ஸ்டாலின் கனவு பலிக்காது அதிமுக ஹாட்ரிக் வெற்றி பெற்றே தீரும்! முக்கிய நிர்வாகிகள் கருத்தால் உற்சாகமடைந்த தொண்டர்கள்!

ஸ்டாலின் கனவு பலிக்காது அதிமுக ஹாட்ரிக் வெற்றி பெற்றே தீரும்! முக்கிய நிர்வாகிகள் கருத்தால் உற்சாகமடைந்த தொண்டர்கள்!

எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் முதலமைச்சர் கனவில் இருக்கின்றார். ஆனால் அவருடைய கனவு பலிக்காது என அதிமுகவின் இலக்கிய அணி செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வளர்மதி தெரிவித்திருக்கின்றார். தமிழ்நாட்டில் 2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலை சந்திக்க வியூகங்களை அமைத்து வருகிறார்கள். எந்த கட்சியுடன் கூட்டணி சேர வேண்டும் என்பதற்கான வியூகமும் நடந்து வருகின்றன. இன்னொரு பக்கம் தேர்தல் ஆணையம் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிடும் … Read more

முதல்வரை சந்திக்கும் உள்துறை அமைச்சர் பலமாகிறதா கூட்டணி! பீதியில் திமுக!

முதல்வரை சந்திக்கும் உள்துறை அமைச்சர் பலமாகிறதா கூட்டணி! பீதியில் திமுக!

மத்திய உள்துறை அமைச்சரும் முன்னாள் பாஜகவின் தேசிய தலைவருமான அமித்ஷா அவர்கள் இரண்டு நாள் பயணமாக இன்றைய தினம் சென்னை வருகின்றார். தமிழ்நாட்டில் அந்தக் கட்சியின் வளர்ச்சி அதோடு திமுக வீழ்ச்சி சம்பந்தமான திட்டங்களை முடிவு செய்வதற்காக யோசனையில் இருக்கின்றார் அமித்ஷா இதன் காரணமாக தமிழ்நாட்டில் அரசியல் களம் பரபரப்பாக இருக்கின்றது. மெட்ரோ ரயில் உள்பட 67 ஆயிரத்து 378 கோடி ரூபாய் செலவிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் மத்திய உள்துறை அமைச்சர் சட்டசபை தேர்தல் கூட்டணி … Read more

ஸ்டாலினுக்கு வெட்கமாக இல்லையா! கிழித்து தொங்க விட்ட அமைச்சர் ராஜேந்திர பாலாஜி!

விருதுநகரில் அதிமுக நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அதிமுக புலி வேட்டைக்கு சென்று கொண்டிருக்கிறது. திமுக எலி வேட்டைக்கு சென்று கொண்டு இருக்கிறது. நாம் அம்பை எடுத்துக் கொடுத்து வெற்றி பெற போகின்றோம் திமுக முன்னாள் அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் அவர்களும், தங்கம் தென்னரசு அவர்களும் நாடகம் நடத்துவார்கள், மக்களை ஏமாற்ற நினைப்பார்கள், நம் மாவட்டத்திற்கு அவர்கள் இருவரும் என்ன செய்தார்கள். நம் மாவட்டத்தில் இருக்கும் … Read more

எடப்பாடி பழனிசாமி தான் முதல்வர் வேட்ப்பாளர்! திட்டவட்டமாக தெரிவித்த அமைச்சர்!

எடப்பாடி பழனிசாமி தான் முதல்வர் வேட்ப்பாளர்! திட்டவட்டமாக தெரிவித்த அமைச்சர்!

அதிமுக கூட்டணியில் இருப்பவர்கள் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி அவர்களை ஏற்றுக் கொண்டுதான் ஆகவேண்டும் என்று அமைச்சர் ஜெயக்குமார் விடாப்பிடியாக தெரிவித்திருக்கின்றார். உங்களுக்கு தெரியுமா உங்களுக்கு எனவே தமிழகத்தில் நாகப்பட்டினத்திற்கு டாக்டர் ஜெ ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் இளநிலை படிப்புகளில் சேருவதற்கு ஆன்லைன் விண்ணப்பம் பதிவு சென்ற செப்டம்பர் மாதம் 26ஆம் தேதி முதல் அக்டோபர் மாதம் 26ஆம் தேதி வரை நடைபெற்று இருக்கின்றது. மொத்தம் இருக்கும் 386 இடங்களுக்கு 3030 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், அவர்களுடைய … Read more

அமைச்சரால் மனம் நெகிழ்ந்து போன! ஐஸ் விற்பவரின் மகன்!

அமைச்சரால் மனம் நெகிழ்ந்து போன! ஐஸ் விற்பவரின் மகன்!

ஐஸ் வியாபாரம் செய்து கொண்டிருக்கும் கூலித்தொழிலாளியின் மகனுடைய மருத்துவ படிப்பிற்கான கல்லூரி செலவு முழுவதையும் தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஏற்றுக் கொண்டிருக்கிறார். கரூர் மாவட்டம் மண்மங்கலம் பஞ்சமாதேவி அஞ்சல் அரசு காலனியில் வசித்து வரும் சுப்பிரமணி என்பவர் ஐஸ் வியாபாரம் செய்து தன்னுடைய குடும்பத்தை நடத்தி வருகின்றார். அவருடைய மகன் மாரிமுத்து வாங்கல் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்த பன்னிரண்டாம் வகுப்பில் 933 மதிப்பெண்கள் பெற்று இருக்கின்றார். நீட் தேர்வில் 297 மதிப்பெண்கள் … Read more

பரபரப்பான தமிழக அரசியல் களம்! மாவட்ட செயலாளர்கள் அமைச்சர்கள் எம்.எல்.ஏக்களுடன் அதிமுக இன்று அவசர ஆலோசனை!

பரபரப்பான தமிழக அரசியல் களம்! மாவட்ட செயலாளர்கள் அமைச்சர்கள் எம்.எல்.ஏக்களுடன் அதிமுக இன்று அவசர ஆலோசனை!

சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில் இன்று அதிமுக நிர்வாகிகள் கூட்டம் நடைபெறுகின்றது. தமிழ்நாட்டில் 2021 ஆம் வருடம் சட்டப்பேரவை தேர்தல் வருகின்றது தமிழ்நாட்டின் பிரதான கட்சிகளான, அதிமுக, மற்றும் திமுக, கட்சிகள் மிகத்தீவிரமாக தேர்தல் பணிகளில் இறங்கி இருக்கிறார்கள். இதன் காரணமாக அதிமுக, மற்றும் திமுக, கட்சிகள் தேர்தல் அறிக்கைகள் தயாரிப்பு குழுவை நியமித்திருக்கிறது. இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளைய தினம் சென்னை வர இருக்கிறார். அதிமுக ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறுகின்றது … Read more

சசிகலா வெளியே வரும் தேதி என்ன தெரியுமா! தகவலை கேட்டு அதிர்ந்த அதிமுக!

சசிகலா வெளியே வரும் தேதி என்ன தெரியுமா! தகவலை கேட்டு அதிர்ந்த அதிமுக!

பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலா அவர்களுடைய நான்கு வருட கால சிறை தண்டனை முடிந்த நிலையில், நீதிமன்றம் அபராதமாக விதித்தார் 10.10 கோடி ரூபாய் அபராதத் தொகையை செலுத்தி விட்ட காரணத்தால், அவர் விரைவிலேயே விடுதலை ஆகிவிடுவார் என்று எதிர்பார்ப்பு பரவலாக நிலவி வருகின்றது. 1991-96 அதிமுக ஆட்சியில் இருந்தபோது ஊழல் குற்றச்சாட்டு என்று முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவரது தோழி சசிகலா மற்றும் இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் மீது சொத்து குவிப்பு வழக்கு ஆரம்பிக்கப்பட்டது. … Read more

வைத்த ஆப்பையே திருப்பி வைத்த அமைச்சர்! ஆடிப்போன எதிர்க்கட்சி தலைவர்!

திண்டிவனம் அருகே இருக்கின்ற வானூர் பகுதியில் குவாரி டெண்டர் கொடுத்த விவகாரத்தில் மு க ஸ்டாலின் வெளியிட்டிருக்கும் அறிக்கை திமுக உட்கட்சி பிரச்சனையை ஒரு முடிவுக்கு கொண்டுவருவதற்கான முன்னோட்டம் என்று தெரிவித்திருக்கின்றார் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம். விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே கல்குவாரிகள் இருக்கின்றன அவற்றில் ஒரு குவாரி நடத்துவதற்காக வானூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சக்கரபாணியின் மகனுக்கு டெண்டர் கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்த டெண்டரை இப்போது கனிம வளர்பிறை கவனித்து வரும் அமைச்சர் சிவி சண்முகம் … Read more

விடுதலை ஆகிறார் சசிகலா! அதிமுகவில் சலசலப்பு!

விடுதலை ஆகிறார் சசிகலா! அதிமுகவில் சலசலப்பு!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற பின்பு கடந்த 2014ஆம் வருடம் பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அழைக்கப்படுகின்றார். சசிகலாவிற்கு 4 வருட சிறை தண்டனையும், 10 கோடி ரூபாய் அபராதமும் விதித்து சிறப்பு நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்தது. இதன் தொடர்ச்சியாக சசிகலா மூன்று ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார்.சசிகலாவுடைய விடுதலை சம்பந்தமாக அவருடைய வழக்கறிஞர் ராஜா செந்தூர் … Read more

அந்த இருவர் செய்த முக்கியமான ஒரு காரியத்தால்! மனம் நெகிழ்ந்து போன முதல்வர்!

அந்த இருவர் செய்த முக்கியமான ஒரு காரியத்தால்! மனம் நெகிழ்ந்து போன முதல்வர்!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் தாயார் தவுசாயம்மாள் சென்ற அக்டோபர் மாதம் 12ம் தேதி இயற்கை எய்தினார். அதன் அடிப்படையிலெ இந்த ஆண்டு தீபாவளி என்பது இல்லை. ஆனாலும் அவர் முதல்வர் என்ற காரணத்தினாலே மக்களுக்கு தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார். தீபாவளிக்கு முதல் நாள் முதல்வரின் தாயார் இறந்த முப்பதாவது நாள். அன்றைய தினம் அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் மாவட்ட செயலாளர்கள் என பலரும் முதல்வரின் வீட்டில் குவிந்திருந்தன. அக்கூட்டத்தின் கடைசியில் மாவட்ட வழக்கறிஞர் அணி … Read more