மாணவர்களுக்கு குட் நியூஸ்… இனி ஆதார் அப்டேட் பள்ளிகளிலேயே இலவசமாக செய்து கொள்ளலாம்…
இன்றைய காலகட்டத்தை பொறுத்த வரையில் ஆதார் என்பது ஒரு முக்கிய அடையாள அட்டையாக உள்ளது. இது பிறந்த குழந்தை முதல் அனைவரும் கட்டாயம் பெற வேண்டிய ஒன்றாகவும் உள்ளது. அதிலும் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு இது மிகவும் முக்கியமான அடையாள அட்டை ஆகும். ஏனெனில் அரசாங்கத்தால் வழங்கப்படும் அனைத்து விதமான சலுகைகளையும் மாணவர்கள் பெறுவதற்கு ஆதார் முக்கியமான ஒன்றாக உள்ளது. இவ்வளவு முக்கியமான ஒரு அடையாள அட்டையாக கருதப்படும் இந்த ஆதார் அடையாள அட்டையை நாம் கவனமாகவும் … Read more