கரப்பான் பூச்சியால் வீட்டில் அதிக தொல்லையா? அதை விரட்ட இந்த இரண்டு வழிமுறையை செய்யுங்க!!

கரப்பான் பூச்சியால் வீட்டில் அதிக தொல்லையா? அதை விரட்ட இந்த இரண்டு வழிமுறையை செய்யுங்க நம்மில் பலரது வீடுகளிலும் கரப்பான் பூச்சி என்பது இருக்கும். கரப்பான் பூச்சிகள் வீட்டில் இருப்பது தில்லை என்றாலும் அது ஒருபுறம் இருந்தாலும் கரப்பான் பூச்சியின் நமக்கு உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படுகின்றது. பொதுவாக கரப்பான் பூச்சிகளை பார்த்தால் பெண்கள் அதிகம் பயப்படுவது பார்த்திருப்போம். இந்த கரப்பான் பூச்சிகளை கண்டால் அருவறுப்பு தோன்றும். இதனால் கரப்பான் பூச்சிகளின் தொல்லைகளில் இருந்து விடுபட பல … Read more

கண் திருஷ்டி நீங்கி பணம் சேர எளிய பரிகாரம்!!

கண் திருஷ்டி நீங்கி பணம் சேர எளிய பரிகாரம்!! பணத்தை பர்ஸில் இருந்தோ பீரோவில் இருந்தோ யார் முன்பும் எடுக்கக் கூடாது. அது உறவினர்கள் அல்லது நண்பர்கள் யாராக இருந்தாலும் சரி. கடைகளில் பொருள் வாங்கிப் பணம் கொடுக்கும் போதும் அத்தனை பேர் முன்பு அப்படியே எடுத்துக் கொடுத்து மீதி பணத்தை பர்ஸில் வைக்கக் கூடாது. எல்லா நேரமும் இல்லா விட்டாலும் சில நேரத்தில் இது கண் திருஷ்டிக்கு வழிவகுத்து பணப் புழக்கம் குறைய வாய்ப்பு உள்ளது. … Read more

உங்களுக்கு விடப்பட்ட சர்ப்ப சாபத்தில் இருந்து நீங்க எளிய பரிகாரம்!!

உங்களுக்கு விடப்பட்ட சர்ப்ப சாபத்தில் இருந்து நீங்க எளிய பரிகாரம்!! சாபங்களை நாம் நேரடியாக பெறாவிட்டாலும் நம் முன்னோர்கள் இந்த சாபங்களைப் பெற்றிருந்தால் அது வம்சா வழியாகத் தொடர்ந்து தலைமுறை சாபமாக மாறி நம்மையும் நம் சந்ததியையும் தாக்கிக் கொண்டு தான் இருக்கும். இப்படிப்பட்ட சாபங்கள் நம் கஷ்டம் / பிரச்சனைகள் / துன்பம் / துயரம் அனைத்திற்கும் காரணமாக இருந்து நம் முன்னேற்றத்தையும், செல்வ வளத்தையும், புத்திர பாக்கியத்தையும், திருமண யோகத்தையும், கல்வி செல்வத்தையும் இன்னும் … Read more

வீட்டில் லட்சுமி கடாக்சம் தங்கி செல்வம் பெருக இதை இந்த நாளில் போதும்!!

வீட்டில் லட்சுமி கடாக்சம் தங்கி செல்வம் பெருக இதை இந்த நாளில் போதும்!! ஒருவர் வீட்டில் லட்சுமி தாயார் குடி அமர்ந்து விட்டார் என்றால் அந்த வீடு செல்வ செழிப்புடன் நிறைந்து இருக்கும் என்பது ஐதீகம். இதை தான் லட்சுமி கடாச்சம் என்று சொல்வார்கள். நம்மில் பலரும் இதற்காக தான் பல்வேறு பரிகாரங்கள், பூஜைகள் செய்து வருகிறோம். அந்த வகையில் கீழே கொடுக்கப்பட்டுள்ள பரிகாரத்தை பௌர்ணமி நாளன்று செய்தோம் என்றால் வீட்டில் ட்சுமி கடாக்சம் தங்கி செல்வம் … Read more

உங்களுக்கு விடப்பட்ட பிரம்ம சாபத்தில் இருந்து நீங்க எளிய பரிகாரம்!!

உங்களுக்கு விடப்பட்ட பிரம்ம சாபத்தில் இருந்து நீங்க எளிய பரிகாரம்!! சாபங்களை நாம் நேரடியாக பெறாவிட்டாலும் நம் முன்னோர்கள் இந்த சாபங்களைப் பெற்றிருந்தால் அது வம்சா வழியாகத் தொடர்ந்து தலைமுறை சாபமாக மாறி நம்மையும் நம் சந்ததியையும் தாக்கிக் கொண்டு தான் இருக்கும். இப்படிப்பட்ட சாபங்கள் நம் கஷ்டம் / பிரச்சனைகள் / துன்பம் / துயரம் அனைத்திற்கும் காரணமாக இருந்து நம் முன்னேற்றத்தையும், செல்வ வளத்தையும், புத்திர பாக்கியத்தையும், திருமண யோகத்தையும், கல்வி செல்வத்தையும் இன்னும் … Read more