50 சதவீத இடஒதுக்கீட்டுக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்ட உச்சநீதிமன்றம்!

50 சதவீத இடஒதுக்கீட்டுக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்ட உச்சநீதிமன்றம்! சிறப்பு மருத்துவ மேல்படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதை எதிர்த்து காஞ்சிபுரத்தை சேர்ந்த ஐந்து பேர் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதற்கிடையே சிறப்பு மருத்துவ மேல்படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு நடப்பு ஆண்டிலும் இடஒதுக்கீடு அளிக்காமல் கலந்தாய்வை நடத்த வேண்டும் என மத்திய அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்கள் மீது உச்சநீதிமன்றத்தில் … Read more