தூக்கி வீசப்பட்ட இளைஞர் – பதற வைத்த சி.சி.டி.வி. காட்சி!

Thrown youth - panicked CCTV Display!

தூக்கி வீசப்பட்ட இளைஞர் – பதற வைத்த சி.சி.டி.வி. காட்சி! தெலுங்கானா மாநிலத்தில் செரியல் மாவட்டத்தில் ஜன்னாரம் பகுதியை நோக்கி இரண்டு இளைஞர்கள் மிக வேகமாக சென்றனர்.அந்த நேரத்தில் தபல்பூர் சோதனைசாவடியில் வனத்துறை அதிகாரி கேட்டை கீழே இறக்கிவிட்டு அந்த இளைஞர்களை நிறுத்த சொல்லி கை அசைத்தார். ஆனாலும் வேகமாக வண்டியை ஓட்டி வந்த இளைஞர் தலையை குனிந்து தடுப்பு கேட்டை கடந்து விடலாம் என நினைத்து அப்படியே சென்றார். ஆனால் இதில் பின்னால் அமர்திருந்த இளைஞர் … Read more

விளையாடுவதற்காக பந்தை எடுத்த போது ஏற்பட்ட விபரீதம்! சிறு வயதில் ஏற்பட்ட பரிதாபம்!

Disaster when picking up the ball to play! Awful at a young age!

விளையாடுவதற்காக பந்தை எடுத்த போது ஏற்பட்ட விபரீதம்! சிறு வயதில் ஏற்பட்ட பரிதாபம்! ஒருவருக்கு மரணம் ஏற்பட வேண்டும் என்று இருக்கும்போது யாரும் தடுக்க முடியாது என்பது எவ்வளவு உண்மையாக இருக்கிறது.எதோ ஒரு வகையில் மரணம் அந்த நபரை தழுவுகிறது. அந்த வகையில் தற்போது திருவெற்றியூர் பூம்புகார் நகரை சேர்ந்தவர் ரமேஷ்.இவர் பெயிண்டர் ஆக வேலை பார்த்து வருகிறார்.இவருக்கு ராகுல்(15) என்ற மகன் உள்ளான்.ராகுல் அதே பகுதியை சேர்ந்த அரசு பள்ளியில் +1 படித்து வருகிறான். இந்நிலையில் … Read more

பெயிண்டை சுத்தம் செய்ததால் ஏற்பட்ட தீ! அதிர்ச்சி சம்பவம்!

Fire caused by cleaning paint! Shocking incident!

பெயிண்டை சுத்தம் செய்ததால் ஏற்பட்ட தீ! அதிர்ச்சி சம்பவம்! இந்தியாவில் வட மாநிலத்தை சேர்ந்த பலர் வேலை செய்து வருகின்றனர்.நிறைய தொழிற்சாலைகளில் அவர்களை காண முடிகிறது. சென்னையை அடுத்த பூந்தமல்லியில் கார் கதவுகளுக்கு பெயிண்ட் அடிக்கும் கம்பெனிகள் நிறைய உள்ளது.அதில் ஓடிஸா மாநிலத்தை சேர்ந்த பிப்லாப் பத்ரா (வயது 20) என்ற நபர் குன்றதூரை அடுத்த சிறுகளத்தூரில் உள்ள அந்த நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். அந்த இடத்தில் பிப்லாப் பத்ரா வேலை செய்யும் போது தவறுதலாக … Read more

தடுமாற்றத்துடன் தரையிறங்கிய விமானம் – தாறுமாறான மோதல்!

தடுமாற்றத்துடன் தரையிறங்கிய விமானம் - தாறுமாறான மோதல்!

அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவில் விமானம் ஒன்று நெடுஞ்சாலையில் தடுமாற்றத்துடன் தரையிறங்கியுள்ளது. அப்போது அங்கு வந்து கொண்டிருந்த கார் ஒன்றின் மீது மோதி விபத்து நேர்ந்துள்ளது. விமானத் துறை அதிகாரிகளிடம் இதனை விசாரித்த போது, விமானத்தில் இயந்திர பழுது நேர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். வானத்தில் பறந்து கொண்டிருக்கும் போது இடையில் இயந்திர பழுது ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன் பின்னர் விமானி விரைவாக செயல்பட்டு உடனடியாக விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்க முயற்ச்சித்துள்ளார். மேலும் விமானம் வேகமாக நெடுஞ்சாலையில் திடீரென்று தரையிறக்கப்பட்டது. … Read more

மொபட் மீது மினி லாரி மோதியதில் விவசாயி பலி!

மொபட் மீது மினி லாரி மோதியதில் விவசாயி பலி!

மொபட் மீது மினி லாரி மோதியதில் விவசாயி பலி! ராயக்கோட்டை கெலமங்கலம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணப்பா என்பவர்.இவர் விவசாயம் செய்து வருகின்றார். கிருஷ்ணப்பா நேற்றுமுன்தினம் பைரமங்கலம் -ஓசூர் சாலையில் அவருடைய மொபட்டில் சென்று கொண்டிருந்தார்.அப்போது அந்த வழியாக வந்த மினி லாரி ஒன்று கிருஷ்ணாப்பாவின் மொபட் மீது திடீரென மோதி விபத்துக்குள்ளாகியது. இந்த விபத்தில் கிருஷ்ணப்பா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கெலமங்கலம் காவல்துறையினர் கிருஷ்ணாப்பாவின் உடலை மீட்டு உடற்கூறு … Read more

வாகன ஓட்டிகளின் கவனத்திற்கு:! இனி இதைச் செய்தால் கைது!!

வாகன ஓட்டிகளின் கவனத்திற்கு:! இனி இதைச் செய்தால் கைது!!

வாகன ஓட்டிகளின் கவனத்திற்கு:! இனி இதைச் செய்தால் கைது!! சென்னையில் நிலவி வரும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாகவும் விபத்துக்கள் மற்றும் விபத்தால் ஏற்படும் உயிர் இழப்புகளை முற்றிலும் குறைக்கும் விதமாகவும்,தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு சென்னை காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். அதிலும் குறிப்பாக பைக் ரேஸ்களை முற்றிலும் தடுக்க உத்தரவிட்டுள்ளார். இருப்பினும் காவல்துறையின் உத்தரவை மீறி மெரினா,கிழக்கு கடற்கரை சாலை,காமராஜர் சாலை,பழைய மகாபலிபுரம் சாலை உட்பட்ட சில பகுதிகளின் சாலைகளில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பைக் ரேஸ் … Read more

முதல்வரின் பாதுகாப்பு வாகனம் மோதியதில் விபத்து:! 4 பேர் பலி! அரசு மருத்துவமனையில் போராட்டம்!

முதல்வரின் பாதுகாப்பு வாகனம் மோதியதில் விபத்து:! 4 பேர் பலி! அரசு மருத்துவமனையில் போராட்டம்!

முதல்வரின் பாதுகாப்பு வாகனம் மோதியதில் விபத்து:! 4 பேர் பலி! அரசு மருத்துவமனையில் போராட்டம்! சேலம் அருகே முதல்வரின் பாதுகாப்பு வாகனம் மோதியதில் சிகிச்சை பெற்று வந்த பெண்,சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.மேலும் அரசு மருத்துவமனையில் போராட்ட சூழல் நிலவி வருகின்றது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வடதிருவள்ளூர் காட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் பூபதி ராஜன் என்பவர். இவர் கடந்த 18ஆம் தேதியன்டு தனது குடும்பத்துடன் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியிலுள்ள உறவினர் ஒருவரின் வீட்டிற்கு … Read more

சுரங்கப் பாதை திறந்து 72 மணி நேரத்தில் 3 விபத்துக்கள் :! சுரங்கப்பாதை பொறியாளர் விளக்கம் !!

சுரங்கப் பாதை திறந்து 72 மணி நேரத்தில் 3 விபத்துக்கள் :! சுரங்கப்பாதை பொறியாளர் விளக்கம் !!

கடந்த அக்டோபர் 3-ஆம் தேதி பிரதமர் மோடி அவர்கள் ,உலகிலேயே அதிக உயரமான ,நீளமான நெடுஞ்சாலை சுரங்க பாதையை தொடங்கி வைத்த 72 மணி நேரத்தில், மூன்று விபத்துகள் நிகழ்ந்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர். இமாச்சல் பிரதேசம் மணலி -லே தேசிய நெடுஞ்சாலையில் 9.2 கிலோ மீட்டர் தூரத்தில் அமைக்கப்பட்டுள்ள இச்சுரங்கப்பாதையானது, மலைகளின் இருந்து சுமார் 10,000 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது.இந்தப்பாதை அமைக்க ரூபாய் .3300 கோடியை செலவிடப்பட்டு ,வாஜ்பாய் நினைவாக அடல் என்று பெயரிடப்பட்டது. இந்த பாதையின் … Read more

பேருந்து மீது சிமென்ட் லாரி மோதியதில் 3 பேர் உயிரிழப்பு!!

பேருந்து மீது சிமென்ட் லாரி மோதியதில் 3 பேர் உயிரிழப்பு!!

பேருந்து மீது சிமென்ட் லாரி மோதியதில் 3 பேர் உயிரிழப்பு!!   சேலம் மாவட்டம் கலியனூர் அருகே பஞ்சராகியில் ஆம்னி பேருந்து ஒன்று நின்று கொண்டிருந்தது.நின்று கொண்டிருந்த ஆம்னி பேருந்தின் மீது அந்த வழியாக வந்த லாரி ஒன்று மோதியது.இந்த விபத்தில் பேருந்து ஓட்டுனர் சல்மான், பயணிகள் தீபக் மற்றும் அத்தர் என்ற மூன்று நபர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். லாரி ஓட்டுனர் உள்ளிட்டோர் படுகாயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.இந்த விபத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி … Read more

காட்டு யானை தாக்கியதில் முதியவர் பலி !!

காட்டு யானை தாக்கியதில் முதியவர் பலி !!

பாலக்கோடு மாவட்டம் அட்டப்பாடி பகுதியில் காட்டு யானை தாக்கி முதியவர் பலியானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாலக்கோடு மாவட்டம் அட்டைப்பெட்டியில் காட்டு யானை தாக்கியதில் முதியவர் ஒருவர் பலியாகியுள்ளார்.சோலையூரை சேர்ந்த 70 வயது உடைய பழங்குடி முதியவர் ஒருவர் நேற்று விறகு சேகரிப்பதற்காக அருகில் உள்ள வனப்பகுதிக்குள் சென்றார். காது கேட்காத மாற்றுத்திறனாளியான அவர் , காட்டிய வழியில் வருவதை அறிய இயலவில்லை.தப்பியோட முடியாமல் சிக்கியவரை, யானை மிதித்தும் தந்தத்தால் குத்தியும் கொன்றது.இதனால் சம்பவ இடத்திலேயே முதியவர் … Read more