சென்னையில் அதிவிரைவாக உருவாக்கப்படும் புதிய காடு:செடியின் பெயர் தெரியுமா?
ஜப்பானை சேர்ந்த தாவரவியலாளர் மற்றும் தாவர வளர்ப்பு வள்ளூரான அகிரா மியாவாகி என்பவர்,அகிரா மியாவாகி என்னும் செடியை உருவாக்கி வளர்க்கும் முறைக்கு மியாவாகி தொழில்நுட்பம் பெயரிடுள்ளார். இவர் உலகம் முழுக்க சென்று தனது தொழில்நுட்பத்தை கற்றுக்கொடுத்து வந்துள்ளார். இவர் 92 வயது கொண்டவர். 1993ல் இருந்தே உலகம் முழுக்க பல்வேறு பெருநகரங்களுக்கு சென்று தனது அனுபவத்தை கொண்டு, காடுகளை வேகமாக உருவாக்குவது, மரங்களை வேகமாக வளர்ப்பது எப்படி என்று கற்றுக்கொடுத்து வருகிறார். ஒரு குறிப்பிட்ட இடத்தில் வேகமாக … Read more