பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியூர் செல்லும் பயணிகளின் வசதிக்காக போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியூர் செல்லும் பயணிகளின் வசதிக்காக போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு! வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் வெளியூரில் இருந்து சொந்த ஊர் திரும்பும் பயணிகளின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதையொட்டி அதைக் கொண்டாட வெளியூரில் வசிப்பவர்கள் மற்றும் வெளியூரில் வேலை செய்வோர் ஆகியோர் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக தயாராகி வருகின்றனர். … Read more

தமிழகத்தில் தேர்வுகள் ஒத்திவைப்பு! அமைச்சர் தகவல்!!

தமிழகத்தில் தேர்வுகள் ஒத்திவைப்பு! அமைச்சர் தகவல்!! கொரோனா பெருந்தொற்று மற்றும் கொரோனாவின் உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் வைரஸ் தொற்றின் பரவல் நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இதனால் தற்போது வரை இந்தியாவில் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மட்டும் 4 ஆயிரத்தை கடந்துவிட்டது. இதன் காரணமாக நாட்டில் தொற்றின் பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் அவற்றை கட்டுப்படுத்த அந்தந்த மாநிலங்கள் இரவு நேர ஊரடங்கு, வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு என … Read more

ஆன்லைன் மூலமாக வேட்புமனு தாக்கல்! தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பு!!

ஆன்லைன் மூலமாக வேட்புமனு தாக்கல்! தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பு!! உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களின் சட்டசபை தேர்தல் தொடர்பான அறிவிப்பை தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா இன்று அறிவித்தார். உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி தேர்தல் நடத்தப்படும் என்றும், இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தி உள்ள மத்திய மற்றும் மாநில அதிகாரிகளே தேர்தல் … Read more

தாலிபான்கள் முக்கிய அறிவிப்பு! ஆப்கானிஸ்தானில் பதற்றம்!

Talibans statement about afghanistan crisis

தாலிபான்கள் முக்கிய அறிவிப்பு! ஆப்கானிஸ்தானில் பதற்றம்! ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் கடந்த சில நாட்களாக போர் நடத்தி வருகின்றனர்.ஆப்கானிஸ்தானைக் கைப்பற்ற தீவிரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.இவர்கள் சில நாட்களிலேயே பெரும்பகுதியை கைப்பற்றி ஆப்கானிஸ்தானை அதிர்ச்சி அடையச் செய்துள்ளனர்.இதனிடையே ஆப்கானிஸ்தான் அதிபர் அஸ்ரப் கனி பதற்றத்தின் காரணமாக வெளிநாட்டுக்கு சென்றுவிட்டார். ஆப்கானிஸ்தானில் உள்ள வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர்களும் இந்தியா போன்ற அண்டை நாடுகளுக்கு சென்று கொண்டிருக்கின்றனர்.வெளிநாட்டு தூதரகங்களும் போர் காரணமாக மூடி விட்டனர்.ஒரு சில … Read more

ஆகஸ்ட் 31 வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடரும்! அரசு திட்டவட்டம்!

Govt announced lockdown procedures

ஆகஸ்ட் 31 வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடரும்! அரசு திட்டவட்டம்! இந்தியாவின் பல மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடர்ந்து நடைமுறையில் இருக்கின்றன.பொது மக்களும் கட்டுப்பாடுகளை பின்பற்றியே வருகின்றனர்.மாநில அரசு தங்களின் கொரோனா தொற்று எண்ணிக்கைகளின் அடிப்படையில் ஊரடங்கை தளர்த்தியும் தொடர்ந்தும் வருகிறது. இதனிடையே மேற்கு வங்க அரசானது ஊரடங்குக் கட்டுப்பாடுகளை ஆகஸ்ட் 31 வரை நீட்டித்துள்ளது.இரவு நேர ஊரடங்கில் சிறிது மாற்றம் கொண்டு வந்துள்ளது அம்மாநில அரசு.இதற்கு முன்பு இரவு 9 மணி முதல் காலை 5 … Read more

இனிமே இதற்கு கட்டணங்கள் இல்லை! முதல்வர் அறிவிப்பு!

There are no fees for this anymore! Chief Announcement!

இனிமே இதற்கு கட்டணங்கள் இல்லை! முதல்வர் அறிவிப்பு! இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் “ கொரோனாவை கட்டுப்படுத்தவும், சிகிச்சை வசதிகளை மேம்படுத்தவும் தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதனிடையே பிறப்பு / இறப்பு குறித்து 21 நாட்களுக்கு சம்மந்தப்பட்ட பதிவாளரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும். இறப்பு ஏற்பட்ட பின் அதாவது 21 நாட்களுக்கு மேல் 30 நாட்கள் வரை காலதாமதக் கட்டணம் ரூ 100/- ஆகவும், 30 நாட்களுக்குப் பின் ஓராண்டிற்குள் … Read more

அரசாங்கம் அறிவித்த தளர்வுகளில் டாஸ்மாக் அடங்குமா? குடிமகன்கள் ஆவல்!

Are Tasmag among the relaxations announced by the government? Citizens crave!

அரசாங்கம் அறிவித்த தளர்வுகளில் டாஸ்மாக் அடங்குமா? குடிமகன்கள் ஆவல்! கொரோனா நோய் தொற்றின் இரண்டாம் அலையில் பாதிப்புகள் கட்டுக்கு அடங்காமல் உள்ளதால், மாநில அரசுகள் பல்வேறு முடிவுகளை தொடர்ந்து பரிசீலனை செய்து வருகிறது. அதன் பேரில் முழு ஊரடங்கு தமிழகம் முழுவதிலும் தொடர்ந்து வருகிறது. தற்போது நோய் தொற்று பல மாவட்டங்களில் குறைந்துள்ளதின் காரணமாக அந்த மாவட்டங்களில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்குகளை பின்பற்ற அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ஊரடங்கின் பொழுது பொதுமக்கள்‌ அத்தியாவசிய அன்றாட … Read more

ஆராய்ச்சியாளர்களின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு – அதிர்ச்சியில் நியூசிலாந்து மக்கள்!

உருமாறிய கொரோனாவிற்கு அதிக அளவில் பாதிக்கப்பட்டது நியூசிலாந்து நாடு. அந்நாட்டில் இந்தப் பரவலால் மக்கள் இன்று வரையிலும் கூட இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. முழு ஊரடங்கு ஆனது முதல் கட்டம், இரண்டாம் கட்டம்,மற்றும் மூன்றாவது கட்டமாக தொடர்ந்து வருகிறது. மேலும் அதிர்ச்சிகரமாக நியூசிலாந்தில், அடுத்து மூன்று பேருக்கு உருமாறிய கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. அடுத்த கட்ட நடவடிக்கையாக மூன்றாவது கட்ட முழு ஊரடங்கு நீடித்து வருகிறது. இது உருமாறிய கொரோனாவாக இருக்கக்கூடும் என்று விஞ்ஞானிகள் ஆராய்ச்சியில் … Read more

தமிழகத்தில் தொடங்க உள்ள ஆம்னி பேருந்துகளின் இயக்கம்! ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் அறிவிப்பு!

குரானா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பொதுப் போக்குவரத்து மற்றும் தனியார் போக்குவரத்து ஆகியவை தடைபட்டு உள்ளன. இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் முதல் தமிழகத்தில் மாநில எல்லைகள், மாவட்ட எல்லைகள் என அனைத்தும் மூடப்பட்டு இருக்கின்றன. இந்த காரணத்தால் பொதுமக்கள் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு பயணிக்கும் முடியாமல் கடுமையான சிக்கலுக்கு ஆளாகி வந்தனர். மேலும் தமிழகத்தை பொறுத்த வரை பொதுமக்களின் அவசரத் தேவைகளுக்கான இயக்கத்திற்கு e- pass வழங்கப்பட்டு வந்தது என்பதும் நாம் அறிந்ததே. தொடர்ந்து … Read more

தளபதி படம் தான் ஃபர்ஸ்ட் ரிலீஸ்! அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டது  டாப்1 தியேட்டர்!  

கொரோனா தாக்கத்தின் காரணமாக மார்ச் மாதம் முதல் இந்தியா முழுவதும் அனைத்து திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் திரையரங்குகளின் உரிமையாளர்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்தனர்.  காரணம் திரையரங்குகளில் வெளியிட வேண்டிய படங்கள் அனைத்தும் OTTயில் போட்டியில் வெளியாகி தியேட்டர் ஓனர்களை கதிகலங்கச் செய்தது. மேலும் போட்டா போட்டி போட்டுக் கொண்டு ஒவ்வொரு திரைப்படமாக வரிசையாக OTTயில் ரிலீஸ் ஆகின. அந்தவகையில் பொன்மகள்வந்தாள், பென்குயின், லாக்கப் போன்ற மூன்று படங்கள் OTTயில் வெளியாகின. மேலும் விஜய் சேதுபதியின்  படமும் அனுஷ்காவின் … Read more