மறுமணத்திற்கு காத்திருக்கும் ஆண்களே உஷார்: கல்யாண ராணியின் கைவரிசை!! ஆசை வலையில் சிக்கிய 15 பேர்!
மறுமணத்திற்கு காத்திருக்கும் ஆண்களே உஷார்: கல்யாண ராணியின் கைவரிசை – ஆசை வலையில் சிக்கிய 15 பேர்! சேலம் மாவட்டம், சாணாரப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் செந்தில் இவர் லாரி ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ரம்யா, இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். ரம்யா ஓராண்டுக்கு முன் உயிரிழந்த நிலையில், செந்தில் மறுமணம் செய்ய முடிவு செய்து, ஜோடி ஆப்-ல் பதிவு செய்து பெண் தேடியுள்ளார். அதே ஆப் மூலமாக ஒரு பெண் அறிமுகமாகி தான் கணவரை … Read more