தனது நிர்வாண படங்களை பதிவிட்ட 15 வயது சிறுமி! பெற்றோர் நெஞ்சு வலியால் பாதிப்பு!

இந்தா கொரோணா பேரிடர் தொற்று காலத்தில் ஆன்லைன் வகுப்புக்காக பெற்றோர்கள் மொபைல் போன் கொடுத்த நிலையில் 15 வயது சிறுமி தொடர்ந்து தனது நிர்வாணப் படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்ட சம்பவம் குஜராத்தில் உள்ள அகமதாபாத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் என்ற இடத்தில் ஆன்லைன் வகுப்புக்கு பெற்றோர்கள் சிறுமியின் கையில் போனை கொடுக்க அந்தப் பெண் தனது நிர்வாணப் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். 15 வயது சிறுமியின் பெற்றோர்கள் … Read more