் போன்றவற்றில் ஏற்படும் புண்களை வயிற்றுப் புண் அல்லது பெப்டிக் அல்சர் என்கிறோம். காரமான உணவை எடுத்துக்கொள்வதாலும், மனஅழுத்தம் காரணமாகவும் வயிற்றுப் புண் ஏற்படுவதாகக் கூறப்பட்டுவந்தது. ஆனால் தற்போது … Read more

சுடுநீரை குடிப்பவரா நீங்கள்:? இதனால் ஏற்படும் பக்க விளைவுகளைப் பற்றி அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்!!

சுடுநீரை குடிப்பவரா நீங்கள்:? இதனால் ஏற்படும் பக்க விளைவுகளைப் பற்றி அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்!! இன்றுள்ள பலரும் செரிமானத்திற்கு உதவுமென்று உணவு உண்ட பிறகு சூடான நீரை குடிப்பதை வழக்கமாக வைத்திருக்கின்றனர்.சுடு நீர் குடித்தால் உணவு எளிதில் செரிமானமாகும் என்பது உண்மையே! ஆனால் மிகச்சூடாக உணவு உட்கொள்வதோ அல்லது நீரை குடிப்பதோ இயற்கைக்கு மாறான ஓர் செயலாகும். அதாவது பரிணாம வளர்ச்சியின் படி நாம் ஒரு உணவினை சமைத்து மென்மையாக்கி அதனை வாயினால் மென்று கூல் போன்ற … Read more