இறந்த சிறுமிக்கு கிடைத்த நீதி! ராணுவ அதிகாரிக்கு நீதிபதி அளித்த  தக்க தண்டனை!

Justice for the dead girl! Judge gives sentence to army officer

இறந்த சிறுமிக்கு கிடைத்த நீதி! ராணுவ அதிகாரிக்கு நீதிபதி அளித்த  தக்க தண்டனை! காலகாலமாக பெண்களுக்கு எதிராக பல வன்கொடுமைகள் நடந்து வருகிறது.கடந்த காலத்தில் பெண்கள் தங்களுக்கு நடக்கும் கொடுமைகள் ஏதும் வெளி கொண்டு வரவில்லை.தற்பொழுது பெண்கள் விழிப்புணர்வுடன் தங்களுக்கு ஏற்படும் அவலத்தை அவ்வபோது கூறிவருகின்றனர்.அந்தவகையில் தேனீ மாவட்டம் சீப்பாளகோட்டை என்ற பகுதியை சேர்ந்தவர் தான் இராணுவ வீரர் பிரபு.இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு தனது உறவினரின் 15 வயது தக்க சிறுமியை திருமணம் செய்து … Read more

நாம் காதலிப்பதால் இதெல்லாம் தவறு கிடையாது! கம்பி நீட்டிய ராணுவ வீரர்!

There is nothing wrong with all of this because we love it! Wired soldier!

நாம் காதலிப்பதால் இதெல்லாம் தவறு கிடையாது! கம்பி நீட்டிய ராணுவ வீரர்! பெண்கள் மற்றவர்களை நம்பும் வரை அவர்களுக்கு துயரம் மட்டுமே காத்திருக்கும் என்பதை நமக்கு பல சம்பவங்கள் சொல்லிக் கொண்டே இருக்கின்றன. ஒவ்வொரு சம்பவமும் நமக்கு அதை தொடர்ந்து நிரூபித்துக் கொண்டே உள்ளது. எனவே பெண்களே யாரையும் எளிதில் நம்ப கூடாது என்பதை கருத்தில் கொண்டு கவனமாக இருக்கவும். மற்றவர்களை நம்புவதிலும், பழகுவதிலும் மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். உத்தரப் பிரதேசம், ஜெஹனாபாத் மாவட்டதை சேர்ந்த … Read more

சின்ன குழந்தை என்று கூட பார்க்காமல் இராணுவ வீரர் செய்த கொடூரம்! கொடுமையின் உச்ச கட்டம்!

The atrocity committed by an army soldier without even seeing that little child! The peak of cruelty!

சின்ன குழந்தை என்று கூட பார்க்காமல் இராணுவ வீரர் செய்த கொடூரம்! கொடுமையின் உச்ச கட்டம்! மனிதர்கள் அனைவரும் தன் மனசாட்சியை கழட்டி வைத்து விட்டனர் போன்று தெரிகிறது நடக்கும் சம்பவங்களை எல்லாம் பார்க்கும் போது பெண் குழந்தைகள் உள்ள பெற்றோர் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் இந்த சமுதாயத்தில் இருந்து. கோவாவில் இருந்து நிஜாமுதீன் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில், ஒரு 8 வயது சிறுமி மற்றும் அவளது குடும்பமான தந்தை, தாய், அண்ணன், மற்றும் தங்கையுடன் … Read more

ராணுவவீரரையே ஏமாற்றி சீட்டு பணம் பறித்த நபர்! ராணுவ உடையுடனே போலீசில் புகார்

ராணுவ வீரரிடம் சீட்டு பணத்தை கொடுக்க மறுத்து ஏமாற்றிய நபர் மீது அந்த ராணுவ வீரரே சீருடையுடன் வந்து போலீசில் புகார் அளித்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த வாலாஜாபேட்டை பகுதியில் உள்ள திருத்தணி தெற்கு தெருவைச் சேர்ந்தவர் சரத்குமார். இவருக்கு வயது 29. இவர் ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார். அதே பகுதியை சேர்ந்த குரு என்பவரிடம் 2016 ஆம் ஆண்டு முதல் 7 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் ஏலச்சீட்டு கட்டி வந்துள்ளதாக கூறப்படுகிறது.   … Read more

ஹிந்தி என்றாலே தமிழகத்தில் பிரச்சனையா? ஹிந்தி பேச்சு புரியாததால் கொலை? பதற்றத்தில் தமிழகம்?

வேலூரில் திருமணத்திற்காக வந்த இராணுவ வீரர் உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அது கொலையா இல்லை தற்கொலையா என போலீசார் தரப்பில் விசாரணை நடந்து வருகிறது. இராணுவ வீரர் மகேஷ் வேலூரில் கண்ணியம்பாடியை சேர்ந்தவர். இவர் தனது திருமணத்திற்காக ஒரு மாதம் விடுப்பு எடுத்து தனது சொந்த ஊரான கண்ணியம்பாடிக்கு வந்துள்ளார். புவனேஸ்வரி என்ற பெண்ணை கடந்த மாதம் 12 ஆம் நாள் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. புவனேஸ்வரி வேலூர் தாலுக்கா அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். … Read more

தற்கொலைக்கு இடம் பார்த்த தம்பதிகள்! இரத்த வெள்ளத்தில் மிதந்த ராணுவவீரர்!!

தற்கொலைக்கு இடம் பார்த்த தம்பதிகள்! இரத்த வெள்ளத்தில் மிதந்த ராணுவவீரர்!! வேலூர்: திருமணமான ஒரு மாதத்தில் கருத்து வேறுபாடு காரணமாக மனைவி கண்ணெதிரே, தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் இருந்து குதித்து ராணுவ வீரர் தற்கொலை செய்த சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் இருந்து நேற்று காலை 10.30 மணியளவில் வாலிபர் ஒருவர் கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதில் ரத்த வெள்ளத்தில் அவர் சடலம் கிடந்ததை … Read more