தாலிபான்களால் இந்தியர்கள் கடத்தப்பட்டார்களா? ஆப்கனில் இந்தியர்களின் நிலை என்ன?

தாலிபான்களால் இந்தியர்கள் கடத்தப்பட்டார்களா? ஆப்கனில் இந்தியர்களின் நிலை என்ன?

தாலிபான்களால் இந்தியர்கள் கடத்தப்பட்டார்களா? ஆப்கனில் இந்தியர்களின் நிலை என்ன? இன்று காலை தாலிபான்களால் அழைத்துச் செல்லப்பட்ட சுமார் 150 இந்திய குடிமக்கள் விடுவிக்கப்பட்டனர்.இப்போது அவர்கள் காபூல் விமான நிலையத்திற்குள் இருக்கிறார்கள்.அவர்கள் போரால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானில் இருந்து விரைவில் விமானம் மூலம் வெளியேற்றப்படுவார்கள்.முன்னதாக காபூலில் தாலிபான்கள் இந்தியர்கள் உட்பட 150 பேரை கடத்தியதாக தகவல்கள் கூறின. தாலிபான்கள் அந்தக் கோரிக்கையை நிராகரித்தனர்.காபூலில் இருந்து சுமார் 85 இந்தியர்களை விமானப்படை போக்குவரத்து விமானம் வெளியேற்றிய சில மணிநேரங்களுக்குப் பிறகு தலிபான்கள் … Read more

காபூலில் இவ்வளவு உயிரிழப்புகளா? தாலிபான்கள் என்ன சொல்கிறார்கள்?

Death counts in kabul announced by talibans

காபூலில் இவ்வளவு உயிரிழப்புகளா? தாலிபான்கள் என்ன சொல்கிறார்கள்? ஆப்கானிஸ்தான் நாட்டை தாலிபான்கள் கடந்த ஞாயிற்றுகிழமை கைப்பற்றினர்.இதனால் அச்சமடைந்த பொதுமக்கள் பலரும் ஆப்கானிஸ்தான் நாட்டை விட்டு வெளியேறினர்.இவர்கள் வேறு நாடுகளுக்கு தஞ்சம் புகுந்துள்ளனர்.இன்னும் சில மக்கள் நாட்டை விட்டு வெளியேற முயற்சி செய்து வருகின்றனர்.இதனிடையே தாலிபான்கள் ஆப்கானிஸ்தான் நாட்டு மக்களை நோக்கி தங்களைக் கண்டு அச்சம் அடைய வேண்டாம் என்றும் அரசுப் பணியாளர்கள் உடனே பணிக்குத் திரும்புமாறும் அறிவிப்பு விடுத்தனர். தாலிபான்கள் ஆக்கிரமிப்புக்கு முன்னரே ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் … Read more

நான் இருந்திருந்தால் இதெல்லாம் நடந்திருக்கும்! எனவே தான் வெளியேறினேன்! – அஸ்ரப் கனி!

All this would have happened if I had! So I just left! - Ashraf Kani!

நான் இருந்திருந்தால் இதெல்லாம் நடந்திருக்கும்! எனவே தான் வெளியேறினேன்! – அஸ்ரப் கனி! ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியத்தை தொடர்ந்து அங்கு தலிபான் பயங்கரவாதிகளுக்கும், ஆப்கன் நாட்டு அரசுக்கும் இடையே தீவிரமான போர் நிலவி வந்தது. அந்த போரில் தலிபான்கள் வெற்றியடைந்ததை தொடர்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆப்கன் அரசை தலிபான்கள் கைப்பற்றினார்கள். ஆப்கன் அதிபர் தன் பதவியை ராஜினாமா செய்து விட்டு தப்பி ஓடினார். இப்படி இருந்த நிலையில், அவர் மீது பல்வேறு குற்ற சாட்டுகள் … Read more

ஆப்கன் பெண்களுக்கு புர்கா கட்டாயமா? தாலிபான்கள் விளக்கம்!

ஆப்கன் பெண்களுக்கு புர்கா கட்டாயமா? தாலிபான்கள் விளக்கம்!

ஆப்கன் பெண்களுக்கு புர்கா கட்டாயமா? தாலிபான்கள் விளக்கம்! தாலிபான்கள் முன்பு 1996ல் ஆப்கானிஸ்தானில் ஆட்சிக்கு வந்தபோது பெண்கள் முழு பர்தா அணிய வேண்டும் என்பதை அவர்கள் கட்டாயமாக்கினர். எவ்வாறாயினும் இந்த முறை அவர்கள் அவ்வாறு செய்ய மாட்டார்கள் என்பதைக் குறிக்க அவர்கள் சமீபத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளனர் என்று AFP அறிக்கை கூறுகிறது. தீவிரவாதிகளின் கடுமையான 1996-2001 விதியின் கீழ், பெண்கள் பள்ளிகள் மூடப்பட்டன.பெண்கள் பயணம் செய்வதற்கும் வேலை செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டது மற்றும் பெண்கள் பொதுவில் … Read more

இவர்களுக்கு இப்படித்தான் கணக்குகள்! அறிவித்த பேஸ்புக்! இதுதான் காரணமாம்!

These are the accounts for them! Announced Facebook! This is the reason!

இவர்களுக்கு இப்படிதான் கணக்குகள்! அறிவித்த பேஸ்புக்! இதுதான் காரணமாம்! ஆப்கானிஸ்தானில் தற்போது ஆட்சி அதிகாரத்தை தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர் என்பது  குறிப்பிடத்தக்கது. அவர்கள் மத கோட்பாடுகளை கடுமையாக அமல் படுத்துவார்கள் என்பதன் காரணமாக பலர் நாட்டை விட்டு தப்ப முயன்று வருகிறார்கள். தப்பிச் செல்லாமல் வீட்டிலேயேயும் சிலர் இருக்கின்றனர். அங்கு தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. தொடர்ந்து தலிபான்கள் குறித்த செய்திகள் பலவகையில் கடந்த சில நாட்களாக சர்வதேச அளவில் அனைத்து ஊடகங்களிலும் தலைப்புச் செய்தியாக வலம் வரும் … Read more

தாலிபான்கள் மீது நடவடிக்கை! பேஸ்புக் அதிரடி அறிவிப்பு!

Facebook takes action against talibans

தாலிபான்கள் மீது நடவடிக்கை! பேஸ்புக் அதிரடி அறிவிப்பு! தாலிபான்கள் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றி அங்கு ஆதிக்கம் செய்து வருகின்றனர்.பல மக்களும் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியுள்ளனர்.இந்நிலையில் ஆப்கானிஸ்தான் நாட்டு மக்களுக்கு எந்த விதமான இன்னல்களும் இனிமேல் வரக்கூடும்.அதனை கருத்தில்கொண்டு உலக நாடுகள் ஆப்கானிஸ்தான் மக்களுக்காக வருத்தம் தெரிவித்து வருகின்றனர். தாலிபான் அமைப்பானது உலகின் முக்கிய தீவிரவாத அமைப்புகளில் ஒன்றாகும்.இந்த அமைப்பு அடிப்படைவாத அமைப்பாக இருக்கிறது.அமெரிக்க ராணுவமும் தாலிபான்களை பார்த்து பின்வாங்கி இருக்கிறது.இதனிடையே அமெரிக்க நிறுவனமான பேஸ்புக் புதிய அறிவிப்பு ஒன்றை … Read more

அரசு ஊழியர்களுக்கு இது கண்டிப்பாக வழங்கப்படும்! அதிரடி காட்டிய தலீபான்கள்!

This will definitely be provided to government employees! Taliban in action!

அரசு ஊழியர்களுக்கு இது கண்டிப்பாக வழங்கப்படும்! அதிரடி காட்டிய தலீபான்கள்! ஆப்கானிஸ்தானில், தலிபான் பயங்கரவாதிகள் அந்த நாட்டு அரசுக்கும் இடையே நடந்த போர் முடிவுக்கு வந்தது. அந்த போரில் தலிபான்கள் வெற்றி பெற்றுள்ளனர். அதனை தொடர்ந்து தலிபான் பயங்கரவாதிகள் ஆப்கனின் ஆட்சியையும், அதிகாரத்தையும் கைப்பற்றியுள்ளனர். ஆப்கானிஸ்தான் தலீபான்களின் கையில் போய்விட்டது என்ற செய்தி வெளிவர தொடங்கியதுமே உலக நாடுகள் பலவும் ஆப்கானிஸ்தானில் இருக்கும் தங்கள் நாட்டு தூதரகங்களை காலி செய்யும் பணிகளை தொடங்கி விட்டன. இதற்கு உலக … Read more

தாலிபான்கள் ஆப்கன் பெண்களை என்ன செய்கிறார்கள்? அதிர்ச்சி தகவல்!

What talibans doing things to women in afghanistan,shocking report

தாலிபான்கள் ஆப்கன் பெண்களை என்ன செய்கிறார்கள்? அதிர்ச்சி தகவல்! தாலிபான்கள் சில நாட்களாகவே ஆப்கானிஸ்தான் நாட்டில் படையெடுத்து அந்நாட்டைக் கைப்பற்ற முயற்சி செய்தனர்.மேலும் ஆப்கானிஸ்தானை முழுவதும் கைப்பற்றியும் விட்டனர்.அந்நாட்டு மக்கள் பலரும் வேறு நாடுகளுக்கு விமானம் மூலம் சென்றுவிட்டனர்.இந்நிலையில் ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனியும் நாட்டை விட்டு வெளியேறி தஜிகிஸ்தான் சென்றுவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கிறது. ஆப்கன் குடிமக்கள் பலரும் தங்கள் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர்.ஞாயிறன்று ஆப்கன் மக்கள்,அரசியல்வாதிகள்,இந்திய தூதரக அதிகாரிகள் பலரும் விமானம் மூலம் இந்தியாவின் … Read more

காபூலில் விமானங்கள் ரத்து! ஆப்கானிஸ்தான் மக்கள் அதிர்ச்சி!

All flights cancelled in kabul because of crisis

காபூலில் விமானங்கள் ரத்து! ஆப்கானிஸ்தான் மக்கள் அதிர்ச்சி! தாலிபான்கள் ஆப்கானிஸ்தான் நாட்டைக் கைப்பற்றி அங்கு பதற்றம் நிலவவுது நாம் அனைவரும் அறிந்ததே.இந்த நிலையில் போர் இத்துடன் நிறுத்தப்படுவதாக தாலிபான் அமைப்பு அற்றிவிதுள்ளது.தாலிபான் இனி அங்கு ஆட்சி அமைக்க இருப்பதாக தகவல் தெரிவிக்கிறது.இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் விமானங்கள் மூலம் பொது மக்கள்,அரசியல்வாதிகள்,தூதுவர்கள் வேறு நாட்டுக்கு கிளம்பி வருகின்றனர். இனிமேலும் ஆப்கானிஸ்தானில் மக்கள் நிம்மதியாக வாழ முடியாது என்று முடிவெடுத்து எல்லோரும் அங்கிருந்து கிளம்புகின்றனர்.மேலும் காபூலில் மக்கள் … Read more

தலீபான்களுக்கு சீனா சொன்ன அதிரடி தகவல்! ஏற்குமா என எதிர்பார்ப்பு?

China tells action against Taliban Expect to accept?

தலீபான்களுக்கு சீனா சொன்ன அதிரடி தகவல்! ஏற்குமா என எதிர்பார்ப்பு? ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறிய நிலையில் அங்கு தலிபான்கள் முன்னேறி வந்தனர். அதிலும் தலிபான்களுக்கும், அந்நாட்டு ராணுவத்திற்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வந்த நிலையில் ஆப்கானிஸ்தானின் முக்கிய பகுதிகளை தலிபான்கள் கைப்பற்றினர்.இந்நிலையில் தலைநகர் காபூலிலையும் நேற்று கைப்பற்றினர். இதனை தொடர்ந்து தலீபான்களுக்கும், ஆப்கன் படைகளுக்கும் இடையே தாக்குதல் நடத்திய நிலையில், தலீபான்கள் வெற்றி அடைந்ததாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதிபர் அஷ்ரப் … Read more