உங்களுக்கு ரூ.2,500 பரிசு வேண்டுமா.? குழந்தைகளின் கனவை காப்பாற்றினால் போதும்.!

நாட்டில் கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு ஏற்படுத்தப்பட்ட நிலையில் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரி நிறுவனங்கள் மூடி வைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக மாணவர்கள் அனைவரும் வீட்டில் இருந்து கொண்டே ஆன்லைன் மூலமாக தம் வகுப்பு பாடங்களை கவனித்து வருகிறார்கள். சில கிராமப்புறத்தில் வசதிகள் இல்லாத காரணத்தால் ஆன்லைன் சேவையை பயன் படுத்த முடியாமல், பல கனவுகள் இருந்தும் மாணவர்கள் வகுப்புகளை கற்று கொள்ள முடியாமல் அவதிப்படுகின்றனர். அதனால் சிலர் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வேலைக்கு அனுப்புகின்றனர். … Read more