3 வது அலையை பற்றி திடுக்கிடும் தகவல்! எய்ம்ஸ் வெளியிட்ட அறிவிப்பு!
3 வது அலையை பற்றி திடுக்கிடும் தகவல்! எய்ம்ஸ் வெளியிட்ட அறிவிப்பு! கொரோனா தொற்றானது கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மக்களை பாதித்து வருகிறது.மக்கள் ஆறு மாதம் கொரோனா ஊரடங்கு காலத்திலும் அடுத்த ஆறு மாத காலம் தளர்வுகளற்ற ஊரடங்கு என மக்கள் தற்போது வாழ்வாதாரத்தை நடத்தி வருகின்றனர்.அந்தவகையில் பாமர மக்கள் தன்கள் வாழ்வாதாரம் நடத்த முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.ஊரடங்கு போடப்படும் சூழலில் மக்களுக்கு உதவியாக பல்வேறு நலத்திட்டங்களை செய்து வந்தாலும்,அது மக்களுக்கு போதுமானதாக இல்லை. அதனையடுத்து இந்த … Read more