மணிப்பூர் பாலியல் சம்பவம்! 4 பேருக்கு 11 நாள் போலீஸ் காவல்! நீதிமன்றம் தீர்ப்பு!!

மணிப்பூர் பாலியல் சம்பவம்! 4 பேருக்கு 11 நாள் போலீஸ் காவல்! நீதிமன்றம் தீர்ப்பு!!   மணிப்பூரில் பழங்குடியின பெண்களை நிர்வாணமாக அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்த நான்கு பேருக்கு 11 நாள் போலீஸ் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.   வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த மே மாதம் 4ம் தேதி கூகி சமூகத்தை சேர்ந்த இரண்டு பெண்களை மெய்டி சமூகத்தை சேர்ந்தவர்கள் நிர்வாணப்படுத்தி சாலையில் அழைத்து சென்றனர். மேலும் அந்த பெண்களை … Read more

தூத்துக்குடியில் மழைக்கு வீடு இடிந்து விழுந்ததில் 6 மாத குழந்தை உட்பட 4 பேர் அதிர்ஷ்டவசமாக பத்திரமாக மீட்பு!

தூத்துக்குடியில் மழைக்கு வீடு இடிந்து விழுந்ததில் 6 மாத குழந்தை உட்பட 4 பேர் அதிர்ஷ்டவசமாக பத்திரமாக மீட்பு! தூத்துக்குடியில் மழை காரணமாக வீடு இடிந்து விழுந்தது இதில் அதிஷ்டவசமாக 6 -மாத குழந்தை உட்பட 4-பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். தூத்துக்குடியில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், நேற்று மாலை 4 -மணி முதல் நள்ளிரவு வரை தொடர் சாரல் மழை பெய்தது. இதனால் தூத்துக்குடியில் வெப்பம் தணிந்து குளிர்ச்சி ஏற்பட்டது. … Read more