அன்பு ஜோதி ஆசிரமத்திலிருந்து ஒருவர் மாயமான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்
அன்பு ஜோதி ஆசிரமத்திலிருந்து ஒருவர் மாயமான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் கடலூர் சங்கொலிக்குப்பத்தை சேர்ந்த ஜெயக்குமார் என்பவர் கடந்த ஆண்டு மே மாதம் கடலூர் ஏணிக்காரன் தோட்டம் பகுதியில் உள்ள காப்பகத்தில் சேர்க்கப்பட்டார்.அந்த காப்பகத்தில் இருந்தவர்கள் விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரமத்தில் கூடுதல் வசதிகள் இருப்பதால் அங்கு மாற்றுவதற்கு உறவினர்களின் ஒப்புதல் கேட்டுள்ளனர். உறவினர்கள் ஒப்புதலுடன் ஜெயக்குமார் விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரமத்திற்கு மாற்றப்பட்டார். ஆனால் அதன் பிறகு ஜெயக்குமாரை பற்றிய எந்த ஒரு தகவலும் இல்லை.ஜெயக்குமார் … Read more