ACCIDENT

தூக்கி வீசப்பட்ட இளைஞர் – பதற வைத்த சி.சி.டி.வி. காட்சி!
தூக்கி வீசப்பட்ட இளைஞர் – பதற வைத்த சி.சி.டி.வி. காட்சி! தெலுங்கானா மாநிலத்தில் செரியல் மாவட்டத்தில் ஜன்னாரம் பகுதியை நோக்கி இரண்டு இளைஞர்கள் மிக வேகமாக சென்றனர்.அந்த ...

விளையாடுவதற்காக பந்தை எடுத்த போது ஏற்பட்ட விபரீதம்! சிறு வயதில் ஏற்பட்ட பரிதாபம்!
விளையாடுவதற்காக பந்தை எடுத்த போது ஏற்பட்ட விபரீதம்! சிறு வயதில் ஏற்பட்ட பரிதாபம்! ஒருவருக்கு மரணம் ஏற்பட வேண்டும் என்று இருக்கும்போது யாரும் தடுக்க முடியாது என்பது ...

பெயிண்டை சுத்தம் செய்ததால் ஏற்பட்ட தீ! அதிர்ச்சி சம்பவம்!
பெயிண்டை சுத்தம் செய்ததால் ஏற்பட்ட தீ! அதிர்ச்சி சம்பவம்! இந்தியாவில் வட மாநிலத்தை சேர்ந்த பலர் வேலை செய்து வருகின்றனர்.நிறைய தொழிற்சாலைகளில் அவர்களை காண முடிகிறது. சென்னையை ...

தடுமாற்றத்துடன் தரையிறங்கிய விமானம் – தாறுமாறான மோதல்!
அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவில் விமானம் ஒன்று நெடுஞ்சாலையில் தடுமாற்றத்துடன் தரையிறங்கியுள்ளது. அப்போது அங்கு வந்து கொண்டிருந்த கார் ஒன்றின் மீது மோதி விபத்து நேர்ந்துள்ளது. விமானத் துறை ...

மொபட் மீது மினி லாரி மோதியதில் விவசாயி பலி!
மொபட் மீது மினி லாரி மோதியதில் விவசாயி பலி! ராயக்கோட்டை கெலமங்கலம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணப்பா என்பவர்.இவர் விவசாயம் செய்து வருகின்றார். கிருஷ்ணப்பா நேற்றுமுன்தினம் பைரமங்கலம் -ஓசூர் ...

வாகன ஓட்டிகளின் கவனத்திற்கு:! இனி இதைச் செய்தால் கைது!!
வாகன ஓட்டிகளின் கவனத்திற்கு:! இனி இதைச் செய்தால் கைது!! சென்னையில் நிலவி வரும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாகவும் விபத்துக்கள் மற்றும் விபத்தால் ஏற்படும் உயிர் இழப்புகளை ...

முதல்வரின் பாதுகாப்பு வாகனம் மோதியதில் விபத்து:! 4 பேர் பலி! அரசு மருத்துவமனையில் போராட்டம்!
முதல்வரின் பாதுகாப்பு வாகனம் மோதியதில் விபத்து:! 4 பேர் பலி! அரசு மருத்துவமனையில் போராட்டம்! சேலம் அருகே முதல்வரின் பாதுகாப்பு வாகனம் மோதியதில் சிகிச்சை பெற்று வந்த ...

சுரங்கப் பாதை திறந்து 72 மணி நேரத்தில் 3 விபத்துக்கள் :! சுரங்கப்பாதை பொறியாளர் விளக்கம் !!
கடந்த அக்டோபர் 3-ஆம் தேதி பிரதமர் மோடி அவர்கள் ,உலகிலேயே அதிக உயரமான ,நீளமான நெடுஞ்சாலை சுரங்க பாதையை தொடங்கி வைத்த 72 மணி நேரத்தில், மூன்று ...

பேருந்து மீது சிமென்ட் லாரி மோதியதில் 3 பேர் உயிரிழப்பு!!
பேருந்து மீது சிமென்ட் லாரி மோதியதில் 3 பேர் உயிரிழப்பு!! சேலம் மாவட்டம் கலியனூர் அருகே பஞ்சராகியில் ஆம்னி பேருந்து ஒன்று நின்று கொண்டிருந்தது.நின்று கொண்டிருந்த ...

காட்டு யானை தாக்கியதில் முதியவர் பலி !!
பாலக்கோடு மாவட்டம் அட்டப்பாடி பகுதியில் காட்டு யானை தாக்கி முதியவர் பலியானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாலக்கோடு மாவட்டம் அட்டைப்பெட்டியில் காட்டு யானை தாக்கியதில் முதியவர் ஒருவர் ...