என் வாழ்க்கை நாசமாக காரணம் அது தான் – நடிகை ரேவதி கண்ணீர்!
என் வாழ்க்கை நாசமாக காரணம் அது தான் – நடிகை ரேவதி கண்ணீர்! தமிழ் திரையுலகில் 80 காலகட்டங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ரேவதி.கடந்த 1983 ஆம் ஆண்டு இயக்குநர் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான ‘மண் வாசனை’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு நடிகையாக அறிமுகமானார்.இந்த படத்தில் இவரின் நடிப்பு அனைவரும் பாராட்டும் படியாக இருந்தது.இதனை தொடர்ந்து அன்றைய காலகட்டத்தில் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களாக இருந்த மோகன்,கார்த்தி,ரஜினி,கமல்,பிரபு உள்ளிட்டோருடன் நடித்து புகழின் உச்சிக்கு சென்றார்.மௌன … Read more