வங்கியில் இப்படியும் பணம் பெற்றுக் கொள்ளலாம்!! பலரும் அறியாத ஒன்று!!

வங்கியில் இப்படியும் பணம் பெற்றுக் கொள்ளலாம்!! பலரும் அறியாத ஒன்று!!

வங்கியில் இப்படியும் பணம் பெற்றுக் கொள்ளலாம்!! பலரும் அறியாத ஒன்று!! நாம் வங்கியில் பணம் எடுப்பதற்காக செல்லும்போது வங்கி திவால் ஆகிவிட்டது என்றால் எப்படி பணத்தை எடுப்பது என்று ஒரு சிலருக்கு தெரியாது. இவ்வாறு வங்கியில் திவால் ஆகிவிட்டது என்றால் டி ஐ சி ஜி யில் இருந்து அந்த நபருக்கு 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும். அதாவது நீங்கள் அக்கவுண்ட் வைத்திருக்கக்கூடிய வங்கியில் திவால் ஆகிவிட்டது என்றால் ஐந்து லட்சத்திற்கு குறைவாக நாம் எவ்வளவு பணம் … Read more

கனமழையின் காரணமாக ஆந்திராவின் நிலைமை மிகவும் மோசம்! பலர் மாயம்! உயிர்பலி 17 ஐ எட்டியது!

The situation in Andhra Pradesh is very bad due to heavy rains! Many magic! Survival reaches 17!

கனமழையின் காரணமாக ஆந்திராவின் நிலைமை மிகவும் மோசம்! பலர் மாயம்! உயிர்பலி 17 ஐ எட்டியது! அந்தமான் கடல் பகுதிகளில் உருவாகிய தாழ்வு பகுதி, திடீரென்று தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. அதன் காரணமாக வட தமிழக கடலோரப் பகுதிகளை ஒட்டிய கடற்கரை பகுதிகளில் எல்லாம் இந்த தாழ்வு மண்டலம் கரையை கடந்ததன் காரணமாக பல மாநிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், உள்ளிட்ட பல பகுதிகளிலும் கனமழை முதல் அதிக மழை வரும் என்று … Read more