தனிநபர் வங்கிக் கணக்கில் 10 லட்சத்துக்கு மேல் இருந்தால் கண்காணிக்கப்படுவீர்! வருமானவரித்துறை எச்சரிக்கை!!!
தனிநபர் வங்கிக் கணக்கில் 10 லட்சத்துக்கு மேல் இருந்தால் கண்காணிக்கப்படுவீர்! வருமானவரித்துறை எச்சரிக்கை! சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் தமிழ்நாடு, பாண்டிச்சேரி மாநிலத்தின் வருமான வரித்துறை முதன்மை தலைமை ஆணையர் இரவிச்சந்திரன் ராமசாமி பேட்டியளித்தார். தமிழகம்-புதுச்சேரியில் 2022-2023 ஆம் நிதியாண்டில் ரூபாய் 1,08,364 கோடி வருமான வரிவசூல் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.மேலும் ரூபாய் 1,05,300 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டதாக கூறிய அவர் வருமான வரி வசூல் வரி வசூல் ரூபாய் 3000 கோடி அதிகமாக … Read more