லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை! முன்னாள் அமைச்சரின் வீடுகளில் சிக்கியது என்ன?

அதிமுக ஆட்சிக்காலத்தில் மின் துறை அமைச்சராக பதவி வகித்தவர் தங்கமணி இவர் தற்போது குமாரபாளையம் தொகுதியில் சட்டசபை உறுப்பினராக இருந்து வருகின்றார். அவர் அங்கு குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவர் மின்துறை அமைச்சராக பதவி வகித்தபோது சென்ற 2016 ஆம் வருடம் மே மாதம் 23ஆம் தேதி முதல் சென்ற வருடம் மே மாதம் 6ம் தேதி வரையில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருமானத்திற்கு அதிகமாக 4 கோடியே 85 லட்சத்து 72 ஆயிரம் மதிப்பில் அசையும் … Read more

லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இதை செய்தால் மாநிலத்தில் லஞ்சம் வாங்குவது குறையும்! பொதுமக்களின் ஆதங்கம்!

தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில் லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிக்கொள்ளும் அதிகாரிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. லஞ்சம் வாங்குவதில் எந்தவிதமான பாகுபாடும் இல்லை. என்றாலும் பெண் அதிகாரிகள் சிக்கும் போது இந்த நாட்டின் நிலை மிகவும் கவலை கொள்ள செய்கிறது. லஞ்ச அதிகாரிகள் உடைய பெயர் படங்கள் வெளியாகி அவர்களுக்கு இழுக்கு உண்டாக்குவது எல்லாம் மற்றவர்களுக்கு எச்சரிக்கை மற்றும் திருந்துவதற்கான முயற்சி என்று நினைக்கலாம். ஆனால் லஞ்சப் பேர்வழிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் … Read more

இளங்கோவன் வீட்டில் சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்புத்துறை! சோதனையில் சிக்கியது என்ன?

கோயம்புத்தூர் மாவட்டம் புத்திர கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் இளங்கோவன் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் வலதுகரமாக செயல்பட்டு வருகிறார் என்பது அனைவருக்கும் தெரியும். இவர் கடந்த 2014ஆம் ஆண்டு முதல் தற்போது வரையில் தமிழக கூட்டுறவு வங்கி தலைவராக இருந்து வருகிறார் அதோடு அதிமுகவின் ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளராகவும், இருக்கிறார். இவர் பொறுப்பிலிருந்த சமயத்தில் ஆளுங்கட்சியின் அதிகாரத்தை பயன்படுத்தி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக சொல்லப்படுகிறது. ஆரம்பத்தில் சுமார் 30 லட்சம் ரூபாய் என்று இருந்த … Read more

லஞ்ச ஒழிப்புத் துறை நடத்திய அதிரடி சோதனை! வசமாக சிக்கிய மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவர்!

தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவர் வெங்கடாசலம் அவர்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினருக்கு அவர் பதவியில் இருந்த சமயத்தில் வருமானத்திற்கு அதிகமாக அவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ஒரு தகவல் கிடைத்தது இதனை தொடர்ந்து நேற்று தினம் காலை முதல் அவருடைய வேளச்சேரி இல்லத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனையில் இறங்கினார்கள். இதனைத் தொடர்ந்து பகல் 12 மணி அளவில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் இது தொடர்பாக சோதனை நடைபெற்றது. அத்துடன் சேலத்தில் இருக்கின்ற … Read more

லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய திடீர் சோதனை – பல லட்சம் ரூபாய் பறிமுதல்!

தமிழகத்தை சேர்ந்த பல்வேறு மாவட்டங்களில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கணக்கில் வராத, பல லட்சம் ரூபாயை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மதுரை, திருவள்ளூர், உதகை  உள்ளிட்ட சில மாவட்டங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையின் போது, கணக்கில் வராத ரூபாய் 7 லட்சம் ரொக்கமாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.  மதுரை மாவட்டத்திலுள்ள பழங்காநத்தம் இணை சார்பதிவாளர் அலுவலகத்தில் அதிரடி சோதனை நடந்துள்ளது. ஏனெனில், அங்கு … Read more