மாற்று மதத்தினர் உள்ளே வரக் கூடாது! கலவரமாக மாறிய மத ஊர்வலம்

மாற்று மதத்தினர் உள்ளே வரக் கூடாது! கலவரமாக மாறிய மத ஊர்வலம்   ஹரியானா கேட்லா மோட் பகுதியில் ‘விஸ்வ ஹிந்து பரிஷத்’ சார்பில் நடத்தப்பட்ட மத பேரணியாளர்களுக்கும்,அதே பகுதியில் வசிக்கும் ஒரு சமூகத்தினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலால் மத ஊர்வலம் வன்முறையாக மாறியது.   ஹரியானா, ஹரியானா மாநிலம் ‘குருகிராம்’ மற்றும் ‘நூ’ மாவட்டத்தில் நேற்று ‘விஸ்வ ஹிந்து பரிஷத்’ சார்பில் மத பேரணி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடத்தப்பட்டது. இந்நிலையில் பேரணி ‘நூ’ மாவட்டத்தின் … Read more

நெய்வேலியில் NLC க்கு எதிராக பாமக நடத்திய முற்றுகை போராட்டத்தில் போலீஸ் தடியடி! அன்புமணி ராமதாஸ் கைது

நெய்வேலியில் NLC க்கு எதிராக பாமக நடத்திய முற்றுகை போராட்டத்தில் போலீஸ் தடியடி! அன்புமணி ராமதாஸ் கைது என்.எல்.சி நிறுவனத்தை கண்டித்து பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக நடத்தப்பட்ட போராட்டத்தில் போலீஸ் தடியடி நடத்தியதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் சேத்தியா தோப்பு பகுதியில் உள்ள என்.எல்.சி இந்தியா நிறுவனத்தின் சுரங்க விரிவாக்க முடிவு எடுக்கப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வந்தது. இந்த சுரங்க விரிவாக்க பணியில் நிலத்தை கைப்பற்றும் பொழுது அறுவடைக்கு தயாராக … Read more

கட்டுக்குள் வராத கலவரம்! மேயர் வீட்டின் மீது எரியும் காரை மோதவிட்டு தாக்குதல் நடத்திய கலவர கும்பல்!!

கட்டுக்குள் வராத கலவரம்! மேயர் வீட்டின் மீது எரியும் காரை மோதவிட்டு தாக்குதல் நடத்திய கலவர கும்பல்!!   பிரான்ஸ் நாட்டில் 5வது நாளாக தொடர்ந்த கட்டுக்கடங்காத கலவரத்தில் கடந்த ஜூலை 1ம் தேதி சனிக்கிழமை இரவு கலவர கும்பல் மேயர் வீட்டின் மீது பற்றி எரியும் காரைக் கொண்டு தாக்குதல் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸில் உள்ள புகா பகுதியின் நான்டேனில் நகரில் சொல்லும் பேச்சை கேட்கவில்லை என்ற காரணத்திற்காக … Read more