சனிக்கிழமைகளில் பள்ளி இல்லையா? பாடத்திட்டங்களை முடிக்க வெளிவந்த அதிரடி உத்தரவு!

Do not teach students! Announcement made by the Minister of School Education due to monsoon rains!

சனிக்கிழமைகளில் பள்ளி இல்லையா? பாடத்திட்டங்களை முடிக்க வெளிவந்த அதிரடி உத்தரவு! பருவமழை காரணமாக சென்னை காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு விடுமுறை அளிப்பதால் நடப்பாண்டின் பாடங்கள் முடிக்கப்படாமல் உள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அன்பில் மகேஷ் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது, பருவமழை காரணமாக தற்பொழுது பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுப்பு அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் பாடத்திட்டங்கள் முடிக்கப்படாமல் உள்ளது. மற்ற வருடங்களைப் போல … Read more

சதய விழாவை புறக்கணித்த அமைச்சர்கள்! அப்செட்டில் விழா குழுவினர் மற்றும் மக்கள்!

தஞ்சாவூர் பெரிய கோவிலை கட்டமைத்த மாமன்னன் ராஜராஜ சோழனின் 1037 வது சதய விழா நேற்று தஞ்சை உடையாளூரில் மிகவும் பிரமாண்டமாக நடந்தேறியது. தமிழக அமைச்சர்கள் யாரும் பங்கேற்றுக் கொள்ளாமல் இந்த விழாவை புறக்கணித்தனர். ராஜராஜ சோழனின் 1037 வது சதய விழாவில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோர் பங்கேற்பதற்காக சதய விழா குழு சார்பாக அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டிருந்தது என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் அமைச்சர்கள் யாரும் வருகை தரவில்லை. அமைச்சர் … Read more

மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்குவது குறித்து முக்கிய தகவல்! செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர்!!

Important information about providing laptops to students! Minister met the press!!

மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்குவது குறித்து முக்கிய தகவல்! செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர்!! காமராஜர் பிறந்த இந்நாளை தமிழக முழுவதும் அனைத்து இடங்களிலும் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். அவரின் பிறந்த நாளை முன்னிட்டு கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.இதனைத் தொடர்ந்து சென்னை வேளச்சேரியில் அரசு மேல்நிலைப் பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் இன்று கொண்டாடப்பட்டது. அதில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சுகாதார  அமைச்சர் மா சுப்பிரமணியம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். … Read more

ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை முதல் விடுமுறை! அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!

Tomorrow is the first holiday for students in grades one through nine! Announcement issued by the Minister!

ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை முதல் விடுமுறை! அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு! கொரோனா தொற்றானது தற்போது தான் குறைந்து காணப்பட்டது. மீண்டும் அடுத்த அலைக்கனா பாதிப்பு தொடங்கிவிட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்த முடியவில்லை. பொது தேர்வு நடத்த முடியவில்லை. பொதுத் தேர்வு நடைபெற்றால் மாணவர்கள் கூட்டம் கூட நேரிடும். இதனால் தொற்று பரவல் அதிவேகமாகப் பரவும். இதனால் பொதுத்தேர்வு நடைபெறாமல் இருந்தது. மானவர்கள் தேர்வின்றி அனைவரும் தேர்ச்சி … Read more

12 ஆம் வகுப்புக்கான தேர்வு அடுத்த மாதம் தொடங்குகிறது! கல்வித்துறை அமைச்சர் வெளியிட்ட புதிய தகவல்!

The exam for class 12 starts next month! New information released by the Minister of Education!

12 ஆம் வகுப்புக்கான தேர்வு அடுத்த மாதம் தொடங்குகிறது! கல்வித்துறை அமைச்சர் வெளியிட்ட புதிய தகவல்! தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று மக்களை பெருமளவில் பாதித்து வருகிறது. இந்த தொற்றால் அனைத்து நாடுகளின் பொருளாதாரமும் பெரும் வீழ்ச்சி அடைந்தது. அதுமட்டுமின்றி பாமர மக்கள் தங்களது தினசரி வாழ்வை வாழ முடியாமல் பெருமளவு தவிர்த்து வந்தனர். அத்தொடரில் இருந்து மீண்டு எழும் போதெல்லாம் அந்த தொற்று அதன் அடுத்த வளர்ச்சி அடைந்து மீண்டும் பழைய நிலைக்கு சென்றடைய … Read more

நடப்பாண்டு பொதுத்தேர்வு கிடையாதா? முக்கிய தகவலை வெளியிட்ட அன்பில் மகேஷ்!

Good news for students! Holidays for these district school colleges coming on the 18th! Collector's Action!

நடப்பாண்டு பொதுத்தேர்வு கிடையாதா? முக்கிய தகவலை வெளியிட்ட அன்பில் மகேஷ்! கொரோனா தொற்றானது வருடம் தோறும் அதன் புதிய பரிமாற்றத்தை உருவாக்கி வருகிறது. அவ்வாறு உருவாகும் பொழுது தொற்று பாதிப்பு அதிகரிக்கிறது. இவ்வாறு அதிகரிக்கும் பட்சத்தில் மக்களை பாதுகாக்க பல கட்டுப்பாடுகளை அரசாங்கம் அமல்படுத்துகிறது.இவ்வாறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தும் போது மக்களின் வாழ்வாதாரம் பெருமளவு பாதிக்கப்படுகிறது. மீண்டும் மக்கள் தங்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப அதிக சிரமப்படுகின்றனர். இவ்வாறு இருக்கையில் தமிழகத்தில் தொற்று பாதிப்பு அதிகரித்ததால் பள்ளி மற்றும் … Read more

மாணவர்களுடன் மாணவராய் அமர்ந்த அமைச்சர்! நெகிழ்ச்சியில் மழலைச் செல்வங்கள்!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல பள்ளிகளை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பார்வையிட்டு ஆய்வு செய்தார். காஞ்சிபுரம் அடுத்த திருப்புட்குழி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நிற்கின்ற வகுப்பறைகள் காணொளிக் காட்சியை வகுப்பறைகள் அணிவகுப்பை போன்றவைகளை அவர் ஆய்வு செய்தார் என்று சொல்லப்படுகிறது. அதன்பிறகு மாணவர்களுடன் அவரும் மாணவராக தரையில் அமர்ந்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாணவர்கள் படிப்பதை ரசித்துப் பார்த்து அவர்களுடன் கலந்துரையாடினார். அந்த சமயத்தில் அவரிடம் இந்தப் பள்ளியை மேலும் தரம் உயர்த்த … Read more

10 12 மாணவர்களின்  ஸ்பெஷல் கிளாஸ் குறித்து அன்பில் மகேஷ் வெளியிட்ட குட் நியூஸ்! 

2 month holiday for schools! Students in celebration!

10 12 மாணவர்களின்  ஸ்பெஷல் கிளாஸ் குறித்து அன்பில் மகேஷ் வெளியிட்ட குட் நியூஸ்! கொரோனா தொற்றின் பாதிப்பு காரணமாக ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள் சரிவர திறக்கப்படவில்லை. பகுதி நாட்கள் ஆன்லைன் வகுப்புகள் மூலமாக பாடங்கள் எடுக்கப்பட்டது. தடுப்பூசி கண்டறிவதற்கும் முன் பள்ளிகள் திறக்கப்பட்ட போதிலும் ஓரிரு வாரங்களிலேயே மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தொற்று பாதிப்பு அதிகரிக்க தொடங்கியது. அதனால் அதனை தடுக்க பள்ளி மற்றும் கல்லூரிகளில் மூடப்பட்டது.தற்பொழுது தடுப்பூசி நடைமுறைக்கு வந்தவுடன் பள்ளிகள் வழக்கம்போல் திறக்கப்பட்டது.அந்தவகையில் … Read more

இவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும்! உறுதியளித்த அமைச்சர்!

தமிழகத்தில் உள்ள ஆசிரியர்கள் ஒருவருக்கு தங்களுடைய பணி ஓய்வுக்குப் பிறகான பென்ஷன் திட்டம் கடந்த ஆட்சிக்காலத்தில் நிறுத்தப்பட்டது. இதனால் ஆசிரியர்கள் அதிர்ச்சிக்கு உள்ளானார்கள். அதோடு நிறுத்தப்பட்ட பென்ஷன் திட்டத்தை மறுபடியும் அமல்படுத்த வேண்டும் என்று தெரிவித்து பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தினார்கள், ஆனாலும் அப்போதைய அதிமுக அரசு இதனை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இந்தநிலையில், சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டசபை பொதுத் தேர்தலில் திமுக தன்னுடைய தேர்தல் அறிக்கையில் திமுக ஆட்சிக்கு வந்தால் ஆசிரியர்களின் பென்சன் திட்டம் மீண்டும் … Read more

பெற்றோர்களே முன்வாருங்கள்! கோரிக்கை வைத்த அமைச்சர்!

நோய் தொற்று காலம் மெல்ல, மெல்ல முடிவடைந்து அனைத்தும் சீரான நிலையில் வந்து கொண்டிருக்கிறது.தமிழகத்தில் திரையரங்குகள் திறப்பது, கோவில்களில் வழிபாடு செய்வது உள்ளிட்ட பலவற்றிற்கும் 100 சதவீத அனுமதி வழங்கி முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். அதேபோல பள்ளிகள் செயல்பட தொடங்கியிருக்கின்றன, கல்லூரியில் ஏற்கனவே செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஆனால் மழலையர் பள்ளிகள் மட்டும் இன்னும் செயல்படத் தொடங்கவில்லை.இந்நிலையில் சென்னை அரும்பாக்கம் மாதிரி மேல்நிலைப்பள்ளியில் செயல்வழிக்கற்றல் முறை திட்டம் மற்றும் மழலையர் வகுப்புகளை மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் … Read more