இங்கு குளித்தால் தான் அழுக்கு போகுதாம்?.. கல்லூரியை குளியல் அறையாக மாற்றிய தொழிலாளர்கள்!..

இங்கு குளித்தால் தான் அழுக்கு போகுதாம்?.. கல்லூரியை குளியல் அறையாக மாற்றிய தொழிலாளர்கள்!..     தெலுங்கானா மாநிலம் நிர்மல் மாவட்டத்தில் ஐஐஐடி பாசார் என்று அழைக்கப்படும் ராஜீவ் காந்தி தொழில்நுட்ப பல்கலைக்கழகம் ஒன்று செயல்பட்டு வருகிறது.இந்த கல்லூரி வளாகத்தில் சுமார் மூன்று மெஸ் செயல்பட்டு வருகிறது.இந்நிலையில் இந்த மெஸ்ஸிலுள்ள சமையலறை ஒன்றில் தொழிலாளர்கள் சிலர் அங்கு சோப்பு போட்டு டான்ஸ் ஆடி கொண்டும் குளித்து வந்துள்ளனர். இதனைப் பார்த்த அங்கிருந்த மாணவர்கள் சிலர் வீடியோவாக எடுத்து … Read more

பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் ஓர் வாய்ப்பு! அரசின் அதிரடி நடவடிக்கை!

Another chance for students who did not write the general exam! Government action!

பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் ஓர் வாய்ப்பு! அரசின் அதிரடி நடவடிக்கை! கொரோனா தொற்று பாதிப்பானது முடிந்த நிலையில் அனைத்து துறைகளும் சீராக இயங்க தொடங்கியது. அதேபோல் பள்ளி கல்லூரிகளும் வழக்கம்போல் செயல்பட தொடங்கியது.நாளடைவில் 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற உள்ளதாக கல்வித்துறை அறிவிப்பை வெளியிட்டது. கூறியதை போல மே 5-ஆம் தேதி முதல் 12 ஆம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு தொடங்கியது.அதில் 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்கள் எழுதினர்.இதில் ஒவ்வொரு நாளும் நடைபெற்ற … Read more

12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மறுதேர்வு முடிவுகள்: விடைத்தாள் திருத்தும் பணி ஒரே நாளில் நிறைவு.

Re-Exam results for 12th class students: Answer sheet valuations work completed in one day.

மறுதேர்வு எழுதிய பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான விடைத்தாள் திருத்தும் பணி முடிவடைந்துள்ளது. பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் கடந்த மார்ச் 2 முதல் 24 வரை நடத்தப்பட்டன. அதில் கடைசி நாளில் இறுதித் தேர்வில் கொரோனாவின் அச்சத்தால் 34,482 பேர் தேர்வு எழுத வரவில்லை. மேலும் தேர்வு எழுதாத மாணவர்களுக்காக மட்டும் ஜூலை 27 அன்று தேர்வு நடத்தப்படும் என்று அறிவித்திருந்தது. அந்த மறுதேர்விலும் 876 பேர் மட்டுமே தேர்வு எழுத விருப்பம் தெரிவித்தனர். இந்தத் தேர்வில் … Read more