கனரக வாகனத்தை முந்த நினைத்த நபர் எதிர்பாராமல் வந்திடித்த வாகனம்! கண்ணிமைக்கும் நேரத்தில் பறிபோன உயிர்!

கனரக வாகனத்தை முந்த நினைத்த நபர் எதிர்பாராமல் வந்திடித்த வாகனம்! கண்ணிமைக்கும் நேரத்தில் பறிபோன உயிர்!

காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள துர்க்கையம்மன் கோவில் தெருவில் துரைராஜ் என்பவர் வசித்து வருகின்றார். இவர் சொந்த வேலையின் காரணமாக தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் காஞ்சிபுரம் நோக்கி பயணம் செய்தார். அப்போது முன்பே சென்று கொண்டிருந்த கனரக லாரியை முந்தி செல்வதற்கு முயற்சி செய்திருக்கிறார். இந்த சூழ்நிலையில், சங்கராபுரத்தை சார்ந்த நீலமேகம் என்பவர் இருசக்கர வாகனத்தில் எதிரே வந்துகொண்டிருந்தார். இதனைதொடர்ந்து இருவரின் வாகனமும் நேருக்கு நேர் மோதி கொண்டதாக சொல்லப்படுகிறது. எதிர்பாராத விதத்தில் நடைபெற்ற இந்த விபத்தில் துரைராஜ் … Read more

இரு சக்கர வாகனத்தின் மீது பஸ் மோதி விபத்து; திருப்பத்தூரில் பரிதாபம்!

இரு சக்கர வாகனத்தின் மீது பஸ் மோதி விபத்து; திருப்பத்தூரில் பரிதாபம்!

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர், துரை நகர் அருகே வாணியம்பாடி சாலையில் இரு சக்கர வாகனத்தின் மீது பஸ் மோதியதில் விபத்தில் சிக்கி பெண் பலியான சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி திம்மாம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சிவா. அவருக்கு வயது 40. அவரது மனைவி சரஸ்வதி. அவருக்கு வயது 34. இவர்களுக்கு சில தினங்களுக்கு முன்பு குழந்தை பிறந்துள்ளது. இதனைத் தொடர்ந்து குடும்பகட்டுபாடு செய்வதற்காக வாணியம்பாடியில் இருந்து திருப்பத்தூர் அரசு பொது … Read more

பனிமூட்டம் காரணமாக நடைபெற்ற கோர விபத்து! 3 பேர் பரிதாப பலி!

பனிமூட்டம் காரணமாக நடைபெற்ற கோர விபத்து! 3 பேர் பரிதாப பலி!

அரியலூர் மாவட்டம் பொன்பரப்பி அருகில் இருக்கின்ற சிறுகளத்தூர் மேல தெருவை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி வாட்டர் சர்வீஸ் வைப்பதற்காக திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கம் பகுதியில் உறவினர் மூலமாக இடத்தை தேர்வு செய்து இருக்கிறார். அதோடு இதற்கான பொருட்களை சென்னையில் வாங்கிக் கொள்ளலாம் என்று நினைத்த அவர், பணத்தை எடுத்துக்கொண்டு காஞ்சிபுரம் ஓரிக்கை பகுதியில் இருக்கின்ற தன்னுடைய உறவினர் வீட்டில் தங்கி விட்டு அதன்பிறகு பேர் வேலூர் மாவட்டம் பேரம்பாக்கத்தில் இருக்கின்ற உறவினரை சந்திப்பதற்காக சென்றார். அதனடிப்படையில் சுந்தரமூர்த்தி சிறுகளத்தூர் … Read more

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து தொடர்பான விரிவான அறிக்கையை மத்திய குழு வெளியிட உள்ளதாக தகவல்!

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து தொடர்பான விரிவான அறிக்கையை மத்திய குழு வெளியிட உள்ளதாக தகவல்!

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து தொடர்பான விரிவான அறிக்கையை மத்திய குழு வெளியிட உள்ளதாக தகவல்! கடந்த மாதம் 8ம் தேதி நீலகிரி மாவட்டம் குன்னூர் அடுத்துள்ள நச்சப்ப சத்திரம் பகுதியில் MI 17 ரக ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று தரையிறங்க முயன்ற போது அதிக பனி மூட்டத்தின் காரணமாக அங்கிருந்த ஒரு மரத்தின் மீது மோதி கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் அவரது மனைவி … Read more

அமைச்சரின் பாதுகாப்புக்காக சென்ற வாகனம் விபத்துக்குள்ளாகி 5 பேர் படுகாயம்!

அமைச்சரின் பாதுகாப்புக்காக சென்ற வாகனம் விபத்துக்குள்ளாகி 5 பேர் படுகாயம்!

தமிழகத்தில் சட்டத்துறை அமைச்சரின் காவல்துறை பாதுகாப்பு வாகனம் விபத்துக்குள்ளாகி அதில் 5 காவல்துறையினர் காயம் அடைந்து இருக்கிறார்கள். நேற்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி சென்னையிலிருந்து மதுரைக்கு விமானம் மூலமாக புறப்பட்டார். மதுரை விமான நிலையத்தில் இருந்து அமைச்சர் ரகுபதி அவர்களை அழைத்துச் செல்வதற்காக புதுக்கோட்டையிலிருந்து காவல்துறை பாதுகாப்பு வாகனம் சென்றது. சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே சிறுகூடல்பட்டி விளக்கு ரோடு பகுதியில் வாகனம் சென்று கொண்டிருந்த சமயத்தில் சாலையின் குறுக்கே வந்த மாட்டின் மீது மோதி விபத்துக்குள்ளானது. … Read more

இறந்து விட்டார் என பிணவறைக்கு அனுப்பப்பட்ட உடல்! ஐந்து நாட்கள் கழித்து உயிர் இழந்த பரிதாபம்!

The body sent to the morgue as dead! It is a pity that he lost his life five days later!

இறந்து விட்டார் என பிணவறைக்கு அனுப்பப்பட்ட உடல்! ஐந்து நாட்கள் கழித்து உயிர் இழந்த பரிதாபம்! டெல்லியின் கிழக்கு பகுதியில் மொராதாபாத் என்ற இடத்தில் கடந்த நவம்பர் 18 ம் தேதி ஒரு விபத்து ஏற்பட்டது. அதில் ஸ்ரீகேஷ் குமார் என்ற 40 வயது மதிக்கத் தக்க நபர் மோட்டார் சைக்கிளில் செல்லும்போது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டது. இதில் அவர் படுகாயம் அடைந்தார். எனவே அவரை மீரட்டில் உள்ள லாலா லஜ்பத் ராய் நினைவு மருத்துவக்கல்லூரி … Read more

பேருந்து பயணத்தில் 45 பேர் பலி! சுற்றுலா சென்றபோது ஏற்பட்ட பரிதாபம்!

45 killed in bus accident What a pity when I went on tour!

பேருந்து பயணத்தில் 45 பேர் பலி! சுற்றுலா சென்றபோது ஏற்பட்ட பரிதாபம்! பல்கேரியா நாட்டின் மேற்கே சோபியா நகர் உள்ளது. இங்கிருந்து 45 கிலோமீட்டர் தொலைவில் இன்று அதிகாலை நேரத்தில் இரண்டு மணி அளவில் ஒரு பேருந்து திடீரென விபத்தில் சிக்கிக் கொண்டது. இந்த பேருந்தில் பயணித்தவர்கள் அந்த விபத்தின்போது அலறித் துடித்தார்கள். மேலும் பேருந்து முழுதும் தீப்பற்றி எரிந்தது. இந்த பேருந்து விபத்தில் 12 குழந்தைகள் உட்பட 45 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உடல் … Read more

பணியின் போது இறந்த வட்டார போக்குவரத்து ஆய்வாளர் குடும்பத்திற்கு 50 லட்சம் நிதி! – மு.க.ஸ்டாலின்!

50 lakh fund for the family of a regional traffic inspector who died while on duty! - MK Stalin!

பணியின் போது இறந்த வட்டார போக்குவரத்து ஆய்வாளர் குடும்பத்திற்கு 50 லட்சம் நிதி! – மு.க.ஸ்டாலின்! கரூர் வட்டார போக்குவரத்து அலுவலர் கனகராஜ். இவர் அலுவலகத்தில் மோட்டார் வாகன ஆய்வாளராக பணியாற்றி வந்தார். 57 வயதான இவர் இன்று காலை 9 மணி அளவில் கரூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே உள்ள வேக்கங்கல்பட்டி மேம்பாலத்தின் அடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவ்வழியே வந்த வேனை நிறுத்த அவர் முயற்சி செய்தார். ஆனால் அங்கே நிறுத்தாமல் … Read more

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் புகுந்த உயர்ரக வாகனம்! குழந்தைகள் உட்பட பலர் படுகாயம்!

High-end vehicle for Christmas celebrations! Many injured, including children!

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் புகுந்த உயர்ரக வாகனம்! குழந்தைகள் உட்பட பலர் படுகாயம்! உலகம் முழுவதுமே வருகிற டிசம்பர் மாதம் இயேசு கிறிஸ்து பிறந்த தினமான கிறிஸ்துமஸ் கொண்டாடப்படுகிறது. அடுத்த மாதம் 25 ம் தேதி கொண்டாடப்பட உள்ள கிறிஸ்மஸ் நிகழ்ச்சிகள் எப்போதுமே நம் நாட்டை விட வெளிநாடுகளில் மிகவும் விமரிசையாக கொண்டாடுவார்கள். ஏனெனில் அங்கு பலரும் கிறித்தவர்கள் என்பதால் அதை சிறப்பிக்கும் வகையில் பலவித கொண்டாட்டங்கள் அரங்கேறும். அதற்கான ஏற்பாடுகள் தற்போதில் இருந்தே பல நாடுகளில் கிறிஸ்துமஸ் … Read more

குஜராத்தில் கோர விபத்து! டேங்கர் லாரி மற்றும் வேன் நேருக்கு நேர் மோதல்!

Accident in Gujarat! Face to face collision between tanker truck and van!

குஜராத்தில் கோர விபத்து! டேங்கர் லாரி மற்றும் வேன் நேருக்கு நேர் மோதல்! குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள  காம்பாத்திற்கு 8 பேர் வேனில் சென்றனர்.  இன்று அதிகாலை குஜராத்தின் அகமதாபாத் மாவட்டத்தில் உள்ள வாலானா கிராமத்திற்கு, அருகே அவர்கள் பயணித்த வேன் டேங்கர் லாரியின் மீது பயங்கரமாக நேருக்கு நேர் மோதி உள்ளது. இந்த கோர விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மற்றொருவர் காயம் அடைந்து காம்பத்தில் உள்ள மருத்துவமனைக்கு … Read more