இன்றே கடைசி நாள்!12வது முடித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசு

தமிழ்நாடு அரசு, கோயம்புத்தூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் (District Child Protection Unit – DCPU) சார்பில் 2025 ஆம் ஆண்டிற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் Assistant – Computer Operator (உதவியாளர் – கணினி ஆபரேட்டர்) என்ற பதவிக்கு ஒரு (01) காலியிடம் நிரப்பப்பட உள்ளது.   இந்தப் பணிக்கு தகுதியும், ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் 15.12.2025 தேதிக்குள் தபால் மூலம் விண்ணப்பிக்கலாம். பணியிடம் விவரம்   துறை: … Read more

கல்வி தகுதி: டிகிரி.. மாதம் ரூ.18,536/- ஊதியத்தில் செங்கல்பட்டு மாவட்ட சமூக நலத்துறையில் அசத்தல் வேலை!! இந்த அசத்தல் வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க

கல்வி தகுதி: டிகிரி.. மாதம் ரூ.18,536/- ஊதியத்தில் செங்கல்பட்டு மாவட்ட சமூக நலத்துறையில் அசத்தல் வேலை!! இந்த அசத்தல் வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க டிகிரி முடித்தவர்களுக்கு செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சமூக நலத்துறையின் குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் காலியாக உள்ள “சமூகப் பணியாளர்” பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. இப்பணிகளுக்கு தகுதியும், ஆர்வமும் இருக்கும் நபர்கள் உங்களது விண்ணப்பம் மற்றும் முறையான சான்றிதழ்களின் நகல்களை வருகின்ற 30 ஆம் தேதிக்குள் தபால் வழியாக அனுப்பி வைக்குமாறு … Read more