பெட்ரோல் டீசல் மீதான வரி குறைக்கப்படாததற்கு எதிர்ப்பு! பாஜக சார்பாக கோட்டையை நோக்கி இன்று பேரணி!

பெட்ரோல் டீசல் மீதான வரி குறைக்கப்படாததற்கு எதிர்ப்பு! பாஜக சார்பாக கோட்டையை நோக்கி இன்று பேரணி!

கடந்த 21ம் தேதி மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை அதிரடியாக குறைத்தது. இதற்கான அறிவிப்பை மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். அதன்படி பெட்ரோல் மீதான கலால் வரி 9 ரூபாய் 50 காசுகளும், டீசல் மீதான கலால் வரி 7 ரூபாயும். குறைக்கப்பட்டன. இந்த சூழ்நிலையில், சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 102.63 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டது. அதோடு டீசலின் விலை 94.24 காசுக்களுக்கும், விற்பனை செய்யப்பட்டு … Read more

தமிழக அரசு ஊழல் பட்டியல் ஒரு வாரத்தில் வெளியிடப்படும் அண்ணாமலை கிளம்பிய புயல்! நடுக்கத்தில் திமுகவினர்!

தமிழக அரசு ஊழல் பட்டியல் ஒரு வாரத்தில் வெளியிடப்படும் அண்ணாமலை கிளம்பிய புயல்! நடுக்கத்தில் திமுகவினர்!

தமிழ்நாட்டில் நடைபெற்ற ஊழல் தொடர்பாக ஒரு வாரத்தில் பட்டியல் வெளியிடப்படும் என்றும், 2 அமைச்சர்கள் தொடர்பான ஆதாரத்தைக் வெளியிடவிருக்கிறோம் என்றும், தெரிவித்திருக்கிறார். தமிழக பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை 2 அமைச்சர்கள் பதவி விலக வேண்டிய நிலை வரும் என தெரிவித்திருக்கிறார். அரசு விழாவில் தமிழக முதலமைச்சர் முன்வைத்த கோரிக்கைகள் தொடர்பாகவும், அவர் பேசியது தொடர்பாகவும், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சென்னை பாஜக அலுவலகத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது உரையாற்றிய அண்ணாமலை முதலமைச்சர் மேடையில் பேசுவது … Read more

இது தவறான முன்னுதாரணத்தை காட்டுகிறது! முதல்வரை வெளுத்து வாங்கிய அண்ணாமலை!

இது தவறான முன்னுதாரணத்தை காட்டுகிறது! முதல்வரை வெளுத்து வாங்கிய அண்ணாமலை!

திமுக ஆட்சிபொறுப்பையேற்றத்திலிருந்து திமுகவுக்கும் , 7 ம் பாஜகவிற்கு பொருத்தமாகவே இருக்கிறது .அதற்கு முன்பும் கூட திமுகவிற்கு பாஜகவுடன் சுமூகமான உறவு இல்லை என்று சொல்லலாம். எப்பொழுதும் பாஜகவை எதிர்ப்பதையே தன்னுடைய முழு நேர வேலையாக பார்த்து வருகிறது திமுக. அதேபோல பாஜகவும் திமுக தான் தன்னுடைய முதல் எதிரி என்பதை போல செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில், அரசியலமைப்புச் சட்டத்தின் மீது சத்தியப்பிரமாணம் செய்து விட்டுத்தான் முதலமைச்சராக பதவி ஏற்றார் என்பது சந்தேகத்தை எழுப்பி இருக்கிறது என்று … Read more

இந்த சட்டத்தை உடனே அமல்படுத்துங்கள்! தமிழக அரசை வலியுறுத்திய அண்ணாமலை!

இந்த சட்டத்தை உடனே அமல்படுத்துங்கள்! தமிழக அரசை வலியுறுத்திய அண்ணாமலை!

தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி மைக்கேல் பேட்டியில் பள்ளி மாணவி லாவண்யா தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் தவறு செய்தவர்கள் மீது போதுமான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்து தமிழக பாஜகவின் சார்பாக சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நேற்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கி இருக்கிறார் இந்த போராட்டத்திற்கு. துணைத்தலைவர்கள் எம்.என் ராஜா, வி.பி.துரைசாமி, சக்கரவர்த்தி பொதுச் செயலாளர் கரு நாகராஜன், உட்பட அந்த கட்சியின் முக்கிய நிர்வாகிகள் … Read more

திருவள்ளுவரை கிறிஸ்தவர் ஆக்கிய அதிமேதாவி!

திருவள்ளுவரை கிறிஸ்தவர் ஆக்கிய அதிமேதாவி!

திருக்குறள் உண்மை உரையும், வரலாற்று ஆதாரங்களும், என்ற தலைப்பில் பேராசிரியர் தெய்வநாயகம் என்பவர் எழுதிய புத்தகம் அண்மையில் வெளியிடப்பட்டது. அதனை பெற்றுக்கொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் திருவள்ளுவர் ஞானஸ்தானம் பெற்றவர் அவர் கிறிஸ்தவராக இருந்து தான் திருக்குறள் எழுதியதாக நூலாசிரியர் பெரியநாயகம் தன்னுடைய நூலில் குறிப்பிட்டு உள்ளார். இது ஆய்வுக்கு உரியது தான் என்று உரையாற்றினார் இது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒரு நிகழ்வு என்று பாரதிய ஜனதா கட்சியினர் குற்றம் … Read more

தமிழகத்திற்கு இதற்கு தடை நீட்டிப்பா? கொதித்தெழுந்த பாஜகவின் மாநில தலைமை!

தமிழகத்திற்கு இதற்கு தடை நீட்டிப்பா? கொதித்தெழுந்த பாஜகவின் மாநில தலைமை!

தமிழ்நாட்டில் நோய் தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு போடப்பட்டு இருக்கிறது இந்த ஊரடங்கு உத்தரவு நாளை மறுநாள் உடன் முடிவுக்கு வர இருக்கிறது. இதனைத்தொடர்ந்து நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் இறையன்பு காவல் துறை இயக்குனர் சைலேந்திரபாபு, உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் பங்கேற்றார்கள். … Read more

9 மாவட்ட உள்ளாட்சித் தேர்தல் பாஜகவின் நிலைப்பாடு என்ன? உண்மையை உடைத்து கூறிய தலைவர்!

9 மாவட்ட உள்ளாட்சித் தேர்தல் பாஜகவின் நிலைப்பாடு என்ன? உண்மையை உடைத்து கூறிய தலைவர்!

கடந்த 2019 ஆம் ஆண்டு தமிழகம் முழுவதும் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் அப்போது புதிதாக தொடங்கப்பட்ட கள்ளக்குறிச்சி, விழுப்புரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் மட்டும் நிறுத்தி வைக்கப்பட்டது.அப்போது புதிதாக தொடங்கப்பட்ட இந்த மாவட்டங்களில் வார்டு வரையறை செய்வதில் இன்னும் முறையாக எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என்று தெரிவித்து இந்த ஒன்பது மாவட்டங்களுக்கு மட்டும் ஊரக உள்ளாட்சி தேர்தலை ஒத்தி வைத்தது தமிழக … Read more

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது காவல்துறையினர் வழக்கு பதிவு!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது காவல்துறையினர் வழக்கு பதிவு!

மேகதாதுவில் அணை கட்டுவதற்கு கர்நாடக மாநில அரசு முன்னெடுத்து வரும் முயற்சிகளுக்கு எதிராக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று தஞ்சாவூரில் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினார். தஞ்சாவூரில் போராட்டத்தில் தமிழக பாஜகவின் தலைவர் அண்ணாமலை, துணை தலைவர் முருகானந்தம் உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் பங்கேற்கிறார்கள். மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் என்று விடாப்பிடியாக அறிவித்திருக்கும் கர்நாடகத்தின் முதல் அமைச்சர் பசவராஜ் பொம்மையை கண்டித்து நேற்றையதினம் தஞ்சாவூரில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக … Read more

தமிழகத்திற்கு மூன்று முதல்வர்கள்? சபரீசனுக்கு மாநிலங்களவை பதவி-திமுகவின் புதிய வியூகம்

MK Stalin- Latest Political News in Tamil

தமிழகத்திற்கு மூன்று முதல்வர்கள்? சபரீசனுக்கு மாநிலங்களவை பதவி-திமுகவின் புதிய வியூகம் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக இருந்த முருகன் அண்மையில் மத்திய இணை அமைச்சராக பதவியேற்றார். இதனைத் தொடர்ந்து பாஜகவின் கொள்கையான ஒருவருக்கு ஒரு பதவி மட்டுமே என்ற கொள்கையின் அடிப்படையில் தமிழக பாஜகவின் தலைவராக அண்ணாமலை நியமனம் செய்யப்பட்டார். அண்ணாமலை தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு அவர் தொடர்ச்சியாக பேட்டி அளித்து வருகின்றனர். அதோடு மட்டுமல்லாமல் ஒவ்வொரு மாவட்டமாக சென்று தொண்டர்களை சந்தித்து … Read more

அண்ணாமலை கைதா! யாத்திரையில் ஏற்பட்ட சம்பவத்தால் பரபரப்பு!

அண்ணாமலை கைதா! யாத்திரையில் ஏற்பட்ட சம்பவத்தால் பரபரப்பு!

தமிழகத்தில் வெற்றிவேல் யாத்திரை நடத்துவதற்காக பாஜகவின் மாநில தலைவர் முருகன் திட்டமிட்டு இருக்கிறார். இந்த யாத்திரைக்கு தமிழக அரசு தடை விதித்திருந்தது. இருந்தாலும் அந்த தடையை மீறி மாவட்ட வாரியாக யாத்திரை நடைபெற்று வருகின்றது. அந்த யாத்திரையில் பங்கு பெறுபவர்களை காவல்துறையினர் கைது செய்து வருகிறார்கள். இந்நிலையில் நாமக்கல்லில் நடைபெற்ற யாத்திரையில் பாஜகவின் துணைத் தலைவர் விபி துரைசாமி ,மற்றும் அண்ணாமலை ,ஆகியோர் பங்குபெற்றனர். கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாஜகவின் மாநில துணைத் தலைவர் அண்ணாமலை, … Read more