ஹோட்டலில் மனிதனை போல சர்வராக வேலை செய்யும் ரோபோட்! இணையத்தில் வீடியோ வைரல்!

ஹோட்டலில் மனிதனை போல சர்வராக வேலை செய்யும் ரோபோட்! இணையத்தில் வீடியோ வைரல்! சீனா நாட்டில் ஓட்டல் ஒன்றில் ரோபோட் இயந்திரம் மனிதனைப் போல சர்வராக வேலை செய்யும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது. உலகம் முழுவதும் தற்பொழுதைய காலத்தில் ஏஐ என்று அழைக்கப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மிக விரைவாக வளர்ந்து வருகின்றது. மேலும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மனிதன் செய்யக் கூடிய செயல்களை சிந்தனைகளை இயந்திரங்களுக்கு கொடுக்க விஞ்ஞானிகள் முயற்சி … Read more

மறைந்தும் AI தொழில்நுட்பத்தால் “ஜெயிலர்”படத்தில் பாடல் பாடிய எஸ்.பி.பாலசுப்பிரமணியம்!!

      மறைந்தும் AI தொழில்நுட்பத்தால் “ஜெயிலர்” படத்தில் பாடல் பாடிய எஸ்.பி. பாலசுப்பிரமணியம் ஜெயிலர் படத்தில் இடம்பெற்றுள்ள ‘ரத்தமாரே’ பாடல் AI தொழில்நுட்பத்தில் மறைந்த பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் அவர்களின் குரலில் உருவாகி உள்ளது. இது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.     பாடல் யூடிப் பக்கத்தில் வெளியாகி பல லட்சப் பார்வையாளர்களை கடந்துள்ளது.     இந்த பாடலை இயக்குநர் விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார். இப்பாடல், குடும்பங்களுக்கு மிகவும் பிடித்த ஒன்றாக … Read more

ஏஐ –யால் வேலையிழப்பு ஏற்படுமா?? முதலில் அமல்படுத்தியுள்ள மாநிலம் இதுதான்!!

Will AI cause unemployment? This is the first state to implement it!!

ஏஐ –யால் வேலையிழப்பு ஏற்படுமா?? முதலில் அமல்படுத்தியுள்ள மாநிலம் இதுதான்!! உலகம் முழுவதும் தற்போது மின்னனுமயமாக மாறி வருகிறது. எனவே, மின்னணு சாதனங்களின் பயன்பாடும் அதிகரித்து வருகிறது. இந்த டிஜிட்டல் வளர்ச்சியால் மக்களும் மாடனாக வாழ ஆரம்பித்துள்ளார்கள். இவ்வாறு வந்துவிட்ட இந்த மாடன் உலகத்திற்கு ஏற்றவாறு நாம் பயன்படுத்தக்கூடிய பொருட்களும் மாடனாக டிஜிட்டல் முறையாக மாற்றப்பட்டு வருகிறது. நாம் பயன்படுத்தக்கூடிய டிஜிட்டல் முறைகளில் முக்கியமான ஒன்று தான் ஆண்டிராய்டு மொபைல் போன். தற்போது தொழில்நுட்பத்தில் புதியதாக ஜெனரேட்டிவ் … Read more