மேற்கு வங்கத்தில் வெடித்தது கலவரம்! வன்முறையாக மாறிய தேர்தல்களம்!

மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த மார்ச் மாதம் 27 ஆம் தேதி முதல் எட்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. அந்த மாநிலத்தை மொத்தம் 294 சட்டசபை தொகுதிகள் இருக்கின்றன.அந்த மாநிலத்தில் தேர்தலை மையமாக வைத்து கலவரங்கள் வெடிப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதன் காரணமாகவே அங்கே தேர்தலை 8 கட்டங்களாக நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் திட்டமிட்டு இருந்ததாக சொல்லப்பட்டது. இந்த சூழ்நிலையில், இதுவரையில் ஏழு கட்ட தேர்தல் நடந்து முடிந்திருந்த நிலையில், இன்று கடைசி மற்றும் எட்டாவது கட்ட … Read more

தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு! பரபரப்பில் தேர்தல் ஆணையம்!

கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்கு வங்கம் போன்ற 5 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தலுக்கான பணிகளை தொடங்கியது இந்திய தேர்தல் ஆணையம்.அதன்படி தற்சமயம் தமிழ்நாடு, புதுவை, கேரளா, ஆகிய மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் முடிவுற்று இருக்கின்ற நிலையில், அசாம் மற்றும் மேற்கு வங்கம் மாநிலங்களில் பல கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகின்றன.அதில் மேற்கு வங்க மாநிலத்தில் தேர்தல் நடைபெற்று வந்தாலும் கூட அங்கே பல சமயங்களில் பல அதிர்ச்சி சம்பவங்கள் நடந்தேறி … Read more

வாக்கு எண்ணிக்கை! தேர்தல் ஆணையம் வெளியிட்ட தகவல்!

தமிழ்நாட்டில் கடந்த செவ்வாய்க்கிழமை மொத்தம் இருக்கின்ற 234 சட்டசபை தொகுதிகளும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 7 மணி வரையில் மிகவும் அமைதியான முறையில் அதே நேரம் விறுவிறுப்பாகவும் நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் பொதுமக்கள் முதல் அரசியல் பிரபலங்கள் வரை எல்லோரும் ஆர்வத்துடன் வாக்களித்து சென்றார்கள் தமிழத்தில் உள்ள 234 சட்டசபை தொகுதிகளிலும் 72.78 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தற்சமயம் தமிழ்நாடு முழுக்க … Read more

தொடங்கியது தமிழக சட்டசபைத் தேர்தல்! வாக்குப்பதிவு விறுவிறுப்பு!

தமிழக சட்டசபைத் தேர்தல் இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமானது அதன்படி தமிழகத்தில் அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி ,கமலஹாசனின் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைமையிலான கூட்டணி மற்றும் நாம் தமிழர் கட்சி அதோடு தேமுதிக, அமமுக கூட்டணி 5 முனை போட்டி நிலவுகிறது. எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ,டிடிவி தினகரன், சீமான், கமல்ஹாசன் என்று ஐந்து முதலமைச்சர் வேட்பாளர்கள் இந்த தேர்தல் களத்தில் இருக்கிறார்கள். முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி மற்றும் … Read more

சட்டசபைத் தேர்தல்! மாநில அரசு போட்ட அதிரடி உத்தரவு!

தமிழகம், புதுவை, மேற்கு வங்காளம், கேரளா மற்றும் அசாம் போன்ற ஐந்து மாநிலங்களுக்கு விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது.இந்த 5 மாநிலங்களில் தமிழ்நாடு, கேரளா, புதுவை, ஆகிய 3 மாநிலங்களில் ஒரே கட்டமாக ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி தேர்தல் நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதனை அடுத்து கேரளா மாநிலம் முழுவதிலும் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் மற்றும் பள்ளி கல்லூரிகள் போன்ற எல்லா நிறுவனங்களுக்கும் விடுமுறை விடப்படுவதாக கேரள … Read more

தமிழக சட்டசபை தேர்தல்! துணை ராணுவ படை வருகை!

தமிழக சட்டசபை தேர்தல் நடைபெறும் தேதி மார்ச் மாதம் அறிவிக்கப்படலாம் என்ற காரணத்தால், இந்த மாத இறுதிக்குள் அரசு திட்டங்கள் எல்லாவற்றையும் செயல்படுத்த ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதன் ஆரம்ப புள்ளியாக தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு வரும் 25-ஆம் தேதி துணை ராணுவ படை தமிழகம் வரை இருக்கின்றது. தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்காளம், அசாம் போன்ற ஐந்து மாநில சட்டசபைக்கு வருகின்ற ஏப்ரல் அல்லது மே மாதங்களில் தேர்தல் நடக்க இருக்கிறது. … Read more

தமிழகத்தில் அடுத்ததாக ஆட்சி அமைக்கப்போவது யார் தெரியுமா? பயங்கர ஷாக்கில் முக்கிய கட்சி!

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காளம், அசாம், பாண்டிச்சேரி, போன்ற மாநிலங்களில் எதிர்வரும் மே ,அல்லது ஏப்ரல் மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது இதனைத் தொடர்ந்து ஏ பி பி ,சிவோட்டர் ஆகியவை ஒன்றிணைந்து தேர்தல் நடைபெறவிருக்கும் மாநிலங்களில் கருத்துக்கணிப்புகளை நடத்தியிருக்கின்றன. அந்த கருத்துக் கணிப்புகளின் முடிவுகளும் வெளியாகி இருக்கின்றன. அந்த கருத்துக் கணிப்புகளின் முடிவுகள் படி மேற்கு வங்காளத்தில் இப்போது இருக்கும் ஆட்சியே தொடரும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த மாநிலத்தில் இருக்கும் 294 சட்டசபைத் தொகுதிகளில் … Read more

வெளியானது தமிழக தேர்தல் தேதி பரபரப்பான தமிழகம்! விருவிருப்பான தேர்தல் ஆணையம்!

தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் போன்ற மாநிலங்களில் சட்ட மன்ற பதவி காலம் ஆனது இந்த ஆண்டு முடிவடைய இருக்கின்ற நிலையில், தமிழக சட்டமன்றத்தின் பதவிக்காலம் மே மாதம் 24ம் தேதியுடன் முற்றுப்பெறுகிறது. அதற்குள்ளாக தமிழக சட்டசபைக்கு தேர்தல் நடத்தியாக வேண்டும் என்ற நிலையில் தற்போது தேர்தல் ஆணையம் இருக்கிறது. பீகார் மாநிலத்தில் சட்டசபை தேர்தலை கொரோனா காலத்தில் கூட நடந்து இருக்கும் காரணத்தால், இந்ததேர்தலை ஒத்திவைப்பதற்கான வாய்ப்புகள் அறவே இல்லை என்பது … Read more

தமிழக அரசியலில் தேர்தலுக்கு பின் ஏற்படப்போகும் மிகப்பெரிய மாற்றம்! சர்ஜிகல் ஸ்ட்ரைக்கை தொடங்கிய பாஜக!

எதிர்வரும் சட்டசபை தேர்தலில் நடிகர் ரஜினி மற்றும் ஆளும் தரப்பான அதிமுகவையும் வைத்து எப்படியாவது தமிழகத்திற்குள் தன்னை நிலை நிறுத்தி விடலாம் என்று பாஜக திட்டமிட்டிருப்பதாக பரவலாக பேசப்படுகின்றது. அதைப்போலவே பாஜகவின் சமீபகால நடவடிக்கைகள் இருந்து வருகின்றன. ரஜினி தன்னுடைய அரசியல் நிலைப்பாட்டை அறிவித்ததும், ரஜினிகாந்த அவர்களுடைய கட்சியின் ஆலோசகர்களாக பாஜகவை சார்ந்த இருவர் நியமிக்கப்பட்டதும், இதையேதான் குறிக்கின்றது என்று தெரிவிக்கப்படுகின்றது. ரஜினியின் இந்த அரசியல் அறிவிப்புக்கு முன்னரே உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் இருந்து ஒரு … Read more

முன்கூட்டியே தேர்தலை நடத்த கோரிக்கை வைத்தது ஏன்! ஆளும் தரப்பு!

மே மாதத்தில் கோடைகாலம் என்பதால் வெயில் அதிகமாக இருக்கின்ற காரணத்தால், முன்கூட்டியே சட்டசபை தேர்தலை நடத்த வேண்டும் என்று அதிமுக தேர்தல் ஆணையத்தில் கோரிக்கை வைத்திருக்கிறது. தமிழக சட்டசபை தேர்தலுக்கான ஏற்பாடுகள் தொடர்பாக ஆலோசனை நடத்த இந்திய தேர்தல் ஆணையம் சென்னை வந்து இருக்கின்றது. இந்த குழு இன்று அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் நடத்திய ஆலோசனையில், தேர்தலை முன்கூட்டியே நடத்தியது. குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. இந்த சமயத்தில் திமுக தரப்பில் ஒரே நாளில் தேர்தலை நடத்துமாறு கோரிக்கை … Read more