அசுர வளர்ச்சி அடையும் எடப்பாடி பழனிச்சாமி! அச்சத்தில் திமுக அமமுக!

அசுர வளர்ச்சி அடையும் எடப்பாடி பழனிச்சாமி! அச்சத்தில் திமுக அமமுக!

சசிகலாவை அதிமுகவில் இணைப்பதற்கு பாரதிய ஜனதா கட்சி ஆர்வம் காட்டி வருவதாக சொல்லப்பட்டது. ஆனால் அதனை தற்சமயம் அந்த கட்சியின் மாநில தலைவர் முருகன் மறுத்து இருக்கின்றார். அது தொடர்பாக சென்னை தியாகராய நகரில் இருக்கின்ற அந்த கட்சியின் தலைமை அலுவலகத்தில் முருகன் அவர்களிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பிய சமயத்தில் அவர்கள் கேட்டதற்கு இது அவர்களுடைய விருப்பம் இதில் நாங்கள் சொல்வதற்கு எதுவும் கிடையாது என்று தெரிவித்திருக்கிறார். ஆனால் சமீபத்தில் சென்னை வந்த அமித்ஷா சசிகலாவை அதிமுகவுடன் … Read more

தேர்தலுக்கு பிறகு அதிமுகவை கைப்பற்ற தினகரன் போட்ட மெகா பிளான்

தேர்தலுக்கு பிறகு அதிமுகவை கைப்பற்ற தினகரன் போட்ட மெகா பிளான்

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அதிமுகவை கைப்பற்றுவதற்காக பல அதிரடி திட்டங்களை இரகசியமாக போட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. அதன் ஒரு பகுதியாகவே மத்திய அரசுடன் ரகசிய பேச்சுவார்த்தை ஏற்பட்ட உடன்படிக்கையின்படி தமிழகம் வந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா அதிமுகவில் சசிகலாவை இணைப்பது பற்றி எடப்பாடி பழனிச்சாமி இடம் பேசியதாக தெரிவிக்கப்படுகிறது. ஆனாலும் இதற்கு செவிசாய்க்காத எடப்பாடி பழனிச்சாமி இதனை அறவே மறுத்து விட்டதன் காரணமாக, இந்த பேச்சுவார்த்தையில் சரியான உடன்படிக்கை ஏற்படவில்லை என்று … Read more

சசிகலாவை சந்தித்த முக்கிய புள்ளி! அதிர்ச்சியில் ஆளும் தரப்பு!

சசிகலாவை சந்தித்த முக்கிய புள்ளி! அதிர்ச்சியில் ஆளும் தரப்பு!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழாவை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களும் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் அவர்களும் மிக பிரமாண்டமாக கொண்டாடி வருகிறார்கள். எதிர்வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதற்கு விருப்பமுள்ளவர்கள் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று இன்றைய தினம் அதிமுக தலைமைக் கழகம் அறிவித்த நிலையில், திடீரென்று சசிகலாவை நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் திரைப்பட இயக்குனர் பாரதிராஜாவும் சந்தித்திருக்கிறார்கள். சென்னை டி நகர் வீட்டில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உருவ … Read more

கெடு விதித்த சசிகலா! என்ன செய்யப்போகிறார் டிடிவி தினகரன்?

கெடு விதித்த சசிகலா! என்ன செய்யப்போகிறார் டிடிவி தினகரன்?

என்ன செய்யவிருக்கிறார் சசிகலா இன்று தான் தற்சமயம் தமிழக அரசியலில் மிகப்பெரிய கேள்வியாக இருந்துவருகிறது திமுக விற்கு போட்டியாக அழகிரி சென்னை அண்ணா சாலையில் மவுன ஊர்வலம் நடத்திய சமயத்தில் ஆதரவில்லாமல் மதுரைக்குச் சென்றார் .அதன் பிறகு தலையை தூக்கி தன் தோளில் வைத்து தூக்கி காட்டுகிறேன் என்று புதிய கட்சியின் அறிவிப்பை வெளியிட்டார் நான் யார் என்று காலம் பதில் சொல்லும் என்று அவ்வப்போது தெரிவித்து வந்தார். இருந்தாலும் சசிகலா அரசியலை அவர் பாணியில் எடுத்துக்கொள்ள … Read more

பொறுத்தது போதும்! பொங்கி எழுந்த டிடிவி தினகரன்!

பொறுத்தது போதும்! பொங்கி எழுந்த டிடிவி தினகரன்!

இதுவரையில் அமைதியாக இருந்து வந்த அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தற்போது அவசர அவசரமாக பொதுக்குழுவை கூட்டி இருக்கின்றார். ஜெயலலிதாவின் தோழியான சசிகலா பெங்களூரு சிறையில் இருந்து விடுதலை அடைந்து பிப்ரவரி மாதம் எட்டாம் தேதி தமிழகம் வந்தடைந்தார். அவருக்கு மிகப் பிரம்மாண்டமான வரவேற்பு கொடுக்கப்பட்டது. அதோடு சசிகலா சென்ற இரு வார காலமாக எந்த ஒரு விஷயத்திலும் தலையிடாமல் மௌனமாகவே இருந்து வருகின்றார். இருந்தாலும் தினகரன் விவேக் மற்றும் வழக்கறிஞர்களுடன் மட்டுமே … Read more

பலே கில்லாடி சசிகலாவுக்கே ஷாக் கொடுத்த டிடிவி

பலே கில்லாடி சசிகலாவுக்கே ஷாக் கொடுத்த டிடிவி

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் சுமார் நான்கு வருட காலமாக தண்டனை பெற்று அனுபவித்து வந்த சசிகலா விடுதலை ஆகி சென்ற எட்டாம் தேதி சென்னை வந்தடைந்தார். சென்னை வந்த சசிகலா டிநகரில் இருக்கின்ற அவரது வீட்டில் ஓய்வில் இருந்து வருகின்றார். அவர் பெங்களூருவில் இருந்த சமயத்திலேயே கொரோனா வைரஸால் பாதிப்பு அடைந்து குணமடைந்த காரணத்தால், வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு இருக்கிறார். அவருக்கு தற்சமயம் முழுமையாக குணமடைந்து இருக்கின்ற காரணத்தால் நல்ல உடல் நலத்துடன் இருந்தாலும்கூட … Read more

அதிமுகவில் இணக்கமாகும் அமமுக! 40 சீட் டீல் ஓகே?

அதிமுகவில் இணக்கமாகும் அமமுக! 40 சீட் டீல் ஓகே?

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் டி டி வி தினகரன் சில தொழிலதிபர்கள் மூலமாக பாரதிய ஜனதா கட்சியின் மேலிடத்தை தொடர்புகொண்டு அதிமுகவிடம் தன்னுடைய கட்சியை இணைப்பதற்கு பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. அந்த சமயத்தில் அவருக்கு பொதுச் செயலாளர் பதவியை கொடுத்தால் கட்சியை இணைக்க தயார் எனவும், பாரதிய ஜனதா கட்சி சொல்வது படி நடப்பதாகவும், உறுதியளித்திருக்கிறார் டிடிவி தினகரன். இதற்கு ஒருசில பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்கள் சம்மதம் தெரிவித்து … Read more

டிடிவி-க்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த சொந்த சமூக தலைவர்கள்.

டிடிவி-க்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த சொந்த சமூக தலைவர்கள்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுகவினர் அண்மையில் ஐந்தாவது வருடத்தில் அடி எடுத்து வைத்திருக்கிறது. இதற்காக டாக்டர் சேதுராமன் அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகம் இசைக்கிமுத்துவின் பசும்பொன் மக்கள் கழகம் ஆகிய இரண்டு கட்சிகளிலும் சார்பாகவும், நிறுவனத்தில் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் அவர்களுக்கும் தனித்தனியே வாழ்த்து மடல் அனுப்பி வைக்கப்பட்டியிருகின்றன. சிறையிலிருந்து வெளிவந்த பிறகு முக்குலத்தோர் சமுதாய கட்சிகள் அனைத்தும் சசிகலாவின் பின்னால் அணிவகுத்து நிற்கும் என்று கணக்கு போட்ட அம்மா மக்கள் … Read more

இபிஎஸ் ஓபிஎஸை டென்ஷன் ஆக்கிய சசிகலா!

இபிஎஸ் ஓபிஎஸை டென்ஷன் ஆக்கிய சசிகலா!

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் இருந்த சசிகலா தமிழகத்திற்கு வந்தார் கடந்த 2017ஆம் வருடம் செப்டம்பர் மாதம் திமுகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடந்தது. இந்நிலையில், நான்தான் பொதுச்செயலாளர் ஆகவே பொதுச்செயலாளர் இல்லாமல் நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் செல்லுபடி ஆகாது என்று தெரிவிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் சசிகலா வழக்கு தொடர்ந்திருக்கிறார். பொதுக்குழு கூட்டம் கூடியது சட்டவிரோதமான செயல் என்று மனுவில் தெரிவித்திருந்தார். அது தொடர்பான விசாரணை நடந்தபோது பொதுக்குழு ,மற்றும் செயற்குழு, கூட்டம் … Read more

அமமுக நிர்வாகி கொலை! திமுக பிரமுகர் தொடர்பா!

அமமுக நிர்வாகி கொலை! திமுக பிரமுகர் தொடர்பா!

கௌதம் பேட்டையை சேர்ந்த வானவராயன் என்பவர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் மாவட்ட மாணவரணி செயலாளராக இருந்து வருகின்றார். வட்டிக்கு விடும் தொழில் செய்து வந்ததாக சொல்லப்படுகிறது. இந்தநிலையில் வானவராயன் பணம் வசூல் செய்யப் போனபோது ஒன்பது பேர் கொண்ட கும்பல் அவரை ஓட ஓட விரட்டி வெட்டிக் கொன்றது. இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், வானவராயன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் … Read more