கேரளாவில் 449 இடங்களில் சோதனை- குழந்தைகளுக்கு ஆபாச படங்களை பகிர்ந்த 8 பேர் கைது!!

கேரளாவில் 449 இடங்களில் சோதனை- குழந்தைகளுக்கு ஆபாச படங்களை பகிர்ந்த 8 பேர் கைது!! கேரளாவில் சமூக வலைதளங்கள் மூலம் பெண்கள், குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவுகள் கொடுக்கப்படுவதாக புகார்கள் எழுந்தது. இது தொடர்பாக கேரள போலீசில் குழந்தைகள் பாதுகாப்பு சிறப்பு பிரிவு உருவாக்கப்பட்டது. இவர்கள் சைபர்கிரைம் போலீசாருடன் இணைந்து குழந்தைகளுக்கு செக்ஸ் தொந்தரவு கொடுப்போர் மற்றும் அவர்களின் ஆபாச படங்களை சமூக வலைதளத்தில் பரப்புவோர் குறித்த தகவலை சேகரித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இது … Read more