பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியூர் செல்லும் பயணிகளின் வசதிக்காக போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியூர் செல்லும் பயணிகளின் வசதிக்காக போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு! வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் வெளியூரில் இருந்து சொந்த ஊர் திரும்பும் பயணிகளின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதையொட்டி அதைக் கொண்டாட வெளியூரில் வசிப்பவர்கள் மற்றும் வெளியூரில் வேலை செய்வோர் ஆகியோர் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக தயாராகி வருகின்றனர். … Read more