விபத்துக்குள்ளானது ஆக்ரா விரைவு ரயில் – உதவி எண் அறிவிப்பு!!

விபத்துக்குள்ளானது ஆக்ரா விரைவு ரயில் – உதவி எண் அறிவிப்பு!! குஜராத் மாநிலத்தில் இருந்து நேற்று மாலை உத்தரப்பிரதேசம் ஆக்ரா நோக்கி சபர்மதி-ஆக்ரா விரைவு ரயிலானது புறப்பட்டுள்ளது. இந்த ரயிலானது நள்ளிரவு 1 மணியளவில் ராஜஸ்தான் அஜ்மீர் ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருக்கையில் திடீரென தடம் புரண்டு விபத்துக்குள்ளானது என்று தகவல்கள் தெரிவிக்கிறது. இன்ஜினுடன் கூடிய 4 பெட்டிகள் தடம் புரண்டதாக தெரிகிறது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. இந்த விபத்திற்கான … Read more

சுற்றுலா பயணியர் வருகை! இந்திய அளவில் தமிழகம் முதலிடம்!

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு தலைநகர் டெல்லியில் நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய சுற்றுலா புள்ளி விபரம் 2022 என்ற 280 பக்க அறிக்கையை துணை ஜனாதிபதி ஜக்தீப் தங்கர் வெளியிட்டார். அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளார் ஆவது இந்த வருடத்தில் உள்நாட்டு சுற்றுலா பயணியர் எண்ணிக்கையில் 15 கோடி பேரை ஈர்த்துள்ளது.தமிழகம் இதில் முதலிடம் பெற்றுள்ளது. 2ம் இடத்தை பிடித்திருக்கின்ற உத்தர பிரதேசத்திற்கு 9 கோடி சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளார்கள் என்று தெரிவித்துள்ளார். அதேபோன்று … Read more

தாஜ்மஹால் இரவு நேரப் பார்வைக்கு திறக்கப்படுகிறது! சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி!

தாஜ்மஹால் இரவு நேரப் பார்வைக்கு திறக்கப்படுகிறது! சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி! தாஜ்மஹால் ஆக்ராவில் உள்ள 17 ஆம் நூற்றாண்டு பளிங்குக் கல்லறை.ஒரு வருடத்திற்குப் பிறகு வரும் சனிக்கிழமையிலிருந்து இரவு பார்வைக்காக மீண்டும் திறக்கப்பட உள்ளது.கொரோனா வைரஸ் நோய் தொடர்பான கட்டுப்பாடுகள் காரணமாக சுற்றுலாப் பயணிகள் இப்போது மீண்டும் தாஜ்மஹாலை இரவில் சென்று ரசிக்கலாம்.தாஜ்மஹால் உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றாக வகைப்படுத்தப்பட்டது. கடந்த ஆண்டு மார்ச் 17 அன்று உத்தரபிரதேசத்தில் கோவிட் -19 கட்டுப்பாடுகள் முதலில் விதிக்கப்பட்டபோது இரவு … Read more

சுற்றுலா பயணிகளுக்கு குட் நியூஸ்!! 6 மாத இடைவெளிக்குப் பின் மீண்டும் தாஜ்மஹால் திறக்கப்படுகிறது..!!

கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த தாஜ்மஹால் இன்று முதல் பொது மக்கள் பார்வைக்காக திறக்கப்படுகிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால் போக்குவரத்து சேவை, கல்வி நிறுவனங்கள், சுற்றுலாத் தலங்கள் என அனைத்தும் மூடப்பட்டிருந்தன. மக்களின் வாழ்வாதாரத்தையும், பொருளாதார சூழ்நிலையையும் கருத்தில் கொண்டு மத்திய அரசும், மாநில அரசும் பொது முடக்கத்தில் அவ்வபோது சில தளர்வுகள் அறிவித்து வந்தது. அதன்படி நாடு முழுவதும் உள்ள சுற்றுலாத் தலங்கள் பொது … Read more