தனியார் பள்ளிகளுக்கு கடும் எச்சரிக்கை!! கழுத்தை நெறிக்கும் தமிழக அரசு!!
தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் முழு கட்டண தொகையை வசூலிக்கின்ற தனியார் பள்ளிகளின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்திருக்கின்றார். முன்னதாக ஊரடங்கு அமலில் இருப்பதால் தமிழகத்தின் தனியார் பள்ளிகள் முழு கட்டணத்தை செலுத்த வேண்டும் என்று குழந்தைகளின் பெற்றோர்களை வற்புறுத்தக் கூடாது என்று, தமிழக பள்ளி கல்வித்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது. கட்டணத்தில் 75 சதவீதம் மட்டுமே வசூலிக்கப்பட வேண்டும் என்று,ம் பேருந்து மற்றும் சீருடை ஆகிய கட்டண தொகையில் இருந்து … Read more