அபச்சாரம்! இப்படி எல்லாமா எழுதினார் கண்ணதாசன்! சென்சாரில் நீக்கப்பட்ட வரிகள்!

கண்ணதாசனின் வரிகள் எப்பொழுதும் மறைமுகமாக ஒன்றை எடுத்துக்காட்டும். அப்படி எவ்வளவோ படங்களுக்கு பாடல் எழுதி சென்சார் அதிகாரிகள் நீக்க சொல்லிய பாடல்கள் பலவும் உள்ளன அதை பற்றி இங்கே காண்போம்.   அப்பொழுது பாவமன்னிப்பு படம் எடுத்துக் கொண்டிருந்தார்கள் அதற்கு பாடல் வரிகள் அனைத்தும் கண்ணதாசன் தான் எழுதினார்.   அதில் ஒரு பாடல் ” வந்த நாள் முதல் இந்த நாள் வரை”   பாடலைப் பார்த்த சென்சார் அதிகாரிகள் இந்த பாடலை வெளிவிடக் கூடாது … Read more

தாங்க முடியல!!கோடிக்கு ஏலம் விட்ட செத்துப்போன கரப்பான்பூச்சிகள் நடந்தது என்ன?

Can't stand it !! What happened to the dead cockroaches that were auctioned for crores?

தாங்க முடியல!!கோடிக்கு ஏலம் விட்ட செத்துப்போன கரப்பான்பூச்சிகள் நடந்தது என்ன? நாசா எனப்படுவது ஐக்கிய அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு அமைப்புகளாகும். இது அமெரிக்காவின் உள்ள விண்வெளி ஆய்வு மற்றும் வானூர்தியியல், விண்ணூர்தியியல் ஆராய்ச்சிகளின் கட்டுப்பாட்டு மற்றும் நிர்வாக அமைப்பாகும்.அமெரிக்கா விண்வெளி ஆய்வு மையமான நாசா கடந்த 1969 ஆம் ஆண்டு அப்பலோ 11 விண்கலம் நிலவுக்கு சென்று ஆய்வு செய்து வந்துள்ளது.  ஆய்வின் போது நிலவில் உள்ள மேற்பரப்பில் நாற்பத்தி ஏழு பவுண்டுகள் சந்திர பாறைகள்  பூமிக்கு … Read more

ரஷ்யாவின் அடுத்தபடியான பயோ அட்டாக்! எச்சரிக்கை விடுக்கும் அமெரிக்கா!

Russia's next bio attack! Warning America!

ரஷ்யாவின் அடுத்தபடியான பயோ அட்டாக்! எச்சரிக்கை விடுக்கும் அமெரிக்கா! ரஷ்ய மற்றும் உக்ரைன் இடையே 14 நாட்களாக தொடர்ந்து போர் நடைபெற்று வருகிறது. ரஷ்யா ஒரு மாதத்திற்கு முன்பே உக்ரைன் மீது போர் தொடுக்க தனது படைவீரர்களை அதன் எல்லையில் நிறுத்தியது. அதற்கு அடுத்த நாளிலே போரைத் தொடங்க ஆரம்பித்துவிட்டது. தற்போது வரை இரு பக்கமும் பல உயிர் சேதங்கள் இழக்க நேரிட்டது. ரஷ்யா முதலில் உக்ரைனின் தலைநகரை தாக்கியது. மேலும் உக்ரைனின் கிழக்குப் பகுதிகளை கைப்பற்றியது. … Read more

3.7 லட்சம் கோடி அப்பு! நீ பார்த்த! ஆமாம் அப்பு! 3.7 லட்சம் கோடி பணத்தை மாற்றி அனுப்பிய வங்கி!

அமெரிக்காவில் உள்ள வங்கி ஒன்றில் ஒருவருக்கு தவறுதலாக 3.7 லட்சம் கோடி பணம் சென்ற சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   பொதுவாக பொதுமக்கள் ஒரு கணக்கிலிருந்து இன்னொரு கணக்கிற்கு பணத்தை அனுப்பும் பொழுது மாற்றி அனுப்பி விடுவார்கள். பின் வங்கியை தொடர்பு கொண்டு அது சம்பந்தமான ஆவணங்கள் மற்றும் குறிப்புகள் ஆகியவற்றை காண்பித்து அந்த பணத்தை நமது அக்கவுண்டிற்கு திருப்பி அனுப்புவார்கள் ஆனால் இங்கு நடந்ததே வேறு. அதற்கு நாம் படாத பாடு படுவோம்.   … Read more