முதல்வரின் தந்திரத்தை உடைத்தெறிந்த டாக்டர் ராமதாஸ்!

முதல்வரின் தந்திரத்தை உடைத்தெறிந்த டாக்டர் ராமதாஸ்!

சாதிவாரி கணக்கெடுப்பு காக தனி வாரியம் அமைக்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருக்கின்றன நிலையில் வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு கோரிக்கையை நிறைவேற்றாமல் காலம் காலம் தாக்குவதற்கான முயற்சி தான் இந்த நடவடிக்கை என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்திருக்கின்றார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழகத்தில் வன்னியர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என தெரிவித்து பாமக மற்றும் வன்னியர் சங்கம் சார்பாக சென்னையில் நேற்றைய தினம் ஒரு … Read more

திமுக எம்எல்ஏ தெரிவித்த அந்த கருத்தால் கடுப்பான முதல்வர்!

திமுக எம்எல்ஏ தெரிவித்த அந்த கருத்தால் கடுப்பான முதல்வர்!

சூரியன் உதிப்பது முதல் அது மறைந்த பின்னரும் கூட மக்கள் பணியாற்றுவதற்காக தெரு தெருவாக உலா வந்து கொண்டிருக்கின்றார் எதிர்க்கட்சித் தலைவர். எங்களுடைய தளபதி ஸ்டாலின் அவர்களை பார்த்து வெளியே வந்து பாருங்கள், விவரம் இல்லாமல் பேசிக்கொண்டிருக்கிறார் முதல்வர் என்று மா. சுப்பிரமணியன் தெரிவித்திருக்கின்றார். இது சம்பந்தமாக சென்னை தெற்கு மாவட்ட கழக செயலாளர் சுப்பிரமணியன் சட்டமன்ற உறுப்பினர் அறிவித்திருக்கின்ற அறிக்கையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்றைய தினம் சென்னை புறநகர் பகுதிகளில் ஏற்பட்டு இருக்கின்றது. … Read more

உதயநிதி ஸ்டாலின் அவர்களை மரண பங்கம் செய்த செல்லூர் ராஜு!

உதயநிதி ஸ்டாலின் அவர்களை மரண பங்கம் செய்த செல்லூர் ராஜு!

முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் செயல்பாடுகளால் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் வயிற்றெரிச்சலில் இருக்கின்றார் என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்திருக்கின்றார். மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரை 50 வருடங்களுக்கு தேவையான குடிநீர் திட்டத்தை முதல்வர் டிசம்பர் 4ஆம் தேதி தொடங்கி வைக்கின்றார் முல்லை பெரியாறு அணையில் இருந்து மதுரைக்கு குழாய்கள் வழியே 125 டிஎம்சி குடிநீர் கொண்டு வரப்பட இருக்கின்றது 17 லட்சம் மக்கள் பயன்பெறுவார்கள் ஆனால் நடிகர் ரஜினிகாந்த் நல்லதொரு … Read more

திமுகவின் மரியாதையை கிழித்து தொங்க விட்ட சி.வி சண்முகம்!

திமுகவின் மரியாதையை கிழித்து தொங்க விட்ட சி.வி சண்முகம்!

பதவி வெறி பிடித்த கட்சி திமுக அவர்களுடைய குடும்பம் உயர வேண்டும் இன்று உழைக்கும் கட்சிதான் திமுக காவல்துறையை மிரட்டும் கட்சிதான் திமுக என்று சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் அடுக்கடுக்கான புகார்களை திமுகவின் மீது தெரிவித்திருக்கின்றார். விழுப்புரம் மாவட்டம் நகர ஒன்றிய பேரூர் கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் விழுப்புரம் கரும்பு விவசாயிகள் திருமண மண்டபத்தில் நடைபெற்றது இந்த கூட்டத்தில் விழுப்புரம் மாவட்ட செயலாளரும் சட்டத்துறை அமைச்சருமான சிவி சண்முகம் பங்கு பெற்று ஆலோசனை வழங்கி … Read more

விவசாயியும் நாட்டை ஆளலாம்! அமைச்சர் எஸ். பி வேலுமணி!

விவசாயியும் நாட்டை ஆளலாம்! அமைச்சர் எஸ். பி வேலுமணி!

கிராமத்தில் பிறந்த ஏழை விவசாயியின் நாட்டை ஆள இயலும் என்று நிரூபணம் செய்தவர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இவர் முதல்வர் ஆனபின்பு தமிழகத்திற்கு பல திட்டங்களை கொண்டு வந்திருக்கின்றார் என்று அமைச்சர் வேலுமணி தெரிவித்திருக்கின்றார். கோவை மாவட்டம் குரும்பபாளையத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று கொண்ட உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் மருத்துவம் படிப்பதற்கு தேர்வான 15 மாணவ மாணவிகளுக்கு மருத்துவ படிப்பிற்கான சீருடைகள் உடன் தலா 25 ஆயிரம் … Read more

திமுகவும் இல்லை! ரவுடிசமும் இல்லை!

திமுகவும் இல்லை! ரவுடிசமும் இல்லை!

10 வருட காலமாக திமுக ஆட்சியில் இல்லாத காரணத்தால் மதுரையில் ரவுடிகளின் அராஜகம் இல்லை என்று அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்திருக்கின்றார் மேலும் மதுரையில் திமுக உள்பட எதிர்க்கட்சிகளுக்கு டெபாசிட் கூட கிடைக்காது என்றும் அவர் தெரிவித்திருக்கின்றார் மதுரை மாவட்ட அதிமுக சார்பாக செல்லூரில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது அதில் மாவட்ட செயலாளரும் அமைச்சருமான செல்லூர் ராஜு பங்கு பெற்று உரை நிகழ்த்தினார் அப்போது அவர் தெரிவித்ததாவது. புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில் தமிழக முதல்வர் எடப்பாடி … Read more

அமித்ஷா கொடுத்த தொகுதிப் பட்டியல்! அதிர்ச்சிக்குள்ளான அமைச்சர்கள்!

அமித்ஷா கொடுத்த தொகுதிப் பட்டியல்! அதிர்ச்சிக்குள்ளான அமைச்சர்கள்!

அதிமுகவில் கடந்த சில நாட்களாகவே தலைமை கழக நிர்வாகிகள் மண்டல பொறுப்பாளர் வருடமும் ஒரு பட்டியலைக் கொடுத்து இது சரியாக இருக்குமா என்று ஆராய்ச்சி செய்துகொண்டிருக்கிறார்கள் தென்மண்டலத்தில் சில தொகுதிகள் கொங்கு மண்டலத்தில் சில தொகுதிகள் சென்னையில் சில தொகுதிகள் என தனித்தனியாக இருக்கும் அந்த பட்டியலை அந்தந்த பகுதி மண்டல பொறுப்பாளர்கள் இடம் ஆலோசனை செய்து வருகின்றார் முதல்வர் அப்படி என்னதான் முக்கியத்துவம் இருக்கின்றது இந்த பட்டியலில் நவம்பர் மாதம் 27ஆம் தேதி சென்னை வந்த … Read more

சாலையோரம் நின்றிருந்த மணமக்களை நெகிழ வைத்த முதல்வரின் அந்த செயல்!

சாலையோரம் நின்றிருந்த மணமக்களை நெகிழ வைத்த முதல்வரின் அந்த செயல்!

காரிலேயே சென்று கொண்டிருந்தாலும் சாலையோரம் நினைப்பவர்களுடைய மனதின் எண்ணத்தையும் தெரிந்துகொண்டு சிறிதும் தயக்கம் காட்டாமல் காரை விட்டு இறங்கி அவர்களிடம் உரையாடி நெகிழ வைக்கின்றார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. தூத்துக்குடியில் அரசு மருத்துவமனையில் நடைபெற்ற ஒரு நிகழ்வை முடித்துக்கொண்டு காரில் சென்னை திரும்பிய போது சாலையோரம் கையில் மனுவுடன் நின்றுகொண்டிருந்த ஒரு மாற்றுத்திறனாளி பெண்ணை கண்டவுடன் தன்னுடைய காரை நிறுத்தச் சொன்ன முதல்வர் அந்தப்பெண்ணின் அருகில் சென்று அவருடன் உரையாடி அவர் அளித்த மனுவை பெற்றுக்கொண்டார் … Read more

புயலைவிட வேகமெடுத்த தமிழக அரசின் செயல்பாடு!

தமிழக அரசின் அதிரடி நடவடிக்கையால் நிவர் புயல் பாதிப்பு வெகுவாக தவிர்க்க பட்டதாக அமைச்சர் தங்கமணி தெரிவித்திருக்கின்றார். திருச்செங்கோட்டில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தங்கமணி நிவர் புயல் காரணமாக பல மின்கம்பங்கள் முறிந்து விழுந்து இருக்கின்றது சுமார் 108 மின்மாற்றிகள் பாதிக்கப்பட்டிருக்கின்றன. புயல் காரணமாக ஏற்பட்ட சேத மதிப்பு இதுவரை 15 கோடி ரூபாய் என்று கணக்கிடப்பட்டு இருக்கின்றது. முழுமையான தகவல்கள் கிடைத்த பின்னர் விவரங்கள் வெளியிடப்படும் பாதிக்கப்பட்ட இடங்களான கடலூர் மற்றும் விழுப்புரம் பகுதிகளில் துண்டிக்கப்பட்டு … Read more

என்ன பாடத்தை கற்க வேண்டும்! முதல்வர் ஸ்டாலினுக்கு கேள்வி!

என்ன பாடத்தை கற்க வேண்டும்! முதல்வர் ஸ்டாலினுக்கு கேள்வி!

அதிமுக என்ன பாடத்தை கற்றுக்கொள்ள வேண்டும் நிவர் புயலை எவ்வாறு எதிர்கொள்வது அதிலிருந்து மக்களை எவ்வாறு காப்பாற்றுவது என்று அரசு சரியான முறையில் நடவடிக்கை எடுத்திருக்கின்றது என்று ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்து இருக்கின்றார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. வடமாவட்டங்களில் நிவர் புயல் கோரத்தாண்டவம் ஆடி இருக்கின்றது இந்த புயல் காரணமாக சென்னை கடலூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இரு நாட்களாக பலத்த காற்றுடன் மழை கொட்டி தீர்த்தது இதன்காரணமாக சென்னையில் பல இடங்களில் சாலைகள் தண்ணீரில் … Read more