மீண்டும் கொரோனா! எச்சரித்த முன்னாள் அமைச்சர்

இப்பொழுதுதான் சென்னை மிகப் பெரிய ஆபத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் வருகின்றது. ஆனால் மறுபடியும் கொரோனா வரும் என்று சொல்லி முன்னால் அமைச்சர் பாஸ்கர் தெரிவித்துள்ளார். இன்று புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னால் சுகாதாரத்துறை அமைச்சர் பாஸ்கர் மீண்டும் கொரோனா வரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. என்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். கேரளாவில் கொரோனாவின் மறு வளர்ச்சி பரவி வருவதாகவும் அது மூன்று நான்கு நாட்களுக்குள் தானாகவே சரியாகி விடுவதாகவும் செய்தியாளர்கள் முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் பாஸ்கரிடம் கேட்டுள்ளார்கள். … Read more