அரசு பேருந்துகளில் கட்டண உயர்வு!! அதிர்ச்சியில் பயணிகள்!!
அரசு பேருந்துகளில் கட்டண உயர்வு!! அதிர்ச்சியில் பயணிகள்!! அரசு பேருந்துகளில் 15,20, 30 ரூபாய்கள் என்ற அளவிற்கு பேருந்து கட்டணத்தை போக்குவரத்து துறை உயர்த்தியுள்ளது. பொதுமக்கள் பெரிதும் பேருந்துகளையே பயன்படுத்தி வருகின்றனர். சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள் ,படிப்பதற்காக வெளி ஊர்களுக்கு செல்பவர்கள் ,வேலைக்காக வருபவர்கள் என்று பலர் அரசு பேருந்தை பயன்படுத்தி வருகின்றனர். இவ்வாறு சாமானிய மக்களுக்கு இந்த அரசு பேருந்து மிகவும் பயனுள்ளதாக அமைகின்றது.இந்த நிலையில் இதன் கட்டணம் உயர்ந்ததால் பேருந்து பயணிகள் மிகவும் … Read more