100 கோடி தடுப்பூசிகள் செலுத்தி இந்தியா சாதனை..புதுச்சேரி ஆளுநர் தமிழிசை வாழ்த்து.!!

100 கோடி தடுப்பூசிகள் செலுத்தி இந்தியா சாதனை..புதுச்சேரி ஆளுநர் தமிழிசை வாழ்த்து.!!

நம் நாட்டிலேயே கரோனா தடுப்பூசி தயாரிக்கப்பட்டு அதை செலுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கை 100 கோடியை தாண்டி சாதனைப்படுத்தி வந்துள்ளது என்று தமிழிசை அவர்கள் தெரிவித்துள்ளார். இதுகுறித்து,புதுச்சேரி கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் நேற்று வெளியிட்ட அறிக்கையில், மக்கள் தொகை அதிகம் கொண்டுள்ள நம் நாட்டில் கரோனா தடுப்பூசிகளை செலுத்தி விட முடியுமா? என்று கேட்டு கொண்டிருந்த மற்ற நாடுகளுக்கு முன் இன்று 100 கோடி தடுப்பூசிகளை செலுத்தி சாதனை படைத்துள்ளது நம் தாய் நாடு . இந்தியாவில், கரோனா … Read more

இன்று காலை 10 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்றும் பிரதமர் மோடி.!! முக்கிய அறிவிப்பா.?

இன்று காலை 10 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்றும் பிரதமர் மோடி.!! முக்கிய அறிவிப்பா.?

பாரத பிரதமர் மோடி இன்று காலை 10 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்றுகிறார் ன. பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து பிரதமர் மோடி இன்று காலை 10 மணிக்கு பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் தற்போது கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவில் தற்போது வரை 100 கோடி டோஸ்களுக்கும் அதிகமான தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. 100 கோடி மைல்கல்லை இந்தியா நேற்று தான் எட்டியது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் இதுவரை 71,09,80,686 பேருக்கு … Read more