ராணுவ வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம்! சர்ச்சைக்குள்ளான அண்ணாமலையின் ட்விட்!!
ராணுவ வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம்! சர்ச்சைக்குள்ளான அண்ணாமலையின் ட்விட். பஞ்சாப் மாநிலம் பதிண்டா ராணுவ முகாமில் ஐந்து வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம் குறித்து தற்போது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை எழுப்பி வருகிறது, மேலும் சுட்டு கொல்லப்பட்ட வீரர்களில் இருவர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்றும் அவர்களில் ஒருவர் சேலம் மாவட்டம் வனவாசி பகுதியை சேர்ந்த கமலேஷ் என்பதும், மற்றொருவர் தேனி மாவட்டத்தை சேர்ந்த லோகேஷ் குமார் என்பதும் ராணுவ அதிகாரிகள் அறிவித்துள்ளனர். ராணுவ வீரர்கள் … Read more