இவர்களுக்கு மட்டும் 25 கோடி செலவில் தயாராகும் புதிய திட்டம்! முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு!

A new project prepared at a cost of 25 crores only for them! Announcement made by the Chief Minister!

இவர்களுக்கு மட்டும் 25 கோடி செலவில் தயாராகும் புதிய திட்டம்! முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு! நேற்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் 44வது செஸ் ஒலிம்பியாட்  போட்டி நிறைவு விழா நடைபெற்றது. அதில் மு க ஸ்டாலின் அவர்கள் பங்கு பெற்று உரையாற்றினார் அந்த உரையின் போது. குறுகிய காலத்திலேயே அனைவரும் போற்றும் வகையில் ஒலிம்பியா போற்றி தமிழ்நாடு அரசு சிறப்பாக நடத்தி முடித்துள்ளது எனவும் கூறினார். மேலும் போட்டிக்காக தமிழ்நாடு சார்பில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் … Read more

மோடியின் மீது கருப்பு மை ஸ்ப்ரே அடித்த மூன்று வாலிபர்கள் கைது!..வெளிவந்த  திடுக்கிடும் தகவல் !..

Three youths arrested for spraying black ink on Modi!.. Shocking information revealed!..

மோடியின் மீது கருப்பு மை ஸ்ப்ரே அடித்த மூன்று வாலிபர்கள் கைது!..வெளிவந்த  திடுக்கிடும் தகவல் !.. சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் இன்று 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுகிறது. இப்போட்டியானது இன்று தொடங்கி அடுத்த மாதம் பத்தாம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்தியாவில் முதல் முறையாக நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் சுமார் 187 நாடுகள் பங்கேற்க உள்ளன. செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று நடைபெறுகிறது இதில் பங்கேற்பதற்காக … Read more