பேஸ்புக் என்னும் மாயை : சைபர் கிரைம் போலீசார் சொல்வது என்ன?

பேஸ்புக் என்னும் மாயை : சைபர் கிரைம் போலீசார் சொல்வது என்ன? நம் தமிழ்நாட்டின் மட்டும் நொடிக்கு நொடி ஆயிரக்கணக்கான மக்கள் பேஸ்புக் எனப்படும் முகநூலை பயன்படுத்தி வருகின்றனர். இந்த முகநூல் வலைத்தளத்தில் நிறைய ஆபத்துகளும் மறைந்து இருந்தாலும் சில நல்ல விஷயங்களும் உள்ளன  ஆனால் இதனை பலரும் தவறாக பயன்படுத்தி பிரச்சனையில் சிக்குவதும் உண்டு. தற்போது நிறைய பேர் போலி முகநூல் கணக்கென்று தெரிந்தும் ஆபாச முகநூல் கணக்கை ஆராய்ந்து தேடி பார்க்கின்றனர். ஆபாச முகநூல் … Read more

நிர்வாணமாக மரத்தில் தொங்கிய தனியார் ஊழியர்! கள்ள காதலியின் மகளை அடைய நினைத்ததால் கூட்டு சேர்ந்து செய்யப்பட்ட கொடூர கொலை!

Private employee hanging from a tree naked! The brutal murder committed by the gang because they wanted to reach the daughter of a fake girlfriend!

நிர்வாணமாக மரத்தில் தொங்கிய தனியார் ஊழியர்! கள்ள காதலியின் மகளை அடைய நினைத்ததால் கூட்டு சேர்ந்து செய்யப்பட்ட கொடூர கொலை! கலபுரகி மாவட்டம் கமலாபுரா தாலுகா நவதகி கிராமத்தை சேர்ந்தவர் சித்தப்பா. இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் கம்ப்யூட்டர் ஆபரேட்டர் ஆக பணியாற்றி வந்தார். அவருக்கு திருமணம் முடிந்து குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அதே கிராமத்தில் உள்ள ஒரு மரத்தில் அவர் நிர்வாண நிலையில் தூக்கில் பிணமாக தொங்கினார். இந்த … Read more

26 வயது நர்சிங் மாணவிக்கு 22 வயது ஜூனியர் தந்த பாலியல் தொல்லை! அச்சுறுத்தும் வகையில் 100 பக்க காதல் கடிதம்!

22-year-old junior sexually harasses 26-year-old nursing student 100 page threatening love letter!

26 வயது நர்சிங் மாணவிக்கு 22 வயது ஜூனியர் தந்த பாலியல் தொல்லை! அச்சுறுத்தும் வகையில் 100 பக்க காதல் கடிதம்! இங்கிலாந்தின் ஹெட்டிங்டனில் செயல்பட்டு வரும் புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு புரூக்ஸ்  ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் 22 வயது ஆன இந்திய மாணவன் ஒருவன் பயின்று வருகிறான். அதே பல்கலைக்கழகத்தில் பயிலும் இருபத்தி ஆறு வயதான நர்சிங் மாணவி ஒருவரை பின் தொடர்ந்து ஒரு வருடமாக காதல் தொல்லை கொடுத்துள்ளார். ஒரு கட்டத்தில் அந்த மாணவியை கடத்தி கொண்டு … Read more

ஸ்கேன் எடுக்க சென்ற பெண்ணுக்கு நேர்ந்த பாலியல் அத்துமீறல்! அரசு மருத்துவமனையில் அரங்கேறிய அவலம்!

Sexual assault on a woman who went to take a scan! Shame on the government hospital!

ஸ்கேன் எடுக்க சென்ற பெண்ணுக்கு நேர்ந்த பாலியல் அத்துமீறல்! அரசு மருத்துவமனையில் அரங்கேறிய அவலம்! மதுரையில் உள்ள அரசு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் ஸ்கேன் பரிசோதனை மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு 26 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் ஸ்கேன் பரிசோதனைக்காக வந்துள்ளார். அப்போது அங்கு பணியில் இருந்த ரேடியாலஜி மருத்துவர் ஒருவர் பரிசோதனை செய்வதாக கூறி அந்த பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தற்போது தெரிவித்துள்ளனர். மறுநாள் மீண்டும் அதே பரிசோதனைக்காக அந்த பெண் … Read more

வாட்ஸ்ஆப் மூலம் பாலியல் தொல்லையை அரங்கேற்றிய வரலாறு ஆசிரியர்! அள்ளி தூக்கிய போலீசார்!

History editor who staged sexual harassment through WhatsApp! The cops who threw up!

வாட்ஸ்ஆப் மூலம் பாலியல் தொல்லையை அரங்கேற்றிய வரலாறு ஆசிரியர்! அள்ளி தூக்கிய போலீசார்! முதலில் பாலியல் அத்துமீறல்கள் பேருந்துகளிலும், பொது இடங்களிலும் நடைபெறும். இது குறித்து கேட்டால் பெண்கள் ஒழுங்காக உடை அணியவில்லை அதனால் ஆண்களுக்கு அந்த எண்ணங்கள் வருகிறது என மிகவும் சுலபமாக கூறி இருந்தனர். தற்போது பள்ளி மாணவிகளுக்கும் இந்த மாதிரி கொடுமைகள் அல்லது சிறு குழந்தைகளுக்கும் இந்த மாதிரி கொடுமைகள் எல்லாம் நடக்கிறது. பள்ளியை நம்பி, ஆசிரியரை நம்பி பள்ளிக்கு வரும் எதிர்காலம் … Read more

நாடாளுமன்றத்திலும் பெண்களுக்கு பாலியல் தொல்லையா? மிகவும் மோசமான நிலைதான்!

Is sexual harassment of women in Parliament? Very bad condition!

நாடாளுமன்றத்திலும் பெண்களுக்கு பாலியல் தொல்லையா? மிகவும் மோசமான நிலைதான்! பெண்கள் எங்குதான் நிம்மதியாக இருப்பார்கள் என்று எவனும் யோசிக்க மாட்டான் போல. அவனவன் வீட்டிலும் ஒரு பெண் மனைவியாக, தாயாக, சகோதரியாக, குழந்தையாக இருக்கிறார்கள் என்பதை உணர்ந்தால் மட்டுமே இதற்கு ஓரு தீர்வு கிடைக்கும். சின்ன இடங்கள் என்றால் கூட பரவாயில்லை பார்க்க ஆள் இல்லை என்று கூறி விடலாம். நாடாளுமன்றத்தில் கூடவா இதை ஆண்கள் மேற்கொள்கிறார்கள் கேள்விப்பட்ட அனைவருக்கும் இது மிகப்பெரிய அதிர்ச்சியாக இருந்தது. ஆஸ்திரேலிய … Read more

22 வயதில் படிக்க சென்ற கணவன்! மருமகளுக்கு சொந்த மாமனார் செய்த கொடுமை!

Husband who went to study at the age of 22! The cruelty done to the daughter-in-law by her own father-in-law!

22 வயதில் படிக்க சென்ற கணவன்! மருமகளுக்கு சொந்த மாமனார் செய்த கொடுமை! பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த கொடுமைகள் வெளியில் தான் அதிகம் நடக்கிறது, என்றால் வீட்டில் உள்ளவர்களாலும் பெண்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். பெண்கள் மிரட்டப்படுகின்றனர். மத்திய பிரதேசத்தில் உள்ள குணா மாவட்டத்தில் மியானா காவல் நிலையத்தில் பெண் ஒருவர் புகார் செய்துள்ளார். தனது கணவன் பன்னிரண்டாம் வகுப்பு படிப்பதாகவும், கணவன் பள்ளிக்குச் செல்லும்போது, மாமனார் தன்னை பாலியல் பலாத்காரம் … Read more

மாணவிகளுக்கு அந்தமாறி தொல்லை கொடுத்த அரசு பள்ளி தமிழ் ஐயா! உதவி செய்த தலைமை ஆசிரியை! பெற்றோர் செய்த தரமான செயல்!

Government school Tamil Aiya who harassed students like that! The head teacher who helped! Quality work done by parents!

மாணவிகளுக்கு அந்தமாறி தொல்லை கொடுத்த அரசு பள்ளி தமிழ் ஐயா! உதவி செய்த தலைமை ஆசிரியை! பெற்றோர் செய்த தரமான செயல்! பள்ளிகளில் கடந்த சில நாட்களாகவே குழந்தைகளிடமும், மாணவிகளிடமும் தகாத முறையில் அதாவது பாலியல் அத்துமீறல், சில்மிசங்களில் தகாத நடத்தையில் ஈடுபடும் ஆசிரியர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். இது அனைவருக்குமே மிகுந்த வருதத்தை ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக சில மாணவிகள் விபரீத முடிவுகளையும் எடுத்து வருகின்றனர். ஒரு காலத்தில் ஆசிரியரை தாய், தந்தையரை … Read more

10 வயது சிறுவனிடம் தவறு செய்வது போக்சோவில் வராது! நீதிமன்றம் கூறிய அதிரடி!

Mistaking a 10 year old boy does not come in pocso! Court action!

10 வயது சிறுவனிடம் தவறு செய்வது போக்சோவில் வராது! நீதிமன்றம் கூறிய அதிரடி! கடந்த சில தினங்களுக்கு முன் உடலோடு உடல் உரசினால் தான் போக்சோ பாயும். மற்றபடி ஆடையின்மேல் தொட்டாலோ அல்லது ஆடையின் மேல் தொட்டு வன்புணர்வு செய்தாலோ அது போக்சோவில் வராது என்றும், அது பாலியல் எதிரான வன்கொடுமை சட்டம் இல்லை என்றும், மும்பை ஐகோர்ட்டில் திடீரென ஒரு தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த வழக்கில் மும்பை ஐகோர்ட்டை கடுமையாக கண்டித்து சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை … Read more

எனக்கும் சிறு வயதில் இது நடந்தது! பிள்ளைகள் சொல்வதை பெற்றோர் காது கொடுத்து கேளுங்கள்! – பிரபல நடிகை பரபரப்பு!

It happened to me at a young age too! Parents Listen to What Children Have to Say! - Famous Actress Excitement!

எனக்கும் சிறு வயதில் இது நடந்தது! பிள்ளைகள் சொல்வதை பெற்றோர் காது கொடுத்து கேளுங்கள்! – பிரபல நடிகை பரபரப்பு! இந்தி திரையுலகில் பிரபல சீரியல் நடிகையாகவும், பரத நாட்டிய கலைஞராகவும் இருப்பவர் தேவோலீனா பட்டாச்சார்ஜி. இவர் சமீபத்தில் தனது சிறு வயதில் தனக்கு ஏற்பட்ட பாலியல் வன்முறை குறித்து கூறியிருந்தார். அதில் தனது சிறுவயதில் கணித சிறப்பு வகுப்பிற்கு சென்ற போது அந்த ஆசிரியர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டார் என்றும், இது குறித்து நான் … Read more