கனரக வாகனத்தை முந்த நினைத்த நபர் எதிர்பாராமல் வந்திடித்த வாகனம்! கண்ணிமைக்கும் நேரத்தில் பறிபோன உயிர்!
காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள துர்க்கையம்மன் கோவில் தெருவில் துரைராஜ் என்பவர் வசித்து வருகின்றார். இவர் சொந்த வேலையின் காரணமாக தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் காஞ்சிபுரம் நோக்கி பயணம் செய்தார். அப்போது முன்பே சென்று கொண்டிருந்த கனரக லாரியை முந்தி செல்வதற்கு முயற்சி செய்திருக்கிறார். இந்த சூழ்நிலையில், சங்கராபுரத்தை சார்ந்த நீலமேகம் என்பவர் இருசக்கர வாகனத்தில் எதிரே வந்துகொண்டிருந்தார். இதனைதொடர்ந்து இருவரின் வாகனமும் நேருக்கு நேர் மோதி கொண்டதாக சொல்லப்படுகிறது. எதிர்பாராத விதத்தில் நடைபெற்ற இந்த விபத்தில் துரைராஜ் … Read more