புக் பண்ணியது ஒரு கார் ஏறியது வேறோர் கார்!! அதனால் நேர்ந்த விபரீதம்!! 

Booked one car got another car!! So what happened!!

புக் பண்ணியது ஒரு கார் ஏறியது வேறோர் கார்!! அதனால் நேர்ந்த விபரீதம்!!  வேறொரு காரில் ஏறிய பெண்ணை தாக்கிய டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார். கர்நாடக மாநிலத்தில் உள்ள போகனஹள்ளி என்ற பகுதியில் வசித்து வரும் ஒரு பெண் உடல்நிலை சரியில்லாத தனது மகனை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வாடகை கார் ஒன்றினை பதிவு செய்துள்ளார். அவரும் அவரது மகனும் காருக்காக காத்து நின்ற போது அந்த இடத்தில் வேறொரு கார் வந்துள்ளது. அப்போது அந்த பெண் … Read more

நாட்டாண்மை இருந்தால்  தீர்ப்பை தான் மாத்தி சொல்லுவார்!! ஆனால் இல்லாமல் போனதால்  திருமணத்தையே நிறுத்திய வினோத சம்பவம்!! 

If there is no match, Mati will give the verdict!! But the strange incident that stopped the marriage because it did not exist!!

நாட்டாண்மை இருந்தால்  தீர்ப்பை தான் மாத்தி சொல்லுவார்!! ஆனால் இல்லாமல் போனதால்  திருமணத்தையே நிறுத்திய வினோத சம்பவம்!!  தாலி எடுத்துக் கொடுக்க நாட்டாண்மை இல்லாத காரணத்தால் திருமணம் நின்ற வினோத சம்பவம் நிகழ்ந்துள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ளது வெள்ளைக்கல் என்ற மலைகிராமம். இங்கு சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இவர்களுக்கு சேகர் என்ற சங்கர் நாட்டாண்மையாக உள்ளார். ஊரில் எந்த ஒரு நல்ல காரியமும் இவர் தலைமையில் நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் இவரது அண்ணனின் … Read more

தோழியை ஆழமாக காதலித்து வந்த இளம்பெண் செய்யத் துணிந்த காரியம்!! சாமியாரால் உயிரை இழந்த உயிர்க்காதல்!! 

தோழியை ஆழமாக காதலித்து வந்த இளம்பெண் செய்யத் துணிந்த காரியம்!! சாமியாரால் உயிரை இழந்த உயிர்க்காதல்!!    தனது தோழியை திருமணம் செய்ய ஆசைப்பட்டு சாமியாரிடம் சென்ற இளம்பெண் விபரீதமான நிலைக்கு ஆளாக்கப்பட்டார். உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள  ஷாஜகான்பூரை சேர்ந்த இளம்பெண் பூனம். இவரின் தோழி பிரீத்தி. பூனம் பிரீத்தியை ஆழமாக நேசித்து வந்துள்ளார். இரண்டுபேரும் ஓரினச்சேர்க்கையாளர்கள். பிரீத்தியை திருமணம் செய்துக் கொள்ள ஆணாக மாறவும் பூனம் முடிவு செய்தார். பூனம் பிரீத்தியை  விட்டு நகராமல் சுற்றிக் … Read more